நண்பனின் முன்னால் காதலி – 50 (Tamil Kamakathaikal - Nanbanin Munnal Kadhali 50)

Tamil Kamakathaikal – பூஜா என்னைய பிடிச்சு இருக்கா என்று சொல்லி கொண்டே அவன் தொடையில் கை வைத்து மெல்ல அவன் கிட்டே போனாள் ,விக்கி முன்பு போல இருந்தால் அவளை குப்புற தள்ளிவிட்டு இந்நேரம் அவள் மீது ஏறி படுத்து வேலையை ஆரம்பித்து இருப்பான் .

ஆனால் இப்போது ஒரு குழப்பமான மனநிலையில் இருப்பதால் அவன் ஒன்றும் சொல்லமாலும் ஒன்றும் பன்னாமாலும் வெறும் ம்ம் என்று மட்டும் சொல்லி கொண்டு இருந்தான் .

பூஜா அப்படியே அவன் தொடையை தடவி கொண்டே அவன் அருகே போயி கிஸ் அடித்தாள் .முதலில் விக்கி விலக நினைத்தாலும் அவள் அவன் உதட்டை பிடித்து கவ்வ அதற்கும் மேல் விக்கியும் ஒரு கட்டத்திற்கு மேல் அடக்க முடியாமல் அவளுக்கு உதட்டை கொடுத்தான் .

பின் கிஸ் அடிக்கும் போது விக்கி கண்ணை மூடிய போது அன்று சுவாதி ஒரு நாள் கை அடித்த விட்ட போது இருவரும் கிஸ் அடித்தது அவன் நினைவுக்கு வர கிஸ் அடிப்பதை நிறுத்திவிட்டு உடனே பூஜாவை விலக்கி விட்டான் .

ஏன் என்ன ஆச்சு என்று அவன் முகத்தில் விரலை வைத்து தடவி கொண்டே கேட்டாள் .இல்ல ஒன்னும் இல்ல இப்ப வேணாமே என்றான் .ஏன் நான் அன்னைக்கு பாதிலேயே கோபிச்சுகிட்டு உன்னையே தவிக்க விட்டு போனதால இப்ப அதுக்கு ஏன் மேல கோபமா என்றாள் .இல்ல அப்படி எல்லாம் இல்ல அது வந்து என்றான் .

யே நான் தான் இப்ப எல்லாம் தெரிஞ்சு வந்துட்டேன்லே அப்புறம் என்ன இன்னும் ஏன் மேல கோபம் .விக்கி ஒன்றும் சொல்லமால் இருந்தான் .யே எனக்கும் உன்னையே பிடிச்சு இருக்கு என்றாள் .விக்கி அதுக்கு ஒன்றும் சொல்லாமால் இருந்தான் .யே ரொம்ப கோபமா இருந்தா என்னையே வேற விதமா பழி வாங்கிக்கோ என்று சொல்லி சிரித்து கொண்டே கண் அடித்தாள் .

மீண்டும் அவன் பக்கம் வந்து அவன் காதில் கிசுகிசுத்தாள் என்ன ஆரம்பிக்கலாமா என்னையே பழி வாங்குறியா என்று சொல்லி கொண்டே இன்னும் அவனை நெருங்கினாள் . விக்கி உடனே கொஞ்சம் தள்ளி உக்காந்து கொண்டு இல்ல எனக்கு இன்னைக்கு மூடு சரி இல்ல என்றான் .

ஏன் என்னாச்சு என்றாள் .அது வந்து என் கால்ல அடிபட்டு இருக்காதால கொஞ்சம் ஒரு மாதிரி இருக்கு என்றான் .ஒ கால்ல அடி பட்டுருச்சா ஏங்க காமி என்று அவள் காலை பார்த்து விட்டு நான் வேணும்னா மருந்து போடவா என்றாள் .இல்ல ஏற்கனவே மருந்து போட்டு இருக்கு என்றான் .

நான் அந்த மருந்த சொல்லல வேற மருந்த சொன்னேன் என்று சொல்லி கொண்டே மேலும் அவனை நெருங்க விக்கி கையை வைத்து அவளை தடுத்தான் .

சாரி என்னால இன்னைக்கு முடியாது ஒரே தலை வலியா இருக்கு என்றான் .ம்ம் ஓகே அப்ப நீ ரெஸ்ட் எடு நம்ம இன்னொரு நாள் மீட் பண்ணுவோம் ஓகேவா என்றாள் ,ம்ம் ஓகே என்றான் .ஓகே உன் மொபைல் கொடு என்றாள் .எதுக்கு என்றான் .இல்ல உன் மொபைல இருந்து

என் மொபைலுக்கு ஒரு மிஸ் கால் கொடுத்துக்கிறேன் என்று சொல்லி விட்டு அவள் அவன் மொபைலை வாங்கி அவள் செல்லுக்கு மிஸ் கால் கொடுத்து விட்டு ஓகே என் நம்பர சேவ் பண்ணி வச்சுக்கோ நாம ப்ரியா இருக்கப்ப பேசுவோம் ஓகே பாய் உங்க அத்தை பொண்ண கேட்டதா சொல்லு என்று சொல்லிவிட்டு போனாள் .

பின் அவள் போன பின்பு மொபைலை எடுத்து பார்த்தான் ,அதில் சுவாதியின் மெசஜ் ஒன்று இருந்தது .அதை ஓபன் பண்ணி பார்த்த போது என்ஜாய் என்று இருந்தது .விக்கிக்கு ஒன்றும் புரியவில்லை .எதுக்காக இப்படி பண்ணால் இவள ஏன் இப்படி கோர்த்து விட்டா என்று யோசித்து கொண்டு இருந்தான் .

புரியல எல்லாம் உனக்காக தான் பண்ணா என்றது .அவன் இந்த முறை திரும்பி பார்த்த போது அவன் வெள்ளை மனசாட்சி நின்று கொண்டு இருந்தது .ஆமா அவ எல்லாமே உனக்காக தான் பண்ணா .நீதானா செக்ஸ் வேணும் செக்ஸ் வேணும் நீ வந்தததுல இருந்து செக்ஸ் பண்ணவே முடியலன்னு அவள திட்டுன அதான் உனக்காக அவ இத பண்ணி இருக்கா

விக்கி கொஞ்சம் யோசிச்சு பாரு ஒரு பொண்ணு அதுவும் உன் குழந்தைய உன் வயித்துல சுமக்கிற பொண்ணு உனக்காகக கிட்டதட்ட ஆஸ்பத்திரில ரெண்டு மணி நேரம் வெய்ட் பண்ணி அப்புறம் தெருவுல ஒரு அரை மணி நேரம் வெயிட் பண்ணி அப்புறம் அந்த பொண்ணு கிட்ட திட்டு வாங்கி அவள சமாதனப்படுத்தி அப்புறம்

அவ கிட்ட நான் ஒரு அநாதை இந்த குழந்தை உன்னோடது இல்ல எவனோ ஒருத்தனொடது அப்படின்னு சொல்ல முடியாத பொய் எல்லாம் உனக்காக சொல்லி அவள உன் கிட்ட இங்க அனுப்பிட்டு அவ இந்நேரம் தெருவுல எங்கயோ வயித்துல குழந்தையோட நின்னுகிட்டு இருக்கா

இதலாம் எதுக்கு எல்லாம் உனக்காகக தான் பண்ணா உலகத்துல எந்த பொன்னும் பண்ணாத ஒரு வேலைய அதவாது தன்னோட குழந்தையோட அப்பனுக்கு இன்னொரு பொண்ண அந்த பொண்ண பேசி மாமா வேல பாத்து உன் கிட்ட அனுப்பி வச்சு இருக்கா எதுக்கு நீ செக்ஸ் வேணும்னு சொன்னதுக்காக மட்டும் இப்படி ஒரு வேலைய பண்ணி இருக்கான்னு நினைச்சியா

இல்ல அவளுக்கு உன்னையே பிடிச்சு இருக்கு அதான் நீ ரொம்ப நாளா வேணும்னு சொன்னாலே செக்ஸ் அதுக்கு அவளையும் சமாதானபடுத்திகிட்டு உனக்கு இப்படி ஒரு வேலை பண்ணி இருக்கா .

என்று அந்த வெள்ளை மனது சொல்லி கொண்டு இருக்கும் போதே அவன் இடப்பக்கம் அவனுடைய கருப்பு கேட்ட மனசாட்சி வந்து அவன் பேச்சை கேட்காத

சுவாதி அந்த பொண்ணு கிட்ட சொன்ன மாதிரி ஒரு வேல அந்த குழந்தை உன்னோடத இல்லாம இருந்தா அத யோசி என்று வந்து சொன்னது .

அவன பாக்காத இப்பயாச்சும் முழுக்க என்னையே பாரு நான் சொல்றத கேளு என்றது அவன் நல்ல மனம் .சரி எல்லாம் போகட்டும் உனக்குத்தான் ஒக்க ஒரு புண்டை வேனும்னதானே நீ ஆச பட்ட வந்தவ கிட்ட தான் அது இருந்துச்சே பிடிச்சு ஒத்து இருக்காலம்ல ஏன் ஒக்கல என்றது அவன் நல்ல மனம் .

தெரியல எனக்கு மூடு வரல என்றான் விக்கி ,வராதுடா விக்கி எப்படி வரும் எப்ப நம்ம மனச முழுக்க ஒருத்தி கிட்ட பறி கொடுத்துட்டோமா அப்பவே நம்ம உடம்பும் அவளுக்கு மட்டும் தான் சொந்தமாக தோணும் அந்த நேரத்துல நீ உலக அழகி கிட்ட போனா கூட உனக்கு மூடு வராது அதான் உண்மை .

இன்னும் ஏன் உன்னையே நீயே ஏமாத்திக்கிட்டு இருக்க போதும் போயி அவ கிட்ட அவ மேல உனக்கு இருக்க பீலிஙக வெளிப்படையா சொல்லு என்றது அவன் மனம் .

விக்கி அப்படியே உக்காந்து இருந்தான் .என்னடா யோசிக்கிற அந்த நாய் (கெட்ட மனம் )சொன்ன மாதிரி அவ வயித்துல வளர குழந்தை யாரதுன்னு நினச்சு சந்தேக படுரியா என்றது .

இல்ல அப்படி இல்ல என்றான் விக்கி அது யார் குழந்தையா வேணும்னாலும் இருக்கட்டும் நீ சுவாதிய தானா விரும்புற அவ வயித்துல வளர்றது யார் குழந்தையா இருந்தா என்ன எவன் குழந்தையா இருந்தா

என்ன அவள உனக்கு பிடிச்சு இருக்குல அப்புறம் முதல அவ கிட்ட உன் லவ்வ சொல்லு அப்புறம் அந்த குழந்தைய பத்தி நீயே யோசிச்சுக்கோ அப்புறம் சும்மா சும்மா அது உன் குழந்தையா இல்லையான்னு சந்தேக படாத அது பிறந்ததுக்கு அப்புறம் பாத்துக்கோ

இப்ப முதல அவள போயி தேடி அவ கிட்ட உன் லவ்வ சொல்லு இல்ல எனக்கு லவ் மேல நம்பிக்கை வரல செக்ஸ் மட்டும் தான் பிடிக்கும்

அப்பிடினா இப்ப போனவளுக்கு போன் அடி கூப்பிட்டு வச்சு போடு இல்லாட்டி வழக்கம் போல பப்க்கு போ கிளபுக்கு போ எவள வேணும்னாலும் போடு என்ன வேணும்னாலும் பண்ணு அட்லிஸ்ட் அவல திட்டமாயச்சும் இரு என்றது அவன் நல்ல மனம் .பின் சிறிது நேரம் அமைதியாக இருந்தான் .

அவன் சொன்னத எல்லாம் கேட்காத உலக அழகியே வந்தா கூட இப்ப நீ ஒக்க மாட்டேயாக்கும் என்ன ஒரு காமெடி என்று சிரித்து கொண்டே அவன் இடப்பக்கம் வந்து நின்றது அவன் கெட்ட மனம் .டேய் நீ ஒத்து ரொம்ப நாள் ஆச்சுல அதுனால உனக்கு இன்னைக்கு லைட்டா ஸ்டார்டிங் ட்ரபுள் மாதிரி அதுனால

அதலாம் ஒன்னும் இல்ல எவளையாச்ச்சும் பிடிச்சு கிஸ் அடிச்சுகிட்டே முலைய பிசைய ஆரம்பிச்சேனா அப்புறம் நீ வழக்கம் போல விளையாட ஆரம்பிச்சுடுவ அதுனால நல்லவானலாம் மாறாத வழக்கம் போல நிறைய பேர ஒத்து சந்தோசமா இரு அத விட்டு ஒருத்தி கிட்டே அடைஞ்சு கிடைக்காத என்று சொல்லி விட்டு சென்றது அவன் கெட்ட மனம்

இப்படி இரண்டு மனசாட்சியும் வழக்கம் போல குழப்ப விக்கி என்ன செய்வது Enna Seivathu Endru Theriyamal Tamil Kamakathaikal என்று தெரியமால் தலையில் கை வைத்து குனிந்தவாறே கண்களை மூடினான் .பின் வெளியே இடி இடிக்கும் சத்தம் கேட்டு எழுந்தான் .ஐயோ சுவாதி பாவம் மழைல மாட்டிகிட்டா என்ன பண்ணுவா என்று பதறியாவரே கார் சாவியை எடுத்து கொண்டு அவளை தேடி சென்றான் .

தொடரும் .

(பி .கு ) வாசகர்கள் அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள் .மற்றும்

இது வரை இந்த தொடருக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி.ஏதேனும் சில பகுதிகள் முன்போ இல்லை வரும் பகுதிகளிலோ போராக இருப்பது போல் இருந்தால் அதை மன்னிக்கவும் .மற்றபடி உங்களை போலவே நானும் விக்கியும் சுவாதியும் எப்போது ஒன்று சேர்வார்கள் என்று காத்து கொண்டு இருக்கேறேன் .உங்கள் ஆதரவு எப்போதும் இத்தொடருக்கு தேவை .நன்றி மீண்டும் ஒரு முறை அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

Leave a Comment