ப்ரொபஸ்ஸோர் ரோஷினி 19 (Proffesor Rohini 18)

This story is part of the ப்ரொபஸ்ஸோர் ரோஷினி series

    ப்ரொபஸ்ஸோர் ரோஷினி 19

    வெளியில் போக பார்த்த நந்தாவை பிரியா வழி மறித்தாள், அவள் இன்னும் புடவையில் தான் இருந்தாள், அவன் நேராக அவள் இடுப்பை வளைத்து இழுத்து அவளுக்கு முத்தமிட்டான். இருவரும் அங்கையே வாசலில் வைத்து முத்தமிட்டு கொண்டு இருந்தார்கள்.

    நான் சோபாவில் அமர்ந்திருந்தேன், அவர்கள் அபப்டியே நகர்ந்து வந்து சோபாவில் என் அருகில் அமர்ந்து இன்னும் வெறியாக முத்தமிட்டு கொண்டு ஆடையை களைத்தார்கள், நான் கொஞ்சம் கொஞ்சமாக சூடாகி நந்தாவின் முதுகை வருடி மற்றொரு கையால் ப்ரியாவின் மார்பை கசக்கினேன், பிரியா என்னை இழுத்து என் உதட்டில் முத்தமிட்டாள்.

    நான் அவனை இழுக்க ஒரே நேரத்தில் மூன்று பேரும் முத்தமிட்டு கொண்டோம். இது புதுசாக இருந்தது. ப்ரியா அவனை தள்ளிவிட்டு எழுந்து சோபாவை கட்டிலாக மாற்ற, நானும் நந்தாவும் அணைத்து முத்தமிட்டு கொண்டோம்.

    அவன் என்னை படுக்க வைத்து முத்தமிட, பிரியா என் ஜாக்கெட்டை கழட்டி பால் குடித்தால். மற்றொன்றை நந்தா கசக்கினான், கொஞ்ச நேரத்தில் அவள் கீழே சென்று என் தொடையை வருடி முத்தமிட்டு தலையை உள்ளே கொண்டு சென்று என் புண்டையை நக்கினாள்.

    அவள் விரல்க்ளை உள்ளே விட்டு ஆட்டிக்கொண்டு என் புண்டை பருப்பை நக்க, இங்கே இவன் என் மார்பை கசக்கி பால் குடித்து முதமைத்து என்று என்னை ஒரு வழி செய்தான். இவர்கள் செய்த காம விளையாட்டால் நான் சீக்கிரம் உச்சம் அடைந்தேன்.

    நான் துடிக்கும்போது அப்படியே மயக்கம் அடைந்தேன், கொஞ்ச நேரம் என்ன நடந்தது என்று தெரியவில்லை, நான் கண் விழித்து பார்க்கும் போது அவர்கள் இருவரும் தலைகீழாக படுத்து மாறி மாறி அவர்களின் பிறப்பு உறுப்பை நக்கியும் சப்பியும் கொண்டு இருந்தார்கள்.

    நான் நகர்ந்து சென்று நந்தா மீது படுத்திருந்த ப்ரியாவின் புண்டையை நக்கினேன் அவள் சூத்தை நெருக்கி ம்ம்ம்ம் என்று முனங்கினாள், அப்போது அவள் நந்தாவை ஊம்புவதை விட்டு முனங்கிகொண்டு இருந்தாள். நான் ஓட்டையை நக்க நந்தா பருப்பை நக்கினான் அவ்வப்போது எங்கள் நாக்கு சந்தித்தது, நான் அவள் புண்டைக்குள் விரலை விட நந்தா அவளின் மார்பை கசக்கிக்கொண்டு இருந்த கையை என் தொடையை வருடினான்.

    ம்ம்ம் என்று நான் இப்போது முனங்கினேன், ப்ரியாவின் புண்டை இப்போது வேகமாக நீரை சுரந்து என் நாவினை நனைத்தது. அவள் ம்ம்ம் என்று கத்தி தொடையை இருக்க அவன் மீது இருந்து இறங்கி தரையில் விழுந்து துடித்தல்.

    நந்தா எழுந்து என்னை தூக்கி முத்தமிட எங்கள் வாயில் வாயில் ப்ரியாவின் புண்டை நீர் நிறைந்து இருந்தது. இருவரும் முத்தமிட்டு கொண்டே இருக்க, அவன் கைகள் என் மார்பை கசக்கியது. அவனை இழுத்து என் மீது போட, அவன் என் மீது ஏறி படுத்து சுண்ணியை என் புண்டையில் வைத்து தள்ளினான். அது வழுக்கிக்கொண்டு உள்ளே சென்றது. ஆஅஹ்ஹ்ஹ என்று நான் முனங்கினேன். அவன் வேகமாக இடிக்க ஆரம்பித்தான், இடித்து கொஞ்ச நேரத்தில் என்னுள் விந்தை நிரப்பி அப்படியே என் மீது சரிந்தான்.

    பிரியா வந்து அவனை இழுத்து போட்டு என் புண்டையை முத்தமிட்டாள். பின் மேலே வந்து என்னை அணைத்து முத்தமிட்டாள். இருவரும் முத்தமிட்டு கொண்டிருந்தோம், அவ்வப்போது மார்பை கசக்குவது பால் குடிப்பது என்று இருந்தோம், கொஞ்ச நேரத்தில் நந்தா எழுந்து பின்னிருந்து அவள் புண்டைக்குள் விட்டு ஆட்டினான்.

    அவன் அவளை டாகி முறையில் ஓக்க இவள் என்னை முத்தமிட்டு மார்பை கசக்கி பிழிந்தால். நான் அவள் மார்பை கசக்கி இன்னொரு கையால் அவள் புண்டை பருப்பை தேய்த்தேன், அவள் என் மார்பில் இருந்து வாயை எடுத்து “ஐயோ என்னடி பண்ற”என்று முனங்கினாள்.

    அவள் தலையை என் நெஞ்சின் நடுவில் வைத்து முனங்கினாள். கொஞ்ச நேரம் கழித்து அவன் அவளை திருப்பி என் அருகில் போட்டு கால்களை விரித்து நடுவே சென்று சுன்னியை உள்ளே விட்டு வேகமாக இடிக்க ஆரம்பித்தான். அந்த சோபா நகரும் அளவுக்கு அவன் அவளை இடித்தான். இடித்து கொஞ்ச நேரத்தில் விந்தை அவளில் அடித்தான்.

    அப்படியே அவள் மீது சரிந்து படுத்தான். அவனை நாங்கள் எங்களின் நடுவே படுக்க வைத்தோம். இருவரும் அவனை அணைத்த படி அப்படியே அம்மணமாய் தூங்கினோம்.

    அடுத்த நாள் காலை, நான் எழுந்தபோது நேரம் 10 மணிக்கு மேல் என்று கடிகாரம் காட்டியது. என் மீது போர்வை முடி இருந்தது. அருகில் இருவரும் இல்லை. போன் சார்ஜில் இருந்தது, சாப்பாடு மேஜை மீது ஒரு பிளாஸ்கில் பேப்பர் ஒட்டி இருந்தது.

    அதில் அவர்கள் வெளியே போயிருப்பதாகவும் வர நேரம் ஆகும் என்றும் எழுதி இருந்தது.

    நான் என் பையில் இருந்த துண்டு மற்றும் ஆடை எடுத்து சென்று குளித்து வெளியில் வர , பிரியா அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தாள். நான் சென்று குனிந்து அவளை அணைத்து கண்ணத்தில் முத்தமிட்டேன்.

    “உன் வீட்டுக்கு போயிட்டு வந்தேன்” என்றால்.

    “உட்காரு” என்று என்னை இழுத்து உட்கார வைத்தாள்.

    “ரொம்ப பயந்து போய் இருக்காங்க, நந்தா பிடிச்சி ஒரு வழி பண்ணிட்டான், அவர் எவ்ளோ மொரப்பா பேசினார் போன்ல நேர்ல காலுல விழுந்தாச்சி. “ என்று நிறுத்தினாள்.

    “நீ தான் முடிவு செய்யணும், நந்தா இனி நீ அங்கே இருக்க வேணாம்னு சொல்றன். ஒன்னு நீ உன் சொந்த ஊருக்கு போயிடு, இல்லாட்டி ஹோஸ்டேலில் தங்கி படி அப்படி இலலனா என் வீட்ல கூட தங்கி இரு” என்றால்.

    “இனி நீ அங்கே போக வேணாம்னு சொல்றான் அவன்” என்றாள்.

    நாங்கள் அமைதியாக இருந்தோம், எனக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. நான் என் கணவரிடம் சொன்னால் அவர் எப்படி எடுத்துப்பார் என்று புரியவில்லை, பேசாமல் அம்மா வீட்டுக்கு போய்விடுவது என்று முடிவு செய்தேன்.

    இங்க நான் ஹாஸ்டல் அல்லது இவள் வீட்டில் தங்கினாள் கண்டிப்பாக கேள்வி வரும் அதற்கு பதிலாக அங்கே சென்று இருப்பது நல்லது என்று யோசித்தேன்.

    “பேசாம நான் எங்க ஊருக்கு போயிடத்துமா இங்கே அவங்க வீட்ல இல்லாம வேற எங்கையும் போனால் என் கணவருக்கு பதில் சொல்ல முடியாது அதனால நான் அம்மா வீட்டுக்கு போகலாம்னு இருக்கேன்” என்றேன்.

    அவள் என்னை அமைதியாக பார்த்தாள். ம்ம்ம் என்று என்னை அணைத்து முத்தமிட்டாள். பின் நாங்கள் படுக்க போனோம், சிறிது நேரம் அணைத்து படுத்திருந்தோம்,

    அன்று இரவு நான் என் கணவரிடம் நான் எங்கள் ஊருக்கு போகிறேன் என்றேன், அவர் வேணாம் அது இது என்று பேசினார், நான் கோவத்தில் போறேன்னு சொன்னேன், போகவானு கேட்கல என்று கூறி போனை வைத்தேன்.

    அவர் திரும்ப திரும்ப அழைத்தும் நான் போன் எடுக்கவில்லை. பின்னாடியே அத்தை என்னை அழைத்தார்.

    நான் எடுத்து ஸ்பீக்கர் போனில் போட்டேன், “மா ரோஷினி இது பெரிய பிரச்னை ஆக்கிடாத, நீ உன் தோழி வீட்ல கூட இரு நாங்க எங்க வீட்ல இருக்கேனு சொல்லுகிறோம், ஊருக்கு போறேன்னு சொன்ன என்ன ஏதுன்னு கேள்வி கேட்பான் அப்புறம் உனக்கு தான் பிரெச்சனை”என்றார்.

    நான் சிரித்துக்கொண்டே, “என் கிட்ட உன் புருஷன் தப்பா முயற்சி பண்ண வீடியோ இருக்கு அது அனுப்பவா அவனுக்கு? “ என்று கேட்டேன்.

    அவள் அமைதியாக இருந்தாள், “தயவு செஞ்சி என்னை மன்னிச்சிடு, நீ என்ன சொன்னாலும் நான் கேட்குறேன் ஆனால் தயவு செஞ்சி இங்க இருந்து போகாத, என்னால அவன் கிட்ட எல்லாத்தையும் சொல்ல முடியாது. அதனால நீ இங்கையே இரு” என்றால்.

    “அன்னிக்கி என்னையே கெடுக்க பாத்தாரு, நான் உன் மக மாதிரி என்று கெஞ்சி கேட்டும் அவர் விட்டாரா? எனக்கு இங்க இருந்தா கண்டிப்பா பாதுகாப்பு இல்ல, போலீஸ் கிட்ட அவங்க திருட வந்தாங்கனு போய் பொய் கம்பளைண்ட் பண்ண நீங்க அடுத்து எதுவும் பண்ண மாட்டீங்கனு என்ன நிச்சயம்? “ என்று கேட்டேன்.

    “அந்த கேஸ் எல்லாம் வாபஸ் வாங்கியாச்சு இனி அவங்களை எதுவும் தொந்தரவு பண்ண மாட்டோம், தயவு செஞ்சி, உன் காலுல கூட விழுறோம் ப்ளீஸ் மா” என்று அழுதாள்.

    நான் போனை வைத்துவிட்டேன். கொஞ்ச நேரத்தில் வீட்டின் அழைப்பு மணி அடித்தது. மாமாவும் அந்த பொண்ணும் தான். வந்து காலில் விழுந்து இனி இப்படி செய்ய மாட்டோம் தயவு செஞ்சி இங்க இருந்து போகாத என்று கெஞ்சினார்கள். நான் நந்தாவை அழைத்து அவர்கள் வந்திருப்பதாகா கூற, அவன் அவளிடம் போனை கொடுக்க சொன்னான்.

    அவன் என்ன சொன்னான் என்று தெரியவில்லை, அவர்கள் உடனே கிளம்பி சென்றார்கள்.

    தொடரும்..

    Leave a Comment