ரதிபாலாவின் – (மீண்டும் ஓர்) அந்தரங்க பக்கங்கள் – 4 (Rathibalavin Meendum 4)

This story is part of the ரதிபாலாவின் – காமம் முதல் கல்யாணம் வரை series

    ரதிபாலாவின் – (மீண்டும் ஓர்) அந்தரங்க பக்கங்கள் – 4 (final copy)

    அன்பு வாசக வாசகிகளே! இது உங்கள் ரதிபாலா. உங்களுடைய கருத்துக்களுக்கு [email protected]

    தொட்டவுடன் தொடையை விரிப்பதற்கு, பெண்ணொன்றும் பேதை அல்ல.
    விருப்பமில்லையெனில், கணவனாய் இருப்பினும் கல்லாய் கிடப்பாள் கட்டிலில்.

    ஆதலால் எடுத்த எடுப்பிலே அவுத்து போட்டு புணரும் காம கதையல்ல இது. பிடித்தவர்கள் மட்டும் தொடரவும்.

    நன்றி.

    ———– —————- ——————–

    பாலாவின் கழுத்துக்குள் முகம் புதைத்த பவியின் அழுகை, கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கண் அசர தூங்க துவங்கினாள். கூந்தலை மெதுவாக வருடிக் கொடுத்தபடி அவனும் தூக்கிப் போனான்.

    பொழுது புலர, குருவிகளின் சத்தம் அவள் காதில் விழுந்தது. மெதுவாக கண் விழித்தாள். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவனின் முறுக்கேறிய கைகள் அவளின் முதுகை சுற்றி வளைத்திருக்க, முழு உடம்பும் அவனுக்குள் அடங்கி இருந்தது.

    எப்போது கரண்ட் கட்டானது என்று தெரியவில்லை. இருவரது கழுத்திலும் வியர்வை முத்துக்கள். இப்போதுதான் கவனித்தாள், மார்பிள் கட்டியிருந்த பாவாடை முழுவதும் நழுவி, முலைகள் இரண்டும் அவன் நெஞ்சில் நசுங்கி கொண்டிருப்பதை.

    ஆழ்ந்த மூச்சை உள் இழுக்க, அவன் வியர்வை வாசனை அவளை கிறங்கடித்தது. ரூம் முழுவதும் நிசப்தம், பாலாவின் நெஞ்சு துடிப்பை அவளால் உணர முடிந்தது. மெதுவாக அவள் தலையை உயர்த்த, ஷேவ் செய்யாத அவனின் குறுந்தாடியில் அவளின் சிவந்த உதடுகள் உரசியது.

    அவள் முகம் வெக்கத்தில் சிவந்தது. கட்டிய கணவனோடு ஒரு வருடம் இருந்தும் கிடைக்காத சுகம். அவனை விட்டு விலக மனமில்லை. அவனின் மூடிய விழிகளை ரசித்தவள், “டேய்.. பாலா.. இப்படி ஓவரா நல்லவனா இறுக்காத.. சின்ன சின்ன தப்பு பண்ணி அடிவாங்குற பசங்கள தான் பொண்ணுங்களுக்கு பிடிக்கும்” மனதுக்குள் முணு முணுத்தவள், உதட்டுக்குள் சிரிக்க,

    பாலாவின் உடல் மெதுவாக அணுங்க.. கண்ணைத் திறந்தான். பவி விசுக்கென்று கண்களை இறுக மூடினாள்.

    அவன் கன்னத்தில் உரசி கொண்டிருந்த அவளின் உதட்டின் மென்மையும், மார்பில் நசுங்கி கொண்டிருந்த அவளின் முலையின் மென்மையும்… அவனுள் அடங்கிய கிடந்த காமத்தை கிளர்ச்சி அடைய செய்தது. வாழ்க்கையில் முதன் முதலாக அவன் தொட்ட முதல் பெண் இவள்தான்.

    அவளின் சுவாசத்தோடு சேர்த்து முலை மேடுகள் இரண்டும் ஏறி இறங்கி அவன் மார்பில் உரச, அவனின் ஆண்மை தண்டு துடிக்க ஆரம்பித்தது.

    தூங்குவதை போல் படுத்திருந்த பவியால் அவன் தண்டின் துடிப்பை உணர முடிந்தது. அவள் தொடையில் இருந்த மெல்லிய ரோமங்கள் சிலிர்த்து எழுந்தது. அவளுடைய மூச்சு காற்று வேகம் எடுக்க.. புண்டை இதழ்கள் சுங்கி விரிந்து.. காம நரம்புகளை எழுப்பி விட.. அவள் மூக்கில் இருந்து சூடான மூச்சு காற்று வெளிவர ஆரம்பித்தது. மெதுவாக அவள் கழுத்தை தொட்டு பார்த்தான்.

    இது காம சூடு என்பது அவன் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

    “அத்தாச்சி.. ”

    “ம்ம்ம்ம்….”

    மெதுவாக கண்ணை திறந்த பவி, ஏதும் அறியாதது போல்.. “குட் மார்னிங்”

    “சூட இருக்கு..?”

    “சரியாயிரும் பாலா.. ” என்றவள் மீண்டும் கண்ணை மூட,

    “டீ வேணுமா?”

    “ம்ம்ம்ம்ம்.. ” என்றவள் குண்டியை காட்டிக் கொண்டு குப்புற படுக்க, கட்டிலில் இருந்து மெதுவாக எழுந்தான். கட்டிலில் நசுங்கும் முலைகள் அவன் கண்ணில் பட, அவள் இடுப்பில் கிடந்த ரெட் கலர் பாவாடையை மெதுவாக மேல் இழுத்து மூட முயற்சித்து தோற்றுப் போனான்.

    கண்களை மூடிக் கிடந்த பவியின் இதலுக்குள் சிரிப்பு. வெளிக்காட்ட முடியாமல் தவித்தாள்.
    சிகரெட்டை எடுத்து உதட்டில் பதித்தபடி கிச்சனுக்குள் நுழைந்தான்.

    ———– —————— ——————
    பாலா டீயுடன் திரும்ப, அவள் ரெட் கலர் பாவாடைக்குள் கோழி குஞ்சு போல் சுருண்டு படுத்திருக்க, தலை மட்டும் வெளியே இருந்தது.

    “அத்தச்ச்சி…”

    மெதுவாக கண்ணனைத் திறந்தாள். தனது ஈர கையால் அவள் முகத்தை துடைத்தான். பெருமூச்சு விட்டவள், “உன்ன கட்டிக்க போறவ குடுத்து வச்சவ தான்”

    அவன் மெதுவாக அவளைத் தூக்க, அவள் பாவாடை நழுவியது,

    “டேய்.. உள்ள ஒன்னும் போடல…”

    “ஓ.. இப்பதான் தெரியுதா?” நக்கலாக சிரித்தவன், கொடியில் கிடந்த பனியனை எடுத்து நீட்டியவன் வெளியே போக,

    “நைட் முழுசும்.. உன் நெஞ்சுக்குள்ளத்தான் படுத்திருந்தேன். அப்ப பண்ணாதத… இப்பவா பண்ண போற” அவள் கண்ணடித்து மெலிதாக சிரிக்க, தலையில் பனியனை மாட்டி விட்டான்.

    “டேய்.. பாலா… பொருக்கி… எரும.. ஒரு பொண்ணு… 12 மணி நேரமாக அற கொறையா இருக்காளே!.. உண்மைய சொல்லு… அத்தை கிட்ட சொல்லி டாக்டர் கிட்ட கூட்டி போக சொல்லுறேன்.. ” என்று நக்கலாக சிரித்தாள்.

    “அப்பறம்..” என்றவன், மண்டியிட்டு அவள் தொடையில் உக்கார்ந்தான்.. அவள் கண்களை பார்த்தபடி இடுப்புக்குள் கையை கொண்டு போக.. நெளிந்தாள்.

    “டேய்… அவசர படாத.. ” என்று அவள் கிசு கிசுக்க, இடுப்பில் கிடந்த பாவாடையை இழுத்தது இறுக்க கட்டினான்.

    இருவருக்குள்ளும் நிசப்தம். “ஸாரி பாலா” என்றாள்.

    “பரவாயில்ல.. ” என தலையை ஆட்டியவன், டீயை எடுத்து நீட்டினான்.

    ஆவி பறக்கும் டீயை உறிஞ்சியவள், “உன்கிட்ட விளையாண்டப்ப.,. கோவத்துல தேவடியானு திட்டுன… இப்ப அப்படித்தானே நடந்துட்டேன்..” என்றவளின் கண்களில் கண்ணீர் வழிந்தோட,

    பதறிய பாலா.. “அத்தாச்சி.. எதுக்கு இப்படி லூசுதனமா யோசிக்கிறீங்க…?” என்றவன், “நான் ஒரு வாரமா எவ்வளவு கஷ்டப்படுறேன்னு தெரியுமா…?”

    அவளின் கன்னத்தை அழுத்தி பிடித்து உதட்டை நசுக்கி, “உன்னோட கண்ணு.. .இந்த உதடு.. ஒரு வாரமா தூங்கவிடாம எப்படி படுத்துதுன்னு தெரியமா? ” என்றவன், “பச்” என்று உதட்டில் அழுத்தி முத்தமிட்ட, அவன் பற்கள்… அவளின் கீழ் உதட்டில் பதிந்தது. அவனுடைய கைகள் இரண்டும் அவளின் தாடையை நெறிக்க… கண்களை இறுக மூடினாள்.

    அவள் இதயம் லப் டப்.. லப் டப்… என வேகம் எடுப்பதை அவளால் உணர முடிந்தது. உஷ்ணமான மூச்சு காற்று வேகமாக வெளி வந்தது. அவளுடைய கண்களை பார்த்தபடியே… மெதுவாக அவளின் கீழ் உதட்டை விடுவித்தான். அவளின் உதடு மேடுகள் முழுதும் அவனின் உமிழ் நீரில் நனைத்திருந்தது.

    கட்டிலில் கால்களை நீட்டி சாய்ந்து உக்கார்ந்திருந்தவள்.. கையில் இருந்த கப்பை அவனிடம் நீட்டினாள். அவன் கண்களை பார்த்தபடியே.. அவளுடைய டீஷர்டை மெதுவாக கழட்டினாள்.

    பாலாவுக்கு உடல் விறைத்தது. அவளின் திமிரும் முலைகளை கூந்தல் மறைத்திருக்க, அவள் உள்ளுக்குள் நிகழும் காம அதிர்வுகள் அவள் கண்கள் காட்டிக் கொடுத்தது. மெதுவாக கண்ணை மூடி திறந்தவள், கைகளை அவனை நோக்கி விரித்தவள், “பாலா… வ்வ்வ்வா” என்றாள்.

    இருவருக்குள்ளும் நிசப்தம். பாலா அவளை நோக்கி முன்னேறியவன், அவளின் தொடை நடுவே உக்கார, பாலாவின் கைகள் இரண்டையும் பிடித்தவள், அவனை நோக்கி இழுக்க, பாலாவின் மார்பு அவளின் முலையின் மேல் வந்து மோதியது.

    “அத்தாச்சி.. ” அவன் வாயில் காற்று மட்டுமே வந்தது.

    அவன் கண்களை பார்த்தபடி கழுத்துக்கு பின்னால் கையை கொண்டு சென்றாள். இருவரது மூக்கும் ஒன்றோடு ஓன்று உரசியது.

    “டேய்.. எதுக்குடா.. யோசிக்கிற… ப்ளீஸ் பாலா.. ” என்றவள், உதட்டை திறக்க, பாலா அவளின் மின்னல் வேகத்தில் மேல் உதட்டை கவ்வினான். இருவரது கைகளும் ஒன்றோடு ஓன்று பின்னிக் கொள்ள, கன்னி பையன் பாலாவின் காம நரம்புகள் துடிக்க ஆரம்பித்தது.

    பாலா அவளின் உதடுகளை சப்பி சுவைக்க, “ஸ்ஸ்ஸ்ஸ்… ஆஆஆ…. டேய்…. மெதுவா.. மெதுவா.. ” பவியின் முனங்கள் அந்த பெட்ரூம் முழுவதும். அவளுடைய தொடைகள் இரண்டும் அவன் குண்டியின் பாரத்தை தாங்க முடியாமல் நசுங்கியது. அவளுடைய முலை காம்பு விடைத்து துருத்த ஆரம்பித்தது. நுனியை சுற்றி மரண வலி.

    முறுக்கேறிய கைகள் அவளை வதைக்க ஆரம்பிக்க, பிடிக்குள் தவித்தாள். மூசசு விட முடியாமல் திணறினாள். அவன் மார்பிள் கை பதித்தவள், பின்னோக்கி தள்ளினாள்.

    “என்னைச்சு… பிடிக்கலையா அத்தாச்சி.. ”

    “டேய்.. தொடை வலிக்குது.. இரு வாறன்” என்றவள் சாய்ந்து படுக்க, அவளின் இடது காலில் மரண வலி..

    “ஆஆஆ.. அம்மா.. ”

    “அத்தாச்சி.. வலிக்குதா.. தைலம் ஏதும்.. ”

    “மயிறு..” என்றவள், அவனின் தலையை இழுத்து முலையில் அழுத்தினாள்.

    மீண்டும் அவள் கண்களை பார்த்தான். நாக்கை நீட்டியவன், கழுத்தில் வழிந்த வியர்வையை சுழட்டி எடுக்க, துடி தடித்துப் போனாள். உடல் வலியோடு காம வலியும் சேர்ந்து கொள்ள, தலையணையில் துவண்டு படுத்தாள்.

    ஏதோ, “ஜின் அடித்தது போல் ஓர் காம போதை…” பாலாவின் நாக்கு.. கொஞ்சம் கொஞ்சமாக அவள் கழுத்தில் மேலும் கீழும் ஏறி இறங்கியது. வியர்வையில் நனைந்து சிக்கலுற்று கிடந்த கூந்தலுக்குள் முகம் புதைத்தான். அவளுடைய முலைகள் இரண்டும்.. அம்மி குளவியில் நசுங்கும் தக்காளி போல் நசுங்க..

    “ஆஆஆ.. டேய்… ” அவள் கால்களை ஊன்ற, அடி வயிற்றில் வந்து விழுந்தது அவளுடைய பாவாடை. குண்டியை உயர்த்தி.. புண்டை மேட்டை உயர்த்தி குடுக்க.. அது சரியாக பாலாவின் ஜீன்சுக்குள் துடிக்கும் சுண்ணியில் மோதி விலகியது.

    கணுக்களில் மரண வலி. கீழ் உதட்டைக் கடித்தாள்.

    “அத்தாச்சி.. ”

    “ஒண்ணுமில்லடா”

    “இப்ப.. வேணாம்” என்ற பாலா விலக, அவன் நெஞ்சில் கிடந்த பனியனை பிடித்து இழுத்தாள்.

    “கால் வலிக்குதுல்ல..”

    “ம்ம்ம்ம்ம்.. ” மென தலையாட்டினாள்.

    “அப்பறம் எப்படி…?” அவனுடைய கண்கள் அவளை துளைத்தெடுக்க,

    உதட்டை பிதுக்கினாள்.

    மெதுவாக காலை விரித்தவள், பாலாவின் தலையை கீழ் நோக்கி தள்ளினாள்.

    முதலில் புரியவில்லை பாலாவுக்கு. ஏறி இறங்கும் அவளின் முலைகளை கடந்து. அவனுடைய கை விரல்களும், நாவும் தொப்புளை நெருங்க, உள்நோக்கி இழுத்தாள்.

    அவளுடைய அடி வயிற்றில் கரு கருவென மயீர்கள் வியர்வையில் நனைந்திருக்க. மெதுவாக நுகர்ந்தவன், முகத்தை மயீருக்குள் புதைத்து மூச்சை இழுத்துவிட,

    பவியின் கைகள் இரண்டும் தலையணையை அழுத்தி பிடித்தது. அவளுடைய மார்புகள் இரண்டும் துள்ள, உடல் விரைக்க ஆரம்பித்தது. உதட்டைக் கடித்தாள். கண்கள் இருளை ஆரம்பித்தது.

    பாலா மெதுவாக உள்தொடையில் முத்தமிட, காலிங் பெல் அடித்தது.

    விசுக்கென்று எழுந்தான் பாலா.

    “அத்தாச்சி.. யாரு?”

    அவள் முகத்தில் ஏமாற்றம்.. பதட்டம்.. புரியாமல் உதட்டை பிதுக்கினாள்.

    கட்டிலில் இருந்து எழுந்த பாலா, ஷர்டை மாட்டியபடி கதைவை திறக்க,

    சுடியில் ஒரு பெண் நின்றுந்தாள்.

    “நீங்க?”

    “கவிதா.. கீழ் வீட்டுல பாட்டி இருக்காங்களா.. அவங்க பேத்தி”

    பாலா புரியாமல் முழிக்க,

    “ஏய்.. கவி.. உள்ள வா” என்றாள் பவித்ரா.

    —– தொடரும்

    Leave a Comment