அவன் பிச்சைக்காரன் மட்டுமல்ல – 2 (Avan Pichai Kaaran Mattumalla 2)

This story is part of the அவன் பிச்சை காரன் மட்டுமல்ல series

    அவன் பிச்சை காரன் மட்டுமல்ல! – 2

    மன்னிக்கவும் என்னால் அனைத்து mailகளுக்கும் பதிலலிக்க முடியவில்லை. உங்கள் ஆதரவிற்க்கு மிக்க நன்றி. சிலர் நன்கு ஊக்கமழிக்கும் விதமாக, ரசனையுடன் பாராட்டினீர்கள் அதற்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் ஆதரவினால் இக்கதையை மேலும் சற்றே பெரிய கதையாக மாற்றியுள்ளேன்….

    என் பெயர் Stephen நான் ஒரு ஆண் வயது 21…. வித்யா என்பது அந்த பெண் கதாபாத்திரத்திர்க்கு நான் வைத்த பெயர்… இது புரியாமல் நிறைய பேர் எனக்கு mail செய்கிறீர்கள்..

    வித்யா……
    நான் இருக்கும் கோலதை எத்தனை பேர் நின்று வேடிக்கை பார்க்கிறார்களோ தெரியவில்லையே…..
    “போச்சு போச்சு ஏஏஏ மானமே போச்சு” அங்கு உள்ள அனைவரும் கூடி நின்று என்னை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்கள்…

    நான் இப்பொழுது என்ன செய்வது….. செத்துவிடலாம் போல இருந்தது…..

    ஆனால் எனக்கு ஒரு அதிர்ச்சி ? என் உடை சரி செய்யப்பட்டு முலைகள் மூடப்பட்டு இருந்தன….

    கண் திறந்து பார்த்த பொழுது என் அருகே இருந்த என் ஐட்டி, ப்ராவை காணவில்லை.. ஏனெனில் அவற்றை நான் அணிந்திருந்தேன்… எனக்கு ஒன்றுமே புரியவில்லை….. என் அருகில் நான் காதலித்து காமம் செய்த அந்த பிச்சைகாரனையும் காணவில்லை….
    எனக்கு ஒரே குழப்பமாக இருந்தது….

    யாரோ : என்னம்மா மழைக்கு ஒதுங்கிட்டிங்களா..?
    நான் : ம்ம் ஆமாங்க……
    யாரோ : பொட்ட புள்ள இப்டி தணியா இருக்கலாம எதனா ஒன்னு கடக்க ஒன்னு ஆனா என்னமா பன்றது…
    நான் : இல்லங்க சுத்தமா வண்டிய ஒட்ட முடில அதா இங்க ஒதுங்கிட்ட.. ஆனா எப்டி தூங்குனனு தெர்ல…
    யாரோ :சரி பாத்து பொமா வீட்டுக்கு..
    நான் : ஆமா இங்க…. அதோ அந்த கட வாசல்ல ஒரு பிச்சைக்காரன் இருந்தானே அவன பாத்திங்களா…?
    யாரோ : பிச்சகாரனா அப்டி யாரையும் பாக்கலயே….

    எனக்கு நன்றாக தலை சுற்ற அங்கிருந்து கிளம்பி வீட்டிற்கு சென்று விட்டேன்.
    இரவு அப்படி ஒரு சம்பவம் நடந்ததா இல்லை நான் கணவு ஏதும் கண்டேனா என்று குளப்பமாக இருந்தது….

    ஆனால் காமத்தில் ஈடுபட்டது, அவன் மேல் காதல் கொண்டது உண்மை….. ஆனால் அவனையும் காணவில்லை சம்பவம் நடந்ததற்கு ஆதாரமும் இல்லை….. எனக்கு ஒன்றும் புரியாமல் அழுகையும் , ஆத்திரமுமாக வந்தது….. கூடவே மூத்திரமும்தான்.

    டாய்லெட் சென்று யூரின் பாஸ் செய்யும் பொழுதுதான் எனக்கு நினைவிற்கு வந்தது… நான் கண்ணி கழிந்து வெளியேற்றிய இரத்தத்தை அவன் என் ஐட்டியை கொண்டு தான் துடைத்தான் என்று.. .

    உடனே ஐட்டியை கழட்டி பார்க்க அதில் இரத்த கரை இருந்தது……
    “அப்பாடி….. எனக்கு இப்பொழுதுதான் உயிரே வந்தது…”
    கண் கழங்க ஆரம்பித்தேன். ஏனென்றால்

    “உண்மை” எல்லாமே உண்மை, “நான் அவனை பார்த்தது உண்மை”, “அவனொட காமத்தில் ஈடுபட்டது உண்மை” எல்லாவற்றுக்கும் மேலாக அவனை மனதார காதலித்தது உண்மை.
    சிறிது நேரம் அழுதுகொண்டே இருந்தேன்.

    என் ஐட்டியை அவன் கழுவிவிட்டு எனக்கு மாட்டிவிட்டுருப்பான் பொல…. ஏனெனில் இரத்த கரை இரவு இருந்த அளவு இப்போது இல்லை….
    எனக்கு தலையே சுற்றியது….
    அவன் ஏன் என் உடைகளை சரி செய்ய வேண்டும்… ஏன் என் ஐட்டியை கழுவ வேண்டும்….. முதலில் ஏன் என்னை விட்டுச்செல்ல வேண்டும்…….

    இரவு திடீரென முரட்டுத்தனமாக மாறி என்னை ஒழுத்தானே அது காமத்திலா அல்லது அவனுக்கு வேறு ஏதாவது நிகழ்ந்ததா..? என என் மனம் சிந்திக்க துவக்கியது…… எவ்வளவு தான் யோசித்தும் விடை கிடைக்கவில்லை. கண்ணீர் தான் கிடைத்தது. ஆம் அன்று முழுவதும் அவனை நினைத்து அழுதுக்கொண்டே இருந்தேன். இரவிலும் தூங்காமல் அழுது கொண்டே இருந்தேன்.

    அடுத்த நாள் விடிந்ததும் கிளம்பி அந்த பஜார்க்கு சென்று அவனை தேடினேன். அவன் படுத்திருந்த கடை காரரிடம் விசாரித்தேன்.

    கடை காரர் :ஓ அந்த பிச்சகாரனையா அவன இதுக்கு முன்ன இங்க பாத்ததில்ல அன்னகி மழ பேயிரத்துக்கு முன்னாடி கடைய பூட்ரப்போதா அவன பாத்த பசிக்குதுனு சோன்னா நான்தா சாப்பாடு வாங்கிக்கோடுத்துட்டு ஏ கடைய பாத்துகோனு சொல்லிட்டு போன ஆன காலைல அவன கானோம். ஆமா எதுக்கு அவன நீங்க தேட்ரிங்க

    ஒன்னுமில்ல சோசியல் சர்வீஸ்னு சொல்லி அவர சமாலிச்சுட்டு இனிமே அவன பாத்தா எனக்கு கால் பன்ன சொல்லி என் நம்பர கொடுத்துட்டு வந்தேன்…

    ஏ நெனப்பெல்லாம் அவன் மேலயேதான் இருந்துச்சு … அவன தேடி தேடி ரோடு ரோடா அலய அரம்பிச்ச…. ஆபஸ்கு போரதே இல்ல வேலய விட்டுடு இவன தேடி தேடி அழயரதையே வேலையா மாத்திகிட்ட…. இப்படியே சிட்டி பூரா அவன தெனமு தேடி அழஞ்சே 2 மாசம் போய்ட்டு….

    சரியா சாப்டாம தூங்காம எப்போவும் அழுகிட்டே அவன தேடி தேடி உடம்பு ரொம்ப வீக் ஆகிட்டு…. இப்பொ 2 நாளா வாந்தியும் , மயக்கமும் அடிக்கடி வந்துடே இருந்துச்சு..

    சரினு ஆஸ்பத்திரி போனதுகப்ரோந்தா தெரிஞ்சுது நா மாசமா இருக்கேன்னு…. எனக்கு ஒன்னுமே புரியல ஒரு தடவ தான பன்னுனோ அதுக்குள்ளயேவா மாசமாகிட்ட..
    ஏ பிரண்ட் சில பேர் கல்யாணமாகி பல நாள் பன்னி அதுக்கப்ரோந்தா மாசமானாங்க, அதுலயும் ஒருத்தி 6 மாசோ கழிச்சுதா மாசமானா ஆன எனக்கேன்ன ஒரே தடவைல மாசமாகிட்ட அப்படின்னு பல யோசன மனசுக்குள்ள போனாலும் கருவ கலைக்கனுன்னு மட்டும் நா யோசிக்கல….

    ஏனா இது ஏ கோழந்த நா மனசார காதலிச்சவனோட கோழந்த அவன்தா கெடைக்கலனு வருத்தத்துல இருந்த எனக்கு இந்த விசயம் ரொம்ப சந்தோசத்த கொடுத்துச்சு…..

    ஆனாலும் என் பிச்சகார காதலன தேட்ரத நிருத்த முடியுமா….. ஏனா ஒரு பெண்ணுக்கு காதல் இல்லன்னா காமம் இந்த ரெண்டுல ஏதாவது ஒன்னு ஒரு ஆம்பள மூலமா கெடசுதுனாலே அவளாள அவன மறக்க முடியாது… ஆனா எனக்கு ரெண்டுல ஒன்னு இல்ல ரெண்டுமே ஒரே நேரத்து கெடச்சது. அப்ரோ என்னால அவன எப்டி மறக்க முடியும்….. அதுலயும் ஏற்கனவே எனக்கு ஆம்பளைங்கள அவ்ளோவா புடிக்காது இப்போ எனக்கு இவன தவற வேற யாருமே ஆம்பள இல்லனு தோன ஆரம்பிச்சுட்டு

    எனக்கு இனிமே எங்க தேட்ரதுனே தெர்ல ஏனா எல்லா எடத்துலயும் தேடிட்ட இப்ப என்ன பன்றதுனு யோசிச்சிட்டே ரோட்டோரத்துல வண்டிய நிப்பாட்டி .நின்னுகிட்டு இருந்த…

    ஒரு பொம்பள வந்து அம்மா சாப்டு நாள்நாளாச்சுமா எதாவது தானோ தர்மோ பன்னுங்கம்மா அப்டினா…

    அவள பாக்கவே செம்மையா இருந்தா என்ன கொஞ்சம் எழச்சுபோய் இருந்தா… அவள பாத்தோனையே அவ மெல ஒரு ஈர்ப்பு வந்துட்டு…..

    நான்: ஓ பேரு என்னடி?
    அவள்: நிலா ம்மா
    நான்: என்னது நிலாவா எனக்கு சிரிப்பு வந்துட்டு
    நிலா: ஏமா சிரிக்கிரிங்க
    நான்: உனக்கு என்ன வயசுடி
    நிலா: 32 னு நெனைக்கிறே ம்மா
    நான்: ஆ இந்த வயசுல நிலானு சின்ன புள்ள பேர சொன்னா சிரிப்பு வராதாடி…

    அதுலயும் ஒ பேருக்கு ஒனக்கு செட்டே ஆகல..

    நிலா: அது கரட்டுதாமா ஆனா எனக்கு பேரு வக்கிரப்போ நா சின்ன புள்ள தனமா
    நான்: ஆமால்ல கரட்டுதா…. நல்லாதான்டி பேசுர…
    நிலா: அம்மா பசிக்குதுமா…..
    நான்: சாரிடி.. மரந்துட்ட வா சப்டலாம்
    நிலா: ரொம்ப நன்றி மா

    ஏன்னே தெரியல அவள எனக்கு ரொம்ப புடிச்சு போச்சு போச்சு… சரினு அவள நல்ல பெரிய ஹோட்டல்க்கு கூட்டிட்டு போன…

    நிலா: அய்யோ அம்மா இங்க எதுக்கும்மா ஏ லெவலுக்கு ஏதாவது சின்ன ஹோட்டல்லயே வாங்கி தாங்க போதும்…

    நான் :ஏன்டி இங்கலாம் சாப்ட மாட்டியா நீ?
    நிலா: அப்டி இல்லமா சாப்பாடு வங்கி கொடுத்து உதவி பன்ட்ரிங்க இங்க வாங்குனா அதிக காசாகும். என்னால உங்களுக்கு எதுக்கு செரமோனுதா
    நான்: ச்சீ ச்சீ அதெல்லாம் ஒன்னுமில்லடி ஒன்ன பாத்தோனையே எனக்கு புடிச்சு போச்சு ஒனக்கு எதனா பன்னனும்டி வா

    உள்ளே சென்று அவளுக்கு மட்டன் பிரியாணி சொல்லிட்டு நான் ஜுஸ் ஆடர் செய்தேன்… முதலில் பிரியாணி வந்தது…

    நான்: ம்ம் நல்லா சாப்டுடி…
    நிலா: ரொம்ப நன்றி ம்மா
    நான்: ஆமான்டி நீ எந்த ஊரு?
    நிலா :காரகுடி பக்கத்துல ம்மா
    அவள் நன்றாக சாப்பிட்டு கொண்டிருக்க…
    நான் :ஆமான்டி இதுக்கு முன்னால நீ இந்த மாதிரி high கிளாஸ் ஹோட்டல்ல, இந்த மாதிரி டேஸ்ட் ஆனா சாப்பாடு சாப்ட்ரிக்கியா

    நிலா: இந்த மாதிரி ஹோட்டல்ல சாப்டதில்ல ஆனா இத விட ருசியா சாப்ட்ருக்க…
    நான் :எங்க?
    நிலா: ஏ வீட்ல.. நானே சமச்சி சாப்டுவ தெனமு டிப்பெரன், டிப்பெரன்டா வெரைட்டி ஆ சமச்சி சாப்டுவ…. ஏ வீடுல வேல பாக்குற எல்லாருக்கு சமச்சி போடுவ…. எல்லாரும் சூப்பர்னு சொல்லி என்ன தெனமு பாராட்டுவாங்க…
    நான்: என்னது என்னடி சொல்ட்ர
    நிலா :அது…. அது…. அதுவந்து ஒன்னுமில்லமா விடுங்க…
    நான்: ஏய் என்னத்த மறைக்கிற உண்மைய சொல்லு..

    நிலா: இல்ல மா அது வேனா விடுங்க
    நான்: அப்போ நீ வசதியா வாழ்ந்தாவளா என்ன…. ?
    நிலா: இல்ல நா ஏழ வீட்ல பொரந்தவதா என் புருஷதான் ரொம்ப வசதி அந்த ஊர்லயே பெரிய பணக்காரன்…
    நான்: அப்ரோ ஏ இப்டி?
    நிலா: சில ப்ரச்சனைங்கம்மா… தயவு செஞ்சு இதுக்கு மேல எதுவும் கேக்காதீங்க என்னால பதில் சொல்ல முடியாது மண்ணிச்சிடுங்க….

    நான்: பரவால்லங்க.. ( எனக்கும் கொஞ்சம் பணத்திமிர் இருந்தது அதனால் தான் அவலை ஏலனம் செய்து விட்டேன். ஆனால் அவள் அதனை பற்றி சிறிதும் கவலை படவில்லை. மேலும் அவள் பொய் சொல்லவில்லை என்பதை அவள் கண்களில் தெரிந்தது.)
    நிலா: ஏம்மா திடிர்னு மரியாதையா பேசுறிங்க…?
    நான் :இல்லங்க உங்க வயசுக்குனு ஒரு மரியாத இருக்குல்ல அதா
    நிலா :என்ன நீங்க அப்போலருந்தே வாடி பொடின்னுதா சொல்ட்ரிங்க இப்போ என்ன திடிர்னு மரியாத?
    நான்: இல்லங்க…

    நிலா: நா பிச்சகாரினு நெனச்சு வாடி போடின்னு கூப்டிங்க.. இப்போ வசதியானவனு தெறிஞ்சதும் மரியாதையா கூப்டுரிங்க… இதுக்குதா நா சொல்ல மாட்டனு சொன்ன அப்பவே…
    நான் :இல்லங்க அதெல்லாம் இல்ல..
    நிலா: அது என்னனே தெர்லம்மா நீ அப்டி வாடி, போடின்னு கூப்புடுரது எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு pls அப்டியே கூப்டுங்களே…ஏனா நீ அப்டி கூப்ட்ரப்போ நமக்குள்ள ஏதோ ஒரு ஒறவு இருக்குரா மாதிரி ஒரு என்னம் வருதுமுமா

    நான்: நல்ல வேலங்க நிங்கலே சொல்லிட்டிங்க, எனக்கும் ஒங்கல அப்டி கூப்டதா படிச்சுருக்கு… ஏனா உங்களுக்கு தோனுன அதே காரணம்தா எனக்கும்… பாருங்களே நமக்கும் ஒரே மாதிரியே தோனுது…
    நிலா: என்னமா இன்னும் வாங்க போங்கனுட்டு உரிமையா கூப்டுங்க..
    நான்: சரிடி…. நீ நல்லா சமைப்பனு சொன்னல்ல..
    நிலா: ஆமாமா.. ஏ?
    நான் :ஏ கூட வரியா. எனக்கு சமச்சி போட்ரத்துக்கு…
    நிலா :உண்மையாவாமா சொல்ட்ரிங்க… ரொம்ப நன்றிமா
    நான் :ஆனா ஒரு கண்டிஷன்

    நிலா: என்னமா
    நான்: சாப்பாடு நல்லா இருந்தா மட்டுந்தா உனக்கு சமைக்குர வேல தருவ..
    நிலா: அதெல்லாம் கண்டிப்பா நல்லாருக்கும்…
    நான்: கவல படாத அப்டி இல்லன்னாலும் உனக்கு வீட்டையும் என்னையும் பாத்துக்குர வேல தர…
    நிலா: இப்ப என்னம்மா அந்த மூனு வேலையையு நானே பாக்குற…
    நான் :அப்ப ஏ கூடவே இருக்கியா.?
    நிலா :என்னம்மா! நீங்க எனக்கு வேல ஒன்னும் கொடுக்கல வரம் கொடுக்குரிங்க…. வரம் கொடுத்தா யாராவது வேனானு சொல்லுவாங்கலா….?

    அவளை எனக்கு மிகவும் பிடித்து போனது…… அவளை என்னுடனே வைத்துக்கொள்ள முடிவு செய்தேன்…. ஏனெனில் மாசமாக இருக்கும் என்னை பார்த்துக்கொள்ள கண்டிப்பாக ஒரு ஆள் தேவை…. பிறகு அவளை அழைத்துக்கொண்டு கடைக்குச்சென்று அவளுக்குத் தேவையான உடை மற்றும் மற்ற பொருள்களை வாங்கி கொடுத்தேன்…. பின் அவளை வீட்டிற்கு அழைத்துச் சென்று அவளது அறையை காண்ம்பித்தேன். அவள் என்னேன்ன வேலைகளை செய்ய வேண்டும் என்று கூறினேன்… அவள் குளித்துவிட்டு வந்து இரவு உணவு தாயார் செய்தால். இப்போது முன்பை விட அழகாக இருந்தால்…. அவளிடம் நான் கர்பமாக இருக்கிரேன் என்றேன். அவள் உங்கள் கனவர் எங்கம்மா என்றால்… அதை பற்றியெல்லாம் ஒன்றும் கேக்காதே என்று கூறிவிட்டேன்….

    அவள் அருமையாக என்னை கவனித்துக் கொள்ள நான் வழக்கம் போல் என் பிச்சைக்காரனை தேடி அழைந்தேன். அவளின் சமையலோ தேவமிருதம்… மிகவும் அருமையாக சமைப்பால். அதிலும் தினந்தினம் வெரைட்டியாக சமைப்பால். தினமும் அவளே எனக்கு ஊட்டியும் விடுவால். இப்படியே 3 வாரம் சென்றது
    என்னிடம் இருந்த பணமெல்லாம் தீர்ந்து போனது…

    நான்: நல்லாருக்கியாமா..?
    அம்மா :நல்லாருக்கண்டி நீ எப்டி இருக்கு..? முன்னலாம் நா ப்வோன் பன்னாலே எடுக்க மாட்ட என்ன இப்போ நீயே ப்வோன் பன்னிருக்க…….?
    நான்: ச்ச ச்ச உன்ட பேசனும் போல இருந்துச்சு அதா..

    அம்மா: ஆமா இங்க வந்துருடினா கேக்க மாட்ர…. அந்த வீனா போன வேலைய கட்டிட்டு அழுவுர…. ஆமா வேலலா எப்டி போது ஒன்னு ப்ரச்சன இல்லியே….
    நான் :இல்லமா அதெல்லாம் ஒரு ப்ரச்சனையும் இல்ல..
    அம்மா :ம்ம்
    நான் :வேலைக்குப் போனாதானம்மா பிரச்சன வரும்
    அம்மா : என்னடி சொல்ட்ர…?

    To be continued ?

    Leave a Comment