ரயில் பயணத்தில் ஓர் ரம்மியமான ஓலாட்டம் – 1 (Rail Payanathil Oor Ramyamana Oolattam)

இடம் : கோயம்புத்தூர் ரயில் நிலையம்
நேரம் : இரவு 9மணி

நான் என் உறவினர் வீட்டு திருமணத்தில் வேண்டா வெறுப்பாக வர வேண்டிய கட்டாயத்தில் இருந்தததால் வந்து கலந்துக் கொண்டு விட்டு இன்று இரவே சென்னைக்கு செல்வதற்காக இதோ ரயில்வே ஸ்டேஷன்க்கு வந்துவிட்டேன்.

அங்கிருந்த பெரிய கடிகாரத்தில் மணியை பார்த்தேன் சரியாக 9 என காட்டியது. நான் செல்லும் டிரெயின் வருவதற்கு இன்னும் கிட்டதட்ட ஒருமணி நேரத்திற்கு மேல் இருந்தது. அந்த சமயம் பார்த்து என் வயிறு வேறு லேசாக பசி எடுக்க அங்கிருந்து வெளியே வந்து ஒரு நல்ல ஹோட்டலை பார்த்து உள்ளே சென்றேன்.

அந்த ஹோட்டலில் இரவு நேரம் என்றாலும் கூட்டம் சற்று குறைவாக தான் இருந்தது. எனக்கு கூட்டம் என்றால் சற்று அலர்ஜி தான். நான் அந்த ஹோட்டலில் கை கழுவும் இடத்திற்கு சென்று கையை கழுவி விட்டு திரும்பும் அந்த தருணத்தில் ஒருவரின் மீது எதிர்பாராத விதமாக மோதிவிட்டேன்.

உடனே சுதாரித்து அவரை பார்த்து மன்னிப்பு கேட்டு விடலாம் என நினைக்கும் தருணத்தில் அந்த நபரை முகம் ஏறெடுத்து பார்த்து அப்படியே உறைந்து அதே இடத்தில் நின்றுவிட்டேன். ஆம்.. நான் மோதியது ஆண் இல்லை ஒரு பெண். அதுவும் அழகான பெண். அதுமட்டுமில்லாமல் நான் பார்த்து பரிச்சியமான பெண்.

அவளின் அழகில் அப்படியே உறைந்து நிற்க அவளே தன் அழகிய கைகளால் என் முகத்திற்கு முன்னால் அசைத்து காட்ட. அவளின் அழகின் மோகத்தில் மயங்கி இருந்த நான் என்னையும் அறியாமல் அவளின் கைகளை என் கைகளால் பிடித்து கீழே இறக்கி.

மீண்டும் அவளின் அழகிய முகத்தை கண் அசைக்காமல் பார்த்துக் கொண்டிருக்க அவளே என் நிலையை உணர்ந்து என் தோளில் கை வைத்து அழுத்தி உலுக்கிவிட அவளின் மீதுயிருந்த அழகின் மோகத்தில் இருந்து சுதாரித்து வெளியே வந்து அவளை பார்க்க

“ஹே என்னடா அக்காவ பாத்ததும் அப்படியே ஹாக் ஆகி நின்னுட்ட” சிரித்துக் கொண்டே கேட்க.

“ஆமா என்ன பண்ண? உங்கள மாதிரி அழகான பொண்ண பாத்தா யாரா இருந்தாலும் இப்படி தான் நிப்பாங்க. ஏன் கிளவனா இருந்தாலும் அப்படி தான் நிப்பான்.” சொன்னதும்

“ஏய்.. போதும் ஸ்டாப் இட். ரொம்ப ஐஸ் வைக்காதப்பா. ஏற்கனவே வெளியில குளிரா இருக்கு. சரி நீ இங்க என்ன பண்ற.?”

“அத ஏன் கேக்குறிங்க? இங்க ஒரு ரிலேஷன் வீட்டு பங்கசன். அதுக்கு நா கண்டிப்பா வரனும் சொல்லி இழுத்திட்டு வந்திட்டாங்க. எனக்கு அங்க இருக்க பிடிக்கல. அதான் பங்கசன் முடிஞ்சதும் கிளம்பி வந்திட்டேன்.”

“ஓ.. அப்படியாப்பா சரி. உன்ன பாத்ததும் நல்லதா போச்சு. என்கிட்ட கொஞ்சம் லக்கேஜ் இருக்கு. அத எப்படி எடுத்திட்டு போறதுனு யோசிச்சிட்டே வந்தேன். இப்ப எனக்கு அந்த கவலை இல்ல” என சொன்னதும்

உடனே நான், “எனக்கும் தான் தனியா போறது கொஞ்சம் ஒரு மாதிரி தான் இருந்தது. இப்ப எனக்கு அந்த கவலையில்ல. கம்பெனி குடுக்க நீங்க இருக்கிங்க” சொல்ல

“ம்ம்.. சரி நீ போய் அந்த டேபிள்ள உட்காரு. நா கொஞ்சம் ரிபிரஸ் ஆகிட்டு வரேன்” சொல்லிவிட்டு அங்கிருந்த லேடிஸ் டாய்லெட்டுக்குள் செல்ல நா அவள் கைகாட்டிய ஒரு ஒரத்தில் இருந்த இரண்டு பேர் மட்டும் உட்கார கூடிய டேபிளை நோக்கி நடந்து சென்றேன்.

அவள் வருவதற்குள் எங்கள் இருவரையும் பற்றி சொல்லி விடுகிறேன். நான் வெங்கி.. சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் சாப்வேர் துறையில் வேலை. இன்னும் திருமணம் ஆகவில்லை.

நான் மோதியது ஜெயஸ்ரீ. திருமணம் ஆனவள். நான் குடியிருக்கும் ஏரியாவில் தான் இவளும் குடியிருக்கிறாள். ஐந்து வயதில் பெண் குழந்தை இருக்கிறது. இவள் சொந்தமாக கடை வைத்து டெய்லரிங் மற்றும் துணி வியாபாரம் செய்து வருகிறாள். இப்போது கூட அவளின் கடைக்கு தேவையான துணிகளை மொத்தமாக வாங்க தான் இங்கு வந்து இருக்கிறாள்.

முகம் கழுவியிருப்பாள். அவளின் முகம் பளிச்சென்று இருந்தது. அதுமட்டுமல்ல அவளின் மர்ம உறுப்பின் வடிவமும் உட்காரும் போது பளிசென்று தெரிந்தது. அதையும் நன்றாக கழுவியிருப்பாள் போல் அந்த இடத்தில் நீர்பட்டு அதன் வடிவத்தை அப்பட்டமாக காட்டியது.

அதை பார்த்ததும் என் உடம்பில் சூடு பரவத் தொடங்கியது. அவளை பார்த்துக் கொண்டே இருக்க அவளோ பேரரை கூப்பிட்டு தனக்கு மூன்று இட்லி மட்டும் ஆடர் செய்துவிட்டு என்னிடம் கேட்க,

நான் எனக்கு ஒரு மசால் தோசை மட்டும் ஆடர் செய்துவிட்டு இருக்க என்னை பார்த்து,

“என்னப்பா என்ன ஏதோ புதுசா பாக்குற மாதிரி அப்படி பாத்திட்டு இருக்க” கேட்டதும்

“ஆமா இதுவரை பாக்காத மாதிரி புதுசா ஒன்ன இப்ப தான் பாத்தேன். அதான் அப்படி இருக்கேன்.”

“அப்படி என்னப்பா பாத்த?” கேட்டதும் உடனே அவளிடம்

“ம்ம்.. பால்பண் தான். நல்லா ஜீரால ஊறி உப்பி அழகா தெரிஞ்து.”

“என்னப்பா ஏதோ புரியாத மாதிரி பேசுற. எனக்கு ஒன்னுமே புரியல” என்றாள்.

“உங்க காலுக்கு இடையில இருக்இற கின்னத்த பத்தி தான் சொல்றேன் என வாய் வரை வந்தது.”

ஆனால் “உங்க கன்னத்த தான் சொன்னேன். ரொம்ப சாப்டா தெரியுது.”

“ஓ.. அப்படியா.. சின்ன வயசுல இருந்தே என் கன்னம் கொஞ்சம் சாப்டா தான் இருக்கு எல்லாரும் சொல்வாங்கப்பா” என அவளின் அழகை பற்றி தற்பெருமை அடித்துக் கொண்டிருந்தாள்.

எனக்கோ அவளின் அந்த சாப்டான கன்னத்தையும் கின்னத்தையும் கடித்து சாப்பிட வேண்டும் போல இருந்தது. அதை ஏதோ இனம் புரியா வேகத்தில் அவளிடம் “கடிச்சு சாப்பிடனும்” வாய்விட்டே சொல்ல

அவளோ “எதப்பா கடிச்சு சாப்பிட போற?” கேட்டதும் எனக்கு என்ன சொல்வது தெரியாமல் முழித்துக் கொண்டிருக்க அந்த சமயம் பார்த்து பேரர் இட்லி கொண்டு வர

“நீங்க ஆடர் பண்ண இட்லி தான் சாப்பிட்டு பாக்கனும் சொன்னேன்.” சொல்லி தப்பித்தேன்.

“ஓ.. இட்லி தான் சொன்னியா.? அதுக்கென்னப்பா கொஞ்சம் பிச்சு சாப்பிட்டு பாரு.” என சொல்லிக் கொண்டே அவளின் துப்பட்டாவை கொஞ்சம் மேலேற்றி கழுத்தை சுற்றி போட்டுக் கொள்ள அவளின் அழகிய முலைகளின் வடிவம் சுடிதார் டாப்பில் தெரிய அதை பார்த்துக் கொண்டே

“இல்ல.. அப்படியே சாப்பிட்டு பாக்கனும்” சொல்ல

அவளும் “சரிப்பா இந்தா ஒரு இட்லி சாப்பிடு. நா தேவைபட்டா ஆடர் பண்ணிக்கிறேன்.” சொல்லி எனக்கு முன்பு இருந்த தட்டில் சாம்பார் ஊற்றிய இட்லி வைத்துவிட்டாள்.

அவளின் கிண்ணென்று இருக்கும் முலையையும் ஈரம் படர்ந்த புண்டையும் பார்த்துக் கொண்டே அவள் குடுத்த இட்லியையும் நான் ஆடர் செய்த மசால் தோசையையும் சாப்பிட்டு முடித்தேன். நாங்கள் சாப்பிட்டு முடித்ததும் கேஸ் கவுண்டரில் அவளுக்கும் சேர்த்து நானே பணம் குடுத்தேன்.

இருவரும் அந்த ஹோட்டலை விட்டு வெளியே வந்ததும் மழை பெய்ய ஆரம்பித்தது. மழை ஆரம்பித்ததில் இருந்தே சற்று பெரிய பெரிய தூரலாக விழ ஆரம்பித்தது. அதை பார்த்ததும் அவள் என்னிடம்,

“என்னப்பா இப்ப போய் மழை விழுகுது. இப்ப நாம எப்படி இந்த லக்கேஜ் வச்சிட்டு ஸ்டேஷன் வரைக்கு நடந்து போறது.?” சொல்லி புலம்ப ஆரம்பித்தாள். அதற்கு நான்

“கொஞ்சம் நேரம் அமைதியா இருங்க. தூரல் தான் விழுது. மழை விழல. தூரல் நின்னதும் போயடலாம்” என சொல்லிக் கொண்டிருக்கும் போதே தூரல் இன்னும் பெரிதாக விழ ஆரம்பித்தது.

“இங்க பாரு தூரல் நின்னதும் போகனும் சொல்ற.? இது நிக்காதுப்பா. எல்லாம் புதுடிரஸ் தண்ணி பட்டா சேல்ஸ் பண்ண முடியாது” என புலம்ப ஆரம்பித்துவிட்டாள்.

“சரி இருங்க.. நீங்க பர்சேஷ் பண்ண டிரஸ் எதுவும் ஈரம் ஆகாம கொண்டு போய்டலாம்” என சொல்லி அவள் வைத்திருந்த இரண்டு டிராலி சூட்கேஸின் கைப்பிடியில் இரண்டு டிராவல் பேக் வைத்துவிட்டு. நான் வைத்திருந்த பேக் அவளிடம் குடுத்து கொண்டு வரச் சொல்லிவிட்டு வேகமாக டிராலியை இழுத்தபடி அந்த ரோட்டை கடந்து ஸ்டேஷன் நோக்கி ஓடினேன்.

அந்த ரோட்டை கடந்து வருவதற்குள் நான் முழுவதுமாக மழையில் நனைந்துவிட்டேன். நான் டிரெயின் வரும் ப்ளாட்பாம் எது என கேட்டு அந்த இடத்திற்கு வந்து அவளை எதிர்பார்த்திட்டு இருக்க சிறிது நேரத்தில் அவள் வந்தாள்.

அந்த தருணத்தில் அவளை பார்த்ததும் மீண்டும் என்னை மறந்து அப்படியே உறைந்து அதே இடத்தில் அசையாமல் நின்று அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவளும் என்னைப் போல் முழுவதும் மழையில் நனைந்தபடியே அங்கிருந்த படியில் கால் வைத்து இறங்கி வந்தாள். அவள் சாதாரணமாக தான் இறங்கி வந்தாள்.

ஆனால் மழையில் நனைந்து இருந்ததால் என் கண்களுக்கு பார்க்க ஒரு கவர்ச்சி கன்னி இறங்கி வருவது போல் இருந்தது. அவள் போட்டியிருந்த பச்சைநிற சுடிதார் டாப் மழையில் நனைந்து உடலோடு ஒட்டியிருந்தது.

அவளின் மார்ப்புக் கனிகள் இரண்டும் அதன் காம்புகளோடு துணியில் ஒட்டியபடி தெரிந்தது. அதேப் போல் அவள் அணிந்திருந்த வெள்ளை நிற பேண்ட் மழைநீர் பட்டு உடலோடு ஒட்டி அவளின் மர்மபிரதேசத்தை வெளிச்சம் போட்டு காட்டியது.

அவள் என்னை நெருங்கி வந்ததும் இந்த முறை சற்று சுதாரித்து விட்டேன். என்னை பார்த்து,

“இந்தப்பா உன் பேக் என தன் தோளில் மாட்டியிருந்த என் பையை குடுத்துவிட்டு
உன் பேக் உள்ளார எதுவும் நனைஞ்சு இருக்க பாத்துக்கப்பா” என்றாள்.

“பேக் நனைஞ்சா பரவாயில்ல. நீங்க ஃபுல்லா நனைஞ்சிட்டிங்கள அதான் கொஞ்சம் கஷ்டமாக இருக்கு” என வாய் சொன்னாலும் மனம் என்னமோ சந்தோஷமாக தான் இருந்தது.

“என்னப்பா பண்ண. எனக்கு உதவி பண்ண யாரும் இல்ல. எல்லாமே நானே பாத்து பாத்து பண்ண வேண்டியிருக்கு.

எல்லாம் தலை எழுத்து” என புலம்ப ஆரம்பித்துவிட்டாள். இவள் எப்போதும் இப்படி தான். அவள் கஷ்டபடுகிறாள் என யார் சொன்னாலும் அவளின் மொத்த கஷ்டத்தையும் சொல்லி புலம்ப ஆரம்பித்து விடுவாள். அவளின் பேச்சை மாற்றுவதற்காகவே அவளிடம்

“நீங்க எந்த கோச்?” என கேட்க

“நா சேகண்ட் கிளாஸ் தான்ப்பா. ஆனா ஆன்லைன்ல டிக்கெட் புக் பண்றப்பா அந்த பொண்ணு ஏதோ ஆட்டோ அப்கிரேட் போட்டு விட்டு இருக்கேன். டிக்கெட் கேன்சல் யாராவது பண்ணா முன்ன இருக்குற கோச்ல சீட் தருவாங்க சொல்லிச்சு. எனக்கு எங்க அந்த லக் கிடைக்க போகுது” என இதற்கும் புலம்ப ஆரம்பித்துவிட்டாள்.

“சரி நா தேர்டு கிளால் ஏசி கோச் புக் பண்ணியிருக்கேன். உங்க கோச்க்கு முன்ன இருக்குற கோச் தான்” சொல்ல

“அவள் அப்படியா சரிப்பா. ஏதாவது தேவைப்பட்டா கூப்பிடுறேன்” என்றாள்.

“எப்படி கூப்பிடுவிங்க?” நான் கேட்க கொஞ்சம் யோசித்தபடி என்னிடம்

“சரிப்பா உன் நம்பர் சொல்லு. எதும் தேவைபட்டா உனக்கு கால் பண்றேன்” என சொல்ல நானும் என் நம்பரை சொல்லி அவளும் அதை சேவ் செய்துக் கொண்டாள். பின் அவளிடம்

“உங்க நம்பரில் இருந்து என் நம்பருக்கு கால் பண்ணுங்க.” என சொன்னதும் கொஞ்சம் யோசித்தாள். பின் நானே

“உங்க நம்பர்னு தெரியாம இருந்தா உங்க கால் அட்டன் பண்ண கொஞ்சம் கஷ்டமா இருக்கும்.” சொன்னதும் அவளின் நம்பரில் இருந்து எனக்கு கால் செய்தாள்..

அவள் கால் செய்யும் போது தான் அவளின் சீட் ஆட்டோ அப்கிரேட் ஆகியிருக்கிறது என தகவல் வந்ததும் அதை பார்த்த சந்தோஷத்தில் அவள் அங்கு ஆள் இருப்பது கூட கண்டுக் கொள்ளாமல் கையை தூக்கி குதித்துவிட்டாள். அவள் குதிக்கும் போது அவளின் மார்ப்பு கனிகள் இரண்டும் குலுங்கி ஆடியது..

இப்போது எனக்கும் கொஞ்சம் சந்தோஷமாக தான் இருந்தது. இருவரும் இரவு முழுவதும் ஒரே கோட்சில் பயணம் செய்ய போகிறோம் என எனக்குள் நினைக்கும் போதே உடலெல்லாம் சிலிர்த்தது. ஆனால் அதையெல்லாம் வெளிக்காட்ட கொள்ளவில்லை. ஆனாலும் அவளின் சீட் நம்பர் தெரிந்துக் கொள்ள ஆர்வமாக இருந்ததால்

அவளிடமே “உங்களுக்கு அந்த கோச்ல எந்த சீட் அலாட் பண்ணி குடுத்தியிருக்காங்க?” கேட்டதும் அவளுக்கு வந்த மெசேஜ் பார்த்துவிட்டு சொன்னாள். என்னுடைய சீட்டிற்கு அடுத்த வரிசையில் இருக்கும் லோயர் பெர்த் நம்பரை சொன்னதும் என் மகிழ்ச்சி இன்னும் கொஞ்சம் கூடியது.

இருந்தாலும் என் சீட்டின் அருகில் இருந்தால் அவளை சைட் அடித்துக் கொண்டே வரலாம் என மனதில் தோன்றியது. அதற்குள் நாங்கள் செல்லும் டிரெயின் வந்து நிற்க அந்த மழையில் அவளை மீண்டும் நனையாமல் கோட்ச் பார்த்து ஏற சொல்லிவிட்டு அவளின் லக்கேஜை ஒவ்வொன்றாக எடுத்து குடுத்துவிட்டு நானும் ஏறினேன்.

அதற்குள்ளாக நான் இன்னும் நன்றாக நனைந்துவிட்டேன். என் உடம்பில் தலையில் இருந்து நீர் சொட்டு சொட்டாக கீழே விழுந்தது. அதனுடைய என் சீட்டில் வந்து உட்கார அவளும் வந்து என் சீட்டில் உட்கார்ந்து தலையில் ஈரத்தை துவட்டுவதற்கு ஒரு துண்டை குடுத்தாள்.

நானும் அதை வாங்கி முகம், கை, கால் எல்லாம் முடித்துவிட்டு தலையை கொஞ்சம் துவட்டினேன். அதை பார்த்துவிட்டு உடனே அவளே

“என்னப்பா நீ இப்படி துவட்டிட்டு இருக்க. இங்க குடு நானே உனக்கு பண்ணிவிடுறேன்” சொல்லி என் பக்கத்தில் வந்து தலையை துவட்டினாள்.

அந்த தருணத்தில் நான் அனுபவித்த சுகத்தை பற்றி அடுத்த பகுதியில் சொல்கிறேன்.

அவளுடன் பயணம் தொடரும்…

உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ள [email protected] தொடர்பு கொள்ளுங்கள்..

Leave a Comment