நண்பனின் முன்னால் காதலி – 49 (Tamil Kamakathaikal - Nanbanin Munnal Kadhali 49)

Tamil Kamakathaikal – உங்கள எங்கயோ பாத்த மாதிரி இருக்கே என்று சுவாதி கேட்க இல்லங்க எனக்கு நீங்க யாருன்னே தெரியல என்றாள் பூஜா ,இல்லையே எனக்கு உங்கள எங்கயோ பாத்த மாதிரி இருக்கு என்றாள் சுவாதி மறுபடியும் .ப்ளிஸ் நீங்க வேற யாரோன்னு நினச்சு பேசுறிங்க நான் எங்க அக்காவ டாக்டர் கிட்ட காட்டனும் சோ கொஞ்சம் விலகிகிரெங்கலா நான் போகணும் என்று சொல்லிவிட்டு அவள் சுவாதியை கடந்து வேகமாக டாக்டரை பார்க்க போனாள் .

என்னடி போகலாமா என்று அஞ்சலி கேட்க இருங்க அக்கா அந்த பொண்ணு எனக்கு தெரிஞ்ச பொண்ணு நான் கொஞ்ச நேரம் இருந்து பேசிட்டு டேக்சி பிடிச்சு போயிக்கிறேன் என்றாள் .

ஒழுங்கா பாத்து போயிடுவியா இல்ல நானும் வேணும்னா நீங்க ரெண்டு பேரும் பேசுற வரைக்கும் இருந்து வெயிட் பண்ணவா என்றாள் .இல்லக்கா நீங்க போயிட்டு வாங்க அந்த பொண்ணு கிட்ட வொர்க் சம்பந்தமா பேசணும் நான் வேலைய வேற விட்டு நின்னுட்டேலே அத பத்தி கொஞ்சம் பேசணும் அதுனால ரொம்ப நேரம் ஆகும் என்றாள் .

ஓகேடா தங்கம் பாத்து இரு ஒரு வேல டேக்சி எதுவும் கிடைக்காட்டி அக்காவுக்கு போன் அடி நான் நீ ஏங்க இருக்கியோ அங்க வந்து உன்னையே பிக் ஆப் பண்ணிக்கிறேன் ஓகேவா என்றாள் ,ஓகே சுயர் அக்கா என்றாள் .

பின் சுவாதி அங்குள்ள சேரில் உக்காந்து யோசித்தாள் .யாரு இந்த பொண்ணு எங்கயோ பாத்த மாதிரி இருக்கே என்று நன்கு யோசித்தாள் ,ம்ம் ஞாபகம் வந்துருச்சு ஒரு நாள் நடு ராத்திரி நம்ம வாந்தி எடுக்குறத பாத்து விக்கி கூட கத்தி சண்ட போட்டு போன பொண்ணு தான் இவ இவ பேர் கூட என்னமோ சொன்னாலே ம்ம் பூஜா

வரட்டும் பேசுவோம் என்று நினைத்து கொண்டு உக்காந்து கொண்டு இருந்தாள் .பின் ஒரு அரை மணி நேரம் கழித்து பூஜா மட்டும் அங்கு உள்ள மருந்து வாங்கும் இடத்திற்கு வந்தாள் .

உடனே சுவாதி மெல்ல அவள் அருகே போயி ஹாய் பூஜா என்றாள் .அவள் ஒன்னும் சொல்ல வில்லை .ஹலோ மேடம் பூஜா தானா உங்க பேரு என்றாள் சிரித்து கொண்டே .அவள் மிகவும் சலிப்போடு உங்களுக்கு இப்ப என்னங்க வேணும் ஏன் இப்படி தொந்தரவு பண்றீங்க என்னையே என்றாள் .

ஒ ஒ கோப படாதிங்க முதல நீங்க பூஜா தானே என்றாள் .ஆமா பூஜா தான் உங்களுக்கு என்ன வேணும் என்றாள் .ம்ம் என் பேரு சுவாதி ஒரு பத்து நிமிஷம் உங்களோட பேசணும் என்றாள் .அதலாம் முடியாதுங்க நீங்க யாருன்னே தெரியாது எனக்கு அப்புறம் எதுக்கு உங்களோட நான் பேசணும் என்றாள் .

இல்லங்க நம்ம ரெண்டு பேரும் ஒரு தடவ ஒரு வித்தியாசமான சூல்னிலைல சந்திச்சு இருக்கோம் அதுனால அத பத்தி ஒரு பத்து நிமிஷம் மட்டும் உங்களோட பேசிக்கிறேன் ப்ளிஸ் என்றாள் .அதலாம் முடியாதுங்க எனக்கு நிறைய வேலை இருக்கு என்னைய விடுங்க என்று சொல்லிவிட்டு மீண்டும் அவள் ஆஸ்பத்திரிக்குள் போனாள் .

சுவாதி மீண்டும் அவள் வெளியே வரும் வரை ஒரு அரை மணி நேரம் உக்காந்து இருந்தாள் .ஒரு அரை மணி நேரம் கழித்து பூஜா வெளியே வந்தாள் .சுவாதி போகமால் இன்னும் அங்கேயே இருப்பதை பார்த்து .சுவாதியை பார்த்து ஓகே என் வீடு கிட்டதான் இருக்கு நான் போயி எங்க அக்காவ நான் வீட்ல விட்டுட்டு வரேன் .

நீங்க பக்கத்துல இருக்க காபிடே ஷாப்ல ஒரு பத்து நிமிஷம் வெயிட் பண்ணுங்க நான் வந்துறேன் அப்புறம் பேசுவோம் என்றாள் பூஜா .

ஓகே நான் வெயிட் பண்றேன் என்றாள் சுவாதி .பின் சுவாதி ஆஸ்பத்திரியை விட்டு கிளம்பி அந்த காபிடே ஷாப்பிற்கு போயி வெயிட் பண்ணாள் .பூஜா ஒரு அரை மணி நேரம் கழித்து வந்தாள் .ஓகே சொல்லுங்க என்ன விஷயம் என்றாள் பூஜா .உங்களுக்கு விக்கிய தெரியுமா ஐ மீன் விக்னேஷ் என்றாள் .

எனக்கு அப்படி யாரையும் தெரியாது என்றாள் .இங்க பாருங்க கோப படாதிங்க உங்க இடத்துல யார் இருந்தாலும் அன்னைக்கு நடந்ததுக்கு கோப படாதான் செய்வாங்க ஆனா நீங்க நினைக்கிற மாதிரி நான் ஒன்னும் அவன் வோயிப் இல்லங்க என்றாள் சுவாதி .

பின்ன எப்படியாம் நினைக்கிறது பக்கத்துல ஒரு பொண்ண வாந்தி எடுக்க வச்சுகிட்டே என்னையே தொட வரவன என்றாள் .ஹலோ நீங்க நான் வாந்தி எடுக்கறதுக்கு அவன் காரணம் இல்ல என்றாள் .அப்புறம் என்ன உங்களுக்கு அன்னைக்கு பூட் பாய்சனா உங்க வயித்த பாத்தா அப்படி தெரியலையே எப்படியும் ஒரு அஞ்சு மாசம் ஆச்சும் இருக்கும் போல என்றாள் .

எஸ் நான் கர்ப்பமாதான் இருக்கேன் ஆனா நீங்க நினைக்கிற மாதிரி அதுக்கு அவன் காரணம் இல்ல என்றாள் .இங்க பாருங்க இதலாம் எனக்கு தேவையே இல்லாத விசயம் நான் கிளம்புறேன் என்றாள் பூஜா .ஒரு நிமிஷம் நான் சொல்ல வரதா முழுசா கேட்டுட்டு அப்புறம் போங்க என்றாள் .

ஓகே சீக்கிரமா சொல்லுங்க என்றாள் .நான் முத இருந்து எல்லாத்தையும் விளக்கமா சொல்றேன் என்றாள் .ம்ம் சொல்லுங்க என்றாள் .

நீங்க நினைக்கிற மாதிரி விக்கி எனக்கு ஹாச்பண்டோ இல்ல லவ்வரோ இல்ல .விக்கி எனக்கு சொந்த காரன் அவளவுதான் .என்னோட உண்மையான லவ்வர் அமெரிக்கால வொர்க் பண்றாரு ஒரு 8 மாசத்துக்கு முன்னாடி தான் அவருக்கு அங்க ஜாப் கிடைச்சு போனாரு .அவர் அங்க போயிட்டு எனக்கு விசா எடுத்து அனுப்பிட்டு என்னைய அங்க கூப்பிட்டு போறாத பிளான் ஆனா அவர் போனதுக்கு அப்புறம் தான் நான் பிரக்ன்ட் ஆனது அவருக்கு தெரியும் .

ஆனா உடனே பிளைட்ல அமெரிக்கா போனா கர்ப்பம் ஏதும் கலைஞ்சுரும் பயந்துகிட்டு நான் அங்க போகல அதுனால குழந்தை பிறந்ததுக்கு அப்புறம் அவரே வந்து என்னையே கூப்பிட்டு போறேன்னு சொல்லி இருக்காரு .

ஆனா அது வரைக்கும் எனக்கு ஏங்க தங்குறதுன்னு தெரியல நான் அப்பா அம்மா இல்லாத அனாதை அதுனால அவங்க வீட்ல ஒத்துக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க .

நான் எப்பவும் தங்கி இருக்க லேடிஸ் ஹாஸ்டல இப்படி பிரன்க்ன்ட்டா இருந்தா தங்க விட மாட்டாங்க அதான் என்ன பண்றதுன்னு தெரியாம இருந்தப்ப தான் விக்கிய பாத்தேன் .விக்கி என் ரிலேசென் அவன்கிட்ட என் நிலமைய சொன்னேன் அவனும் சரி குழந்தை பிறக்கிற வரைக்கும் தங்கிக்கொன்னு சொல்லிட்டான்

ஓகே நீங்க அப்பா அம்மா இல்லாத அநாதைன்னா அப்புறம் விக்கி உங்களுக்கு எப்படி என்ன ரிலேசென் என்றாள் .நான் அப்பா அம்மா இல்லதவா அதவாது என்னோட அஞ்சு வயசுல எங்க அப்பா அம்மா இறந்துட்டாங்க அப்புறம் அப்பாவோட பிரண்ட் ஒருத்தர் என்னையே கார்டியானா இருந்து என்னையே ஹோம்ல செத்து விட்டாரு .

ஓகே இருக்கட்டும் கரெக்ட்டா விக்னேஷ் உங்களுக்கு என்ன ரிலேசென் அத மட்டும் சொல்லுங்க ஒ இது வரைக்கும் தடையே இல்லாம நல்லா பொய் சொல்லி கிட்டு இருந்தோம் இப்ப இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்றது ஹும் கண்டிப்பா பிரதர்ன்னு மட்டும் சொல்ல வேணாம் என்ன இருந்தாலும் நம்மள தொட்டு நமக்கு ஒரு குழந்தைய வயித்துல வளர காரணமானவன் அதுனால

ம்ம் அத்தை பையன் விக்கி எனக்கு அத்தை பையன் வேணும் என்றாள் சுவாதி .அப்படின்னா உங்க ரெண்டு பேருக்குள்ள எதுவும் இது வரைக்கும் நடக்கவே இல்லையா என்றாள் .சூப்பர் நல்ல நல்ல கேள்வியா கேக்குறாலே என்று நினைத்து கொண்டு எங்க ரெண்டு பேருக்குள்ள இது வரைக்கும் எதுவும் நடக்கல சொல்ல போனா 7 வருஷம் கழிச்சு தான் அவன நான் இங்க பாக்குறேன் .

அவன் எனக்கு ரொம்ப தூரத்து சொந்தம் தான் .அவளவா பழக்கம் கூட கிடையாது .நான் சின்ன வயசுல இருக்கப்ப எங்க அப்பா அம்மா கூட பாத்தது அதுக்கு அப்புறம் எப்பயாச்சும் சொந்த காரங்க விசேசத்துக்கு போனா பாத்து இருக்கேன் .

அவன் மும்பையில இருக்கிறதே ஒரு வருஷம் முன்னாடி தான் தெரியும் .இப்ப வேற வழி இல்லாம தான் அவன் கூட தங்கி இருக்கேன் .

நான் குழந்தை பிறந்ததும் என் லவ்வர் கூட அமெரிக்கால போயி அங்கேயே மேரேஜ் பண்ணி செட்டில் ஆகிடுவேன் என்றாள் .சரி இப்ப நான் என்ன பண்ணனும் என்றாள் .ஐ மீன் அன்னைக்கு நீ நான் வாந்தி எடுத்ததாத பாத்து நீ கோபிச்சுகிட்டு சண்ட போட்டு போனதால அவன் என் மேல கோபமா இருக்கான்.

இப்ப என்ன அவன் கூட போயி என்னையே செக்ஸ் வைக்க சொல்றியா என்று பூஜா கோபத்தோடு கேட்க ஏ அப்படி இல்ல அவன் உன்னையே இன்னும் நினசுகிட்டு இருக்கான் என்னமோ தெரியல உன்னையே ஒரு தடவ பாத்தாலும் இன்னும் உன் முகம் அவன் மனசுலே இருக்காம் அதுனால அவன் இப்பக்குள்ள என் கூட சரியா பேசுறது இல்ல வெளியவும் எந்த பொண்ணு கூடயும் பேசுறது இல்ல

ஐ தின்க் அவன் உன்னையே லவ் பண்றான் போல அதுனால நீ ஒரு தடவ அவன நேர்ல கூட பாக்க வேணாம் .போன்ல பேசுனா போதும் என்று சொல்லிவிட்டு விக்கி நம்பரை பேப்பரில் எழுதி கொடுத்தாள் .ஓகே நான் முடிஞ்சா பேசுறேன் என்றாள் பூஜா .ஓகே நான் வரேன் என்று சொல்லிவிட்டு சுவாதி கிளம்பினாள் .

இப்ப நீங்க வீட்டுக்கா போறீங்க என்றாள் பூஜா .ஓகே இவளுக்கு விக்கி மேல ஒரு நல்ல அபிப்ராயம் வந்துருச்சு நம்ம வீட்ல இருந்தா நல்லா இருக்காது என்று நினைத்து கொண்டு

நோ நான் இன்னைக்கு என் பழைய ஹாஸ்டல் பிரண்ட் ரிசபெசன் இருக்கு அல்ரெடி அங்க போகணும் இப்ப லேட் ஆகிடுச்சு நான் நைட் 8 மணிக்குத்தான் வருவேன் பாய் என்று சொல்லிவிட்டு சுவாதி போனாள் .

அதன் பின்தான் அவள் விக்கிக்கு போன் போட்டு விக்கி வீட்டுக்கு வந்தது அவனிடிம் இவளவு நேரம் நடந்ததையும் சுவாதி சொன்னதை பற்றியும் அவனிடிம் சொன்னது எல்லாம் .

தற்போது விக்கியின் வீட்டில் பூஜா அவன் அருகே உக்காந்து கொண்டு அவன் முன்னால் விழும் அவன் தலை முடியை செல்லமாக கொதி விட்டு கொண்டே ம்ம் உங்க அத்தை பொண்ணு உனக்கு என்னையே பிடிச்சு இருக்குன்னு சொன்னா நிஜமா என்று சொல்லி கொண்டே அவன் தொடையில் கை வைத்தாள் .

தொடரும்

Leave a Comment