நான் மயக்கிய காம கொடுமை செய்த இனியன் (Naan Mayakiya Kama)

பொதுவாக யாராவது புத்தகங்கள் எழுதினால் அதற்கு ஆசிரியர் உறை என்று எழுதுவார் அப்படி இந்த கதைக்கு நான் எழுதும் ஆசிரியர் உறைதான் இது.

நான் மயக்கிய காம கொடுமை செய்த இனியன் அது என்னைடைய வாழ்கையில் நடந்த நிஜமானதை கற்பனை கலந்து சொல்லிருக்கிறேன். இது நிறைய அருவருப்பை உங்களுக்கு தரலாம். சிலருக்கு சீ என்று முகம் சுழிக்க வைக்க கூட செய்யலாம் சிலருக்கு அது மிகவும் பிடித்து இருக்கலாம்.

எனக்கு அது போன்ற கதைகள் எழுதி எல்லாம் பழக்கம் இல்லை ஆனால் நிறைய காமகதைகளை நான் படித்திருக்கிறேன். ஏன் என் வாழ்க்கையில் நடந்ததை கதையாக எழுத கூடாது என்று முடிவுசெய்து பிறகு அதை ஒரு தொடராக எழுதி இருக்கிறேன்.
நான் எழுதிய கதையை இதில் கதையை எழுதிக்கொண்டு இருக்கும் இவருக்கு அணுப்பி இதை நீங்கள் உங்கள் பக்கத்தில் வெளியிலட முடியுமா என்று கேட்டேன் அவரும் ஒப்புக்கொண்டார். எனவே அவருக்கு நன்றி.

இப்படிக்கு உங்களிடம் என்னுடைய இந்த கதைக்கு ஆதரவு இருக்குமா என்று எதிர்பார்த்து காத்திருந்த.
உங்களின் புதிய கதை எழுத்தாளினி
மோனிகா❤️

என்னுரை.
நண்பர்களே நான் தான் உங்கள் K1912 இந்த கதையை எனக்கு அணுப்பிய மேனிகா அவர்களுக்கு நன்றி நான் அவர்களை நேரில் பார்த்து அவர்களுடைய வீட்டில் தங்கும் வாய்ப்பும் கிடைத்தது.
இது அவர்களுக்கு நடந்த நிஜமான சம்பவங்களில் சிறிது கற்பனை கலந்து எனக்கு அணுப்பினார்கள் அதில் நானும் என்னுடைய கற்பனையை கலந்து ஒருசில மாற்றங்களை செய்து உங்களுக்கு பதிவிடுகிறேன்.

நன்றி.

என்னைடைய பெயர் மோனிகா எனக்கு வயது இப்போது 28 முடிந்தது 29 ஆக போகிறது. எனக்கு 24 வயதில் திருமணம் ஆனது அதுவும் நான் அவரை மூன்று ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்துக்கொண்டேன் ஆனால் என்னைடைய திருமண வாழ்க்கை சரியான அமையவில்லை.

என் கணவர் என்னை மிகவும் சந்தேகம் பட்டு கொடுமை செய்தான் காதலிக்கும் போது அவன் கண்ணுக்கு தேவதையாக தெரிந்த நான் திருமணத்திற்கு பிறகு என்னை ஒரு பிசாசை போல பார்த்தான்.

ஒரு கட்டத்திற்கு மேல் என்னால் பொருத்துக்கொள்ள முடியவில்லை. நான் என் அம்மாவின் வீட்டுக்கு வந்துவிட்டேன். நான் என் அம்மா அப்பாவிற்கு ஒரே மக்கள். எனது வாழ்க்கையை நினைத்து இருவரும் மிகவும் கவலை அடைந்தார்கள்

நான் அந்த மனித மிருகத்திடம்மிருந்து தப்பிந்த சந்தோஷத்தில் இருந்தேன். நான் அவனை முழுமையாக வெறுத்தேன் ஆனால் ஒரு விசியத்தில் எனக்கு அவனை மிகவும் பிடித்திருந்தது அதுதான் Sex.

அவனுக்கும் எனக்கும் எவ்வளவு தான் சண்டை வந்தாலும் சரி அது பகலோடு போய்விடும் இரவில் என்ன புரட்டி எடுத்துவிடுவான். அந்த சுகத்தை எனக்கு அள்ளி அள்ளி தருவான் ஆனால் ஒருபோதும் நான் ஆசைபடுவது போல் அவன் செய்ய மாட்டான். அவன் தன் என்னை மிகவும் dominant செய்வான்.

அவனின் பிரிவிற்கு பிறகு என் மனம் அந்த சுகத்தை கேட்டு என்னை தொல்லை செய்தது, என் உடல் அடிக்கடி சூடாகி எனக்கு தொந்தரவு கொடுத்தது. எனவே நான் நிறைய பிட்டுபடங்களையும் காம கதைகளையும் படிக்க ஆரம்பித்தேன்.

அப்படி நான் படிக்கும் போது ஒரு குறிப்பிட்ட நபர் எழுதும் கதைகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நான் அவரின் கதைகளை தொடர்ந்து படிக்க ஆரம்பித்தேன்.

அந்த கதைகளை வைத்தே அந்த நபருக்கு எப்படியும் 30 முதல் 35 வயது இருக்கும் மேலு அவருக்கு நிறைய காம அணுபவங்கள் அதிகமாக இருக்கும் என்று நானே எனக்குள் முடிவு செய்து கொண்டேன்.

காரணம் நிறைய அணுபவம் இருந்திருந்தாள் தான் இந்தளவுக்கு கதையை அருமையாக எழுத முடியும். அவரின் ஒவ்வொரு கதையும் என்னை வெற அளவிற்கு பரவசப்படுத்தியது.

ஒருநாள் நான் அதிலிருந்த மெயில் ஜடிக்கு மெசேஜ் செய்தேன். முதலில் மிகவும் தயக்கமாகவும் பயமாகவும் இருந்தது.

நான் Hi என்று முதலில் மெசேஜ் செய்தேன்.
சிறிது நேரத்தில் அவரும் Hi bro என்று மேசேஜ் செய்தார்.
அதற்கு எது Bro வா நா பையன் இல்ல பொண்ணு ஏ பேரு மோனிகா என்று பதில் மெசேஜ் செய்தேன்.
அதற்கு அவர் ஓ அப்படியா Ok sis என்று எனக்கு பதில் மெசேஜ் செய்தார்.

எனக்கு அவர் என்னை Sis என்று மரியாதையாக பேசுவது எனக்கு ஆச்சரியமாக இருந்தது காரணம் அவரின் கதைகளில் நிறைய கேடாட வார்த்தைகள் இருக்கும் எனவே அவர் என்னிடமும் அப்படித்தான் பேசுவார் என்று நினைத்தேன். ஆனால் அதற்கு மாற்றமாக அவர் என்னிடம் மிகவும் மரியாதையாக பேசினார்.

நான் அவரிடம் உங்கள் பெயர் என்ன என்று கேட்டேன்.
அதற்கு அவர் இனியன் என்று அவரின் பெயரை எனக்கு சொன்னார்.
அடுத்து அவர் உங்கள் பெயர் நிஜமாகவே மோனிகா தானா நீங்கள் உண்மையாகவே ஒரு பெண்ணா என்று கேட்டு மெசேஜ் செய்து இருந்தார்.

அதற்கு நான் சத்தியமாகவே என் பெயர் மோனிகா தான் நான் நிஜமாகவே ஒரு பெண்தான் என்று பதில் கொடுத்தேன்.
இனியன் என்னை ஒரு பையன் என்று நினைத்துக்கொண்டார் போல அதனால் தான் இவ்வளவு மரியாதையா போசுகிறார் என்று நினைத்தேன்.

நான் அணுப்பிய கடைசி மேசேஜை இனியன் நீண்ட நேரமாக பார்க்கவே இல்லை நான் அவரின் பதிலுக்காக காத்துக்கொண்டு இருந்தேன் அடிக்கடி எனது போனை எடுத்து பார்த்துக்கொண்டே இருந்ததேன் அவரிடம் இருந்து எதேனும் பதில் வந்ததா என்று.

கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்கு பிறகு இனியனிடம் இருந்து பதில் வந்தது.

ஓ அப்படியா நீங்க உண்மையாகவே ஒரு பொண்ணா Ok Madam என்று வந்திருந்தது.
அதை பார்த்த நான் எது Madama Helo sir I am just 27 தான் நீங்க என்னைய மோனிகானே கூப்பிடலாம்னு reply பண்ணேன்.

அதுக்கு அவரு ஓ அப்படி சரி அக்கா என்று எனக்கு பதில் கொடுத்தார்.
உடனே நான் எது அக்காவா என்று கேட்டேன்.
அதற்கு இனியன் ஆமா அக்கா எனக்கு 25 வயசுதா ஆகுது என்றான்.

இதைக்கேட்டு எனக்கு ஒரே ஆச்சரியம் எது வெரும் 25 வயது பையனா இவன் இந்த வயதிலே இவனுக்கு இவ்வளவு காம அணுபவமா என்று ஆச்சரியமாக இருந்தது.

நான் என்னது வெரும் 25 வயசுதா ஆகுதா என்று கேட்டேன்.
அதற்கு அவன் ஆமாக்கா என்று பதில் கொடுத்தான் இனியன்.
உடனே நான் சரி பரவாயில்ல நீ என்ன விட வயசுல சின்னவனாக இருந்தா கூட பரவாயில்ல என்ன மோனிகானே கூப்பிட்டு என்று பதில் கொடுத்தேன்.
அவனும் சரி மேனிகா என்று பதில் கொடுத்தான்.

பிறகு அவனுக்கு எதோ வேளை இருப்பதாகவும் சாயந்தரமா மெசேஜ் செயாவதாகவும் என்னிடம் சொல்லி விட்டான்.

பிறகு நான் இனியனின் மெசேஜ் காக காத்துக்கொண்டு இருந்தேன் ஒரு 5.30 மணிக்கு இனியன் எனக்கு Hi என்று மெசேஜ் செய்தான்.

அடுத்த நொடியே நானும் அவனுக்கு Hi என்று.மெசேஜ் செய்தேன்.
இனியன் என்ன மோனிகா பண்ணரேனு கேட்டான்.
நான் சும்மா தான் இருக்கேனு பதில் கொடுத்தேன்.
அடுத்து இனியன் நான் உங்க கிட்ட ஒன்னு கேக்கவா நீங்க கோவிச்சிக கூடதுனு மெசேஜ் அணுப்பினான்.
அதை படித்துவிட்டு இனியன் ஒருவேளை என்னுடைய புகைப்படத்தை கேட்க போகிறான் என்று நினைத்தேன்.
சொல்லுங்க என்ன வேணும் என்று நான் கேட்டக.

இனியன் ஒரு வாய்ஸ் கால் மட்டும் பண்ண முடியுமா என்று என்னிடம் கேட்டான்.
Google chat app வாய்ஸ் கால் செய்யும் வசதி இருந்தது நானு சரி பண்ணரேன் என்று அவனுக்கு பதில் கொடுத்துவிட்டு கால் செய்தேன்.
இனியன் காலை அட்டன் செய்தான்.

இனியன் : ஹலோ.
நான் : ஹலோ.
இனியன் : ரொம்ப தயங்ஸ் மோனிகா நீங்க கால் பண்ணதுக்கு நா நீங்க பொண்ணு நம்பவே இல்ல இப்பதா நம்பரே.

இனியன் இதுவரை என்னை நம்பவில்லை சந்தேகத்தோடுதான் பார்த்து இருக்கிறான்.
நான் : சரி இப்பையாச்சும் நம்புனீங்களே. நா உங்களோட கதை எல்லாம் படிச்சே எனக்கு ரொம்ப பிடிச்சி இருக்கு.
இனியன் : ரொம்ப தயங்ஸ் மோனிகா.
நான் : சரி உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சா.

இனியன் : என்னங்க 25 தான் ஆகுது அதுக்குள்ள கல்யாணம் ஆகிடுச்சானு கேக்குரீங்க.
நான் : இல்ல இனியன் கதை இவ்வளவு நல்லா இருக்கே இப்போ நீங்க கண்டிப்பா பல தடவ ஓத்து இருப்பீங்க அதனால தான் கேட்டேன்.
இனியன் : அட போங்க மோனிகா நீங்க வேற.
நான் : ஏன் இனியன் என்னாச்சு.

இனியன் : நா இதுவரைக்கும் யாரையும் ஓத்தது இல்ல ஏ ஒரு லிப் கிஸ் கூட அடிச்சது இல்ல தெரியுமா.
நான் : அப்படியா.!
எனக்கு கேக்கவே ஆச்சரியமாக இருந்தது.
நான் : உண்மையாவா சொல்லரீங்க இனியன்.

இனியன் : ஆமா மோனிகா நா 100% வெர்ஜின். சரி மோனிகா உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சா.
நான் : ஆகிடுச்சு ஆனா ஆகத மாதிரி தான்.

இனியன் : என்ன சொல்லரீங்க மோனிகா எனக்கு ஒன்னுமே புரியல.
பிறகு நான் எனது காதல் கதை பிறகு எனக்கு நடந்த திருமணம் நாங்கள் இருவரும் எதனால் பிரிந்தோம் என அணைத்தையும் அவனிடம் சொன்னேன் நான்.

எங்களின் பேச்சு தொடர்ந்தது தினமும் நாங்கள் இருவரும் அதில் வாயிஸ் காலில் பேசிக்கொண்டோம் எனக்கு இனியன் என்னிடம் பேசும் விதம் எனக்கு மிகவும் பிடித்து போனது நானாக முன் வந்து என்னுடைய தொலைபேசி எண்ணை அவனுக்கு கொடுத்தேன்.

எங்களுக்குள் இருக்கும் உறவு அதிகரித்தது. இப்படி நாங்கள் நிறைய நிறைய பேசிக்கொண்டோம் நாங்கள் இருவரும் ஒரு காதலர்களை போல பேசிக்கொண்டோம் இனியன் என்னை செல்லமாக பாப்பா என்று அழைக்க ஆரம்பித்தான் நானும் பதிலுக்கு அவனை பாப்பா என்று அழைத்தேன்.

அதற்கு நடு நடுவே செல்லோ தங்கோ புச்சு பட்டு அழகு அம்மு சமத்து என நாங்கள் மாறி மாறி இருவரும் ஒருவரை ஒருவர் கொஞ்சி பேசிக்கொண்டோம்.

இப்படியே ஒரு மாதம் சென்றது. நாங்கள் இருவரும் எங்கள் புகைப்படங்களை மாற்றிக்கொண்டோம். நான் அவனிடம் முழுமையாக காதல் வலையில் விழுந்தேன். எனது பழைய வாழ்கையின் சோகத்தை மறந்து மகிழ்ச்சியாக மாறினேன் அதற்கு முழு காரணம் இனியன் தான்.

இதுவரை இனியன் என்னிடம் கொஞ்சி நிறைய பேசி இருக்கிறான் நானும் அப்படிதான் ஆனால் தவறாக எதுவும் பேசிக்கொண்டது இல்லை ஆனால் ஒரு நாள் வழக்கம் போல் இனியனிடம் நான் பேசிக்கொண்டு இருக்கும் போது.

இனியன் : பாப்பா நா ஓகிட்ட ஒன்னு கேப்பே நீ கோவிச்ச கூடாது.
நான் : என்னடா பாப்பா நா ஏ ஓமேல கோவிச்சிக போரே. அப்படி என்ன நீ கேக்க போர.

இனியன் : இல்ல பாப்பா நா செக்ஸ பத்தி சில டவுட் எனக்கு இருக்கு பாப்பா அத பத்தி ஓகிட்ட கேக்கனும்.
இனியன் என்னிடம் மிகவும் தயங்கி தயங்கி கூச்சப்பட்டுகொண்டே கேட்டான். இனியன் கேட்ட இந்த முறை எனக்கு மிகவும் பிடித்து இருந்தது.

காரணம் நான் அவனுடைய காம கதைகளை படித்து விட்டு அவனிடம் பேசியவன் அப்படி பேசும் பெண்களை தவறாக தான் பொதுவாக நினைக்க தோனும் ஆனால் அவன் என்னை இனியன் அப்படி நினைக்கவில்லை இத்தனை நாள் மிகவும் மரியாதையாக பேசினான் இப்போது கூட என்னிடம் தவறாக பேச அவன் தயங்குவது எனக்கு பிடித்தது.

இனியன் முதன் முறையாக என்னிடம் காமத்தை பற்றி பேசினான் இதுவரை காதலர்களை போல சென்று கொண்டிருந்த எங்கள் உறவு சட்று தடம் மாறி செல்ல ஆரம்பித்தது அவன் கேட்ட நிறைய கேள்விகள் எனக்கு அவன் மீது மதிப்பு கலந்த ஒரு காம உணர்வை ஏற்படுத்தியது.

இப்படி இனியன் என்னிடம் என்னவெல்லாம் கேட்டான் நான் அவருக்கு என்ன பதில் கொடுத்தேன், எங்கள் இருவருக்கும் இடையில் எப்படி முதன் முறையாக உடலுறவு நடந்தது, பிறகு நான் இனியனை எப்படி எல்லாம் காமா கொடுமைகள் செய்தேன் என்று அடுத்த அடுத்த பாகங்களில் நான் உங்களிடம் சொல்கிறேன்.

இப்படிக்கு உங்கள்
மோனிகா❤️

தொடரும்…….

நீங்கள் நினைக்கலாம் இனியன் தான் காமகதைகள் எழுதும் ஒருவர் என்றால் அவரின் பக்கத்திலேயே இந்த கதையை நீ பதிவேற்றம் செய்து இருக்கலாமே என்று அதற்கு காரணம் இனியனிடம் நான் இனிமேல் நீ இதுபோன்ற காமகதைகளை எழுதக்கூடாது என்று வாங்கிய சத்தியம் தான்.

×-×-×-×-×-×-×-×-×-×-×-×-×-×-×-×-×-×-×-×
என்னுடைய நான் அம்மா அக்கா கதையை என்னால் ஒருசில காரணங்களால் எழுத முடியவில்லை அதற்கு உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் கூடிய விரைவில் அந்த கதையை தொடர்ச்சியாக எழுத ஆரம்பிக்கிறேன்.
நீங்கள் என்னை [email protected] என்கிற மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ளலாம்.

Leave a Comment