பிரகாஷ் ஆகிய நான் (Prakash Agiya Naan)

அனிதா விழித்ததும் ஜன்னல் வழியாக சூரியன் அவளுடைய நிர்வாணத்தை ரசிப்பதை பார்த்தாள். போர்வையை இழுத்து அவளின் நிர்வாணத்தை சூரியனின் கண்களில் இருந்து மறைத்தவள் பக்கத்தில் பார்த்தாள். ஆனந்த் ஒரு குழந்தை போல உறங்கிக்கொண்டிருந்தான்.

அவனுடைய முதுகில் வரிவரியாக சிவந்திருப்பதை பார்த்தவள் சிரித்துக்கொண்டே கைவிரல் நகங்களை பார்த்தாள். ‘கட்டாயமாக நகங்களை வெட்ட வேண்டும்.’ இதுநாள் வரைக்கும் தேவையில்லாமல் இருந்தது. யாரும் அவள் படுக்கையை பகிர்ந்து கிடையாது.

ஒருவருடத்துக்கு முன்னதாக சக்தி இறந்த பிறகு அவளுக்கு அழகின் மீது அதிகமாக கவனமில்லாமல் போய்விட்டது.

சக்தி அவளுடைய இரண்டுவருட கணவன். எல்லாம் சுகமாக மகிழ்ச்சியின் உச்சத்தில் சென்றுகொண்டிருந்த போது ஒரு பார்ட்டி முடித்து லேசான போதையில் வீடு திரும்பிக்கொண்டிருந்தவன் அவனை விட அதிக போதையில் காரோட்டிய சில பணக்கார இளைஞர்களின் தாறுமாறான வேகத்துக்கு பலியானான்.

ஆனந்த் சக்தியின் நண்பன். அனிதா, ஆனந்த், சக்தி மூவருமே ஒரே அலுவலகத்தில் வேலை பார்த்தவர்கள். ஆனந்தும் சக்தியும் அனிதாவுக்கு நல்ல நண்பர்களாகத்தான் இருந்தார்கள், சக்தி அனிதாவின் மீதான காதலை சொல்லும் வரை. கள்ளமில்லாமல் இருந்ததால் அதை பற்றி அவர்கள் கண்டுகொள்ளவே இல்லை.

இப்போது அனிதாவுக்கு ஆசையாக இருந்தது. எல்லாரிடமும் சொல்லவேண்டும் போல இருந்தது. ஆமாம் ஆனந்துக்கும் எனக்கும் தொடர்பு இருக்கிறதுதான் என்று. ஒருவேளை அவர்கள் எல்லாம் அப்படி பேசியதுதான் நேற்று நடந்ததுக்கு ஒரு காரணமாக இருக்குமா என்ற கேள்வி எழுந்தது. அதுவும் கூட இருக்கலாம் என்றுதான் அவளுக்கு தோன்றியது.

இல்லையென்றால் நேற்று ஆனந்த் அவள் மீது விழுந்தபோது, அவனுடைய கைகள் அவளுடைய மார்பை தொட்டபோது அவள் ஏன் அப்படி உருகினாள். ஒரு வருடமாக இருந்த காமம் சுவையான உணவின் வாசம் தெரிந்தவுடன் பசிக்க ஆரம்பித்தது என்றாலும் அவள் வழக்கம் போல தண்ணீர் அருந்தி பசியை அடக்கியிருப்பாள்.

அப்போதுதான் அவளுக்கு ஆனந்தை அவள் வைத்துக்கொண்டிருக்கிறாள் என்று பேசியவர்களின் குரல்கள் காதில் கேட்டன. அப்படி ஏன் நடக்கக்கூடாது என்றுதான் அவளுக்கு தோன்றியது. அப்படி தோன்றியதும் தான் அவள் இளகினாள்.

இப்படியெல்லாம் யோசித்துக் கொண்டிருந்த அனிதா ஆனந்தின் முதுகின் மீது முகம் வைத்துப் படுத்தாள். அவன் வாசம் அவளை தொட்டது. இதுதான் ஒரு ஆணின் வாசமா என்று அவளுடைய மனதும் உடலும் கேட்டன. அவனை அழுத்தமாக முகர்ந்தாள்.

அவன் முதுகில் முத்தமிட்டாள். அவளுடைய உதடுகளின் தீண்டலில் அவன் புரண்டான். புரண்டவன் மார்பின் மீது சாய்ந்தாள். அவனுடைய கைகள் அவளை அணைத்துக்கொண்டன. இன்னமும் உறங்கிக்கொண்டிருந்தான் ஆனந்த்.

அவளுடைய கை மெதுவாக அவனுடைய வயிற்றை தடவியது. அவளுடைய வருடலை ரசித்தவன் இன்னும் அவளை இறுக்கினான். அவளுடைய கை மெதுவாக அவனுடைய ஆண்மையை தேடி பயணமானது. அவளுடைய கையின் வருகையை உணர்ந்த அவன் ஆண்மை விழிக்க ஆரம்பித்தது. அவள் கை நெருங்க நெருக்க விரைக்கும் ஆண்மையை ஆச்சர்யமாக பார்த்தாள்.

நேற்றைய கூடலின் மீதம் இருந்த காமம் மீண்டும் தலைதூக்கியது. அவளுடைய மார்க்காம்புகள் விடைக்க ஆரம்பித்தன. அவள் உடம்பெல்லாம் சுகமான திமிராக காமம் பரவியது. அவனுடைய மார்பில் ஈரமாக முத்தமிட்டாள்.

அவனுடைய ஆண்மையை நெருங்கிய கை அதை பிடிக்க ஆசைப்பட்டது. பிடித்தது. அவளுடைய கை பட்டதும் அவன் ஆண்மை சந்தோஷமாக துடித்தது. அது அப்படி கைக்குள் துடிப்பதை ரசித்தாள். நேற்றைக்கு அது தந்த சுகம் அவளுக்கு ஞாபகம் வந்தது.

அவளுடைய பெண்மையில் அந்த ஞாபகம் ஈரம் சுரக்க வைத்ததை உணர்ந்தாள். அவளுடைய உதடுகள் மென்மையாக அவனுடைய மார்க்காம்பை கவ்வின.

நாக்கால் தொட்டாள். சுகமாக முனகியவன் அவளுடைய முலைகளை தேடினான். அவள் தன் மீதிருந்த போர்வையை விலக்கி அவனுடைய கைக்கு அவுடைய முலை அகப்பட செய்தாள். அவனுடைய கை அவளுடைய முலையை பற்றியதும் அவனுடைய மார்பில் முனகினாள்.

அவனுடைய கை முலையை பற்றியதும் தந்தி தகவலாக காமம் அவள் உடல் முழுதும் சென்றது. பெண்மையின் ஈரம் அதிகமாவது தெரிந்தது அவளுக்கு. அவன் மார்பில் இருந்து தலை தூக்கி பார்த்தாள்.

அழகான சிரிப்புடன் அவன் அவளை பார்ப்பதை கண்டதும் லேசான வெட்கம் அவளை தொட்டது. எப்படி இருந்தவள் இப்படி அவனுடன் இருக்கிறாள் என்பதை நினைக்கவே ஆச்சர்யமாக இருந்தது.

“குட் மார்னிங் ஹனி..” என்றான் ஆனந்த். அவனிடம் அவளுக்கு பிடித்த இன்னொரு விஷயம் அது. அனிதா என்னும் அவள் பெயரை சுருக்கி அனி என்று கூப்பிடாமல் ஹனி என்று தேனாக அவன் கூப்பிடும் போது அவளுக்கு அத்தனை சுகமாக இருக்கும்.

“நல்ல தூக்கத்தை கலைச்சுட்டேனா ஆனந்த்..” என்று அவனுடைய முகத்தை நெருங்கினாள் சுற்றி இறுக்கினாள். அந்த இறுக்கத்தை ரசித்தபடியே அவன் இன்னும் வேகமாக இயங்க ஆரம்பித்தான்.

அவளுடைய கால்களை அவனுடைய பிட்டத்தின் மீது போட்டு இறுக்கிக்கொண்டு அவனுடைய குத்துக்களை நன்றாக எதிர்கொண்டு வாங்கினாள். அடுத்த பத்து குத்துக்களில் அவன் வெடித்தான். அவளுக்குள் கஞ்சியால் நிரப்பினான். அவள் மீது படர்ந்தான்.

இருவரும் அப்படியே இருந்தார்கள். கொஞ்ச நேரம் கழித்து அவனை அவள் மீதிருந்து நகர்த்தியவள் படுக்கையில் இருந்து இறங்கினாள். நேற்றைய கூடலும் இன்றைய புணர்வுமாக சேர்ந்து லேசாக சுகமான வலியை அவள் உடம்புக்கு கொடுத்திருந்தன.

நடப்பதற்கு சற்று சிரமமாக இருந்தாலும் அந்த சுகத்தை அனுபவித்துக்கொண்டே நிர்வாணமாக பாத்ரூமுக்குள் நுழைந்தாள். சற்று நேரத்தில் வெளிவந்தவள் தளர்நடையுடன் நேற்றைக்கு அவிழ்த்துப்போட்ட உடைகளை தேடினாள்.

பிறகு அதை மறந்து அலமாரியில் இருந்து புதிய நைட்டியை எடுத்து அணிந்துகொண்டு கிச்சனுக்கு சென்றாள். பத்து நிமிடத்தில் காபியுடன் வந்து அவன் அருகில் அமர்ந்தாள். இருவருமாக காபியை அருந்தியபடி இருந்தார்கள்.

“ஹனி..” என்றான்.

“என்னம்மா…” என்றபடி அவனுடைய கூந்தலுக்குள் கைவிட்டு கோதினாள். நான் ஒன்று கேட்டால் கோபிக்க மாட்டாயே…” என்றான்.

“உன்கிட்ட என்னால எப்படி ஆனந்து கோபப்பட முடியும்..” என்றவள் அவன் முகத்தையே பார்த்தாள்.

அவன் முகம் சீரியஸ் ஆக இருந்ததை பார்த்ததும் அவளுடைய வயிறு கலங்கியது. என்ன சொல்லப்போகிறான் இவன். நடந்ததுக்கு என்னை மன்னித்துவிடு. இப்படி நடக்கும் என்று நான் நினைக்கவே இல்லை.

அதனால் நாம் இனிமேல் நெருங்கி பழகுவதை நிறுத்திவிடலாம் என்று சொல்லப் போகிறானா என்று ஒரு பயம் அவளை கவ்வியது. அவளுடைய கையில் இருந்த கோப்பை லேசாக நடுங்குவதை உணர்ந்தாள். அவன் இன்னும் மௌனமாக அவள் முகத்தை பார்க்காமல் காபி அருந்துவதை பார்க்கவேறு அச்சமாக இருந்தது.

“என்ன ஆனந்த்..” என்று கேட்டவளின் குரல் அவளுக்கே கிணற்றில் இருந்து கேட்பது போல கேட்டது. அவன் பதில் எதுவும் சொல்லாமல் காபியை அருந்தினான்.

“எதுக்கு இப்படி ஆரம்பிச்சிட்டு அமைதியா இருக்கே நீ..” என்று கேட்டவள் குரல் நடுங்குவதை அவளால் உணர முடிந்தது.

“அது வந்து.. நீ எப்படி எடுத்துக்கப்போறேன்னு நெனைச்சுதான் கொஞ்சம் கவலையா இருக்கு..” என்றான். அப்போதும் அவள் முகத்தை பார்க்காமலே அவன் பேசுவதை பார்க்க அவளுக்கு எரிச்சலாக இருந்தது.

“ப்ளீஸ்.. ஆனந்த்.. ரொம்ப சஸ்பென்ஸ் வைக்காதே… என்னன்னு சொல்லிடு..” என்றாள்.

“நான் சொல்றதை கேட்டு என்னை தப்பா நெனைச்சுடாதே ஹனி.. அதைவிட முக்கியமா என்னை வெறுத்துடாதே..” என்றான்.

“ப்ளீஸ்.. போதும்.. இதுக்கு மேல என்னை டென்ஷன் ஆக்காதே…”

“அது வந்து..”

“ஹ்ம்ம்..”

“என்னை கல்யாணம் செஞ்சுக்குவியா ஹனி…” என்று அவள் முகத்தை பார்த்தான். அவள் அப்படியே உறைந்துபோய் தான் கேட்பதை நம்ப முடியாமல் அவனையே பார்த்தாள்.

“நானும் உன்னை லவ் பண்ணேன் ஹனி. அதை நான் உன்னிடம் சொல்வதற்கு முன்னதாக சக்தி அவனுடைய லவ்வை என்னிடம் சொன்னான். உன்னிடமும் சொல்லப்போவதாக சொன்னான். உங்களுக்குள் நல்ல கெமிஸ்ட்ரி இருப்பதாக எனக்கு தோன்றியது.

அதனால் நான் என்னுடைய லவ்வை சொல்லி எங்களுக்குள் யாரை செலக்ட் செய்வது என்கிற குழப்பமெல்லாம் கொடுத்து உன்னை கஷ்டப்படுத்த விரும்பவில்லை. அதனால் நான் என்னுடைய லவ்வை எனக்குள் புதைத்துவிட்டேன்.”

“உங்களுக்கு கல்யாணம் ஆனதும் நான் ஒரு நல்ல நண்பனாக மட்டும்தான் இருந்தேன். என்னுடைய லவ் ஏறக்குறைய காணாமல் போய்விட்டது. நீங்கள் சந்தோஷமாக இருப்பதை பார்க்கும்போதெல்லாம் என்னுடைய முடிவு சரியானது என்கிற சந்தோஷமே எனக்கு போதுமானதாக இருந்தது.”

“சக்திக்கு திடீரென்று அப்படி நடந்தவுடன் கூட நான் உன்னை சக்தி மனைவி என்றுதான் பார்த்தேன். ஆனால் மற்றவர்கள் உன்னை தவறாக அணுக முயற்சிப்பதை பார்த்ததும் எனக்குள் இருந்த லவ் மீண்டும் உயிர்பெற்றது. என்னால் வேறு யாரையும் என்னுடைய மனைவியாக உன்னுடைய இடத்தில் வைத்து பார்க்கவே முடியவில்லை.”

“ஆனால் நான் அதை உன்னிடம் சொன்னால் எங்கே நீ என்னுடைய இத்தனை வருட நட்பை சந்தேகமாக பார்த்துவிடுவாயோ என்கிற பயம் என்னை கட்டுப்படுத்தியே வைத்தது. நேற்றைக்கு நான் உன்னுடன் அப்படி இருந்ததுக்கும் காரணம் என்னுடைய லவ் தான்.”

“நேற்றைக்கு உன்னுடன் உறவு கொண்டுவிட்டேன் என்பதற்காக இப்போது சொல்லவில்லை. இன்று காலையில் தான் எனக்கே தெரிந்தது நான் எவ்வளவு உன்னை காதல் செய்திருக்கிறேன் என்று. என்னால் நீ இல்லாமல் இருக்க முடியும் என்று தோன்றவில்லை ஹனி…”

அவன் பேச பேச அவளுடைய கண்களில் இருந்து கண்ணீர் வழிய ஆரம்பித்தது. அவளுடைய கண்ணீரை பார்த்ததும் பதறினான் ஆனந்த்.

“உனக்கு விருப்பமில்லை என்றால் நான் உன்னை கட்டாயப்படுத்தவில்லை ஹனி.. உன்னுடைய நண்பனாகவே காலமெல்லாம் இருப்பதற்கு நான் தயார். ஒருவேளை உன்னை கேட்டால் நீ ஒத்துக்கொண்டால் நன்றாக இருக்குமே என்கிற ஆசையில் தான் கேட்டேன்.”

“காலமெல்லாம் கேட்டிருக்கலாமோ என்கிற எண்ணம் என்னை அரிக்ககூடாது என்பதற்காகத்தான் கேட்டேன்..” என்றான்.

“நான் சக்தியின் மனைவி ஆனந்த்…” என்று கண்ணீர் வழிய சொன்னாள்.

“ஆமாம் ஹனி.. ஆனால் எப்போதுமே நீ எனக்குள் என்னுடைய மனைவியாகவும் இருந்திருக்கிறாய் ஹனி… நான் இப்போது கேட்பது என்னுடைய மனதுக்குள் மனைவியாக இருக்கும் என்னுடைய ஹனியிடம்..” என்றான்.

அவளுடைய மனதுக்குள் இது நிஜமா. இதுதானா நடக்கவேண்டும் என்று இருக்கிறது. இதனால் தானா நேற்றைக்கு அது நடந்தது. நான் எல்லாரிடமும் சென்று எனக்கும் ஆனந்துக்கும் தொடர்பு இருக்கிறது என்றுதானே சொல்லவேண்டும் என்று ஆசைப்பட்டேன்.

அந்த தொடர்பு இதுதானா.. எனக்கு மீண்டும் ஒரு கணவனா. நேற்றும் இன்றும் என்னை சுகிக்க வைத்தவன் தான் என்னுடைய கணவனாக வரப்போகிறானா. மீண்டும் நான் என்னை நேசிக்கும் ஒருவனுக்கு மனைவியாக இருக்கப்போகிறேனா.

எனக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது. என்னை மட்டும் ஏன் ஆண்டவன் இவ்வளவு ஆசீர்வத்தித்திருக்கிறான். அவளுக்கு அப்படி நினைக்க நினைக்க அழுகை அதிகமானது.அவளுடைய முகத்தையே எதிர்பார்ப்புடன் ஆனந்த் பார்த்திருப்பது தெரிந்தது.

அவனை பார்த்து சரி என்பதாக தலையாட்டியவள் தொடர்ந்து அழுதாள். எத்தனையோ இரவுகளும் காலைகளிலும் துக்கத்தால் அழுதவள் அன்று சந்தோஷமாக அழுதாள். அந்த அதிகாலை சூரியனும் அவர்களை பார்த்து சந்தோஷப்பட்டு அதிகமாக பிரகாசித்தான்.

Leave a Comment