அவன் பிச்சை காரன் மட்டுமல்ல – 3 (Avan Pichai Kaaran Mattumalla 3)

This story is part of the அவன் பிச்சை காரன் மட்டுமல்ல series

    நான்: ஆமாமா ரொம்ப கடுப்பாகுது அதா ரிஷைன் பன்னிட்ட.
    அம்மா: அப்பாடி இப்பவாது வேலைய வுட்டியே. சரி எப்போ இங்க வர. ?
    நான்: எதுக்கு?

    அம்மா: ஏய் எத்தன நாள்தான்டி எங்களவிட்டுட்டு தனியாவே இருப்ப மரியாதையா களம்பி இங்க வா.
    நான்: வர ஆனா 1 year கழிச்சுதா வருவ.
    அம்மா: ஏன்டி.

    நான்: இங்க நல்லா என்ஜாய் பன்னாட்டு ஒங்களோடையே வந்து செட்டில் ஆகிட்ர ஓகே வா. ?
    அம்மா: இத சொல்லியே என்ன யேமாத்து. அப்ரோ அப்பா உனக்கு மாப்ள பாத்துட்டு இருக்காரு. அவரு ப்ரன்டோட பையனாம்.

    நான்: எதுநாலும் 1year கு அப்ரோந்தா.
    அம்மா: இதுதா கடைசி பாத்துகோ ஒரு வருசத்துக்கு அப்ரோ நீ இங்க இருக்கனும் ஒகே வா
    நான்: ம்ம் சரி சரி.

    அம்மா: செரி சாப்பாடுலாம் பரவால்லியா வேலகாரிய மாத்தனுன்னு சொல்லிட்டு இருந்தியே. மாத்திட்டியா.
    நான்: ம்ம் மாத்திட்ட அதனாலதா இப்போ நா தெனமு ருசியா சாப்டுடு இருக்க. அவ பேரு நிலா செம்மையா சமக்கிரா தெரியுமா. அதுமட்டுமில்லாம என்னையு நல்லா பாத்துகுறா. நீ இல்லன்ற கொறையே இல்லமா
    அம்மா: ம்ம்.

    நான்: அது என்னன்னே தெர்லமா அவள்ட ஒரு அம்மா பீலிங் வருது. நீதா என்ன தனியா உட்டுடு போய்ட்ட.
    அம்மா: ஏய் என்னடி சொல்ட்ர நீதா எங்கள வுட்டுடு இந்தியாலயே இருக்க. அதுக்குதான உன்ன கெலம்பி வா வானு சொல்ட்ர.

    நான்: சரி சரி சும்மா தா சொன்ன ஒடனே ஆரம்பிக்காத.
    அம்மா: எவ்வளவு சம்பளம் கொடுக்குர.
    நான்: சம்பளம்ளா இல்ல அவளுக்குனு யாரும் இல்லியா அதா ஏ கூடயே வச்சிருக்க.
    அம்மா: ஏய் என்னடி நீ முன்ன பின்ன தெரியாதவங்கலயேல்லாமா வீட்ல வப்ப.

    நான்: அம்மா நாதா அவள்ட ஒரு அம்மா பீலிங் வருதுனு சோல்ட்ர நீ என்னமோ தப்பா பேசுர
    அம்மா: ஏய் காலொ கெட்டு கெடக்குடி. நம்மதா பாத்து பத்ரமா இருந்துகனும்.
    நான்: அம்மா அதெல்லா இல்ல அவ ரொம்ப நல்லவ.
    அம்மா: சரி அவள்ட போன குடு நா பேசுர.

    பிறகு அம்மா நிலா பேசுனாங்க,அப்ரோ அம்மாவுக்கு நிலாவ புடிச்சு போச்சு, நிலா சொன்னா ஏ பொண்ணாட்டோ பாத்துகுறங்கனு. அப்ரோ அம்மா பேசுனா.

    அம்மா: நல்லவங்க மாதிரிதா தெரியுது இருந்தாலு பாத்து இருந்துகோ.
    நான்: சரிமா நா பாத்துகுற. எனக்கு பணம் வேனும் கொஞ்சொ போட்டுட்ரியா.
    அம்மா: நா ஒழச்சி ஏ காசுலதா வாழ்வனு சொன்ன இப்போ என்னடி ஆச்சு.
    நான்: அதா வேலையவே உட்டுடன்ல அப்ரோ என்ன. இப்பொ போடுவியா மாட்டியா.
    அம்மா: ஒடனே கோச்சுகாதடி அம்மா சும்மாதா சொன்ன. போட்டுட்ர போட்டுட்ர.

    நான்: ம்ம் ஒகெ.
    அம்மா: கோவோ ஏது இல்லியே.
    நான் அதெல்லா ஒன்னுமில்ல. அப்பாவ கேட்டதா சொல்லு நா அப்ரோ பேசுர.
    அம்மா: ம்ம் ஒடம்ப பாத்துகோடி.

    அப்படியே சில நாட்கள் செல்லச் செல்ல அவன நெனச்சு தெனமு அழ ஆரம்பிச்ச. எப்பொழுது அவன பாக்கனுன்னு தோன ஆரம்பிச்சுது , அவ இப்ப என்ன பன்னிட்டு இருப்பா, சாப்டானா, இல்லியா, நல்லாருக்கானா இல்லியா, உயிரோட இருப்பானா இல்லியா எந்த மாதிரி யொசனைகள் என்ன ரொம்ப காயபடுத்துச்சு.

    தெனமு அவ கெடச்சுடுவான்ர சந்தோசத்துல தேட ஆரம்பிப்ப ஆனா ஏமாந்து போய் வீட்டுக்கு வந்து ராத்திரி பூரா அழுதுட்டே இருப்ப. ஒரு நாள் நா அழுகுரப்பொ நிலா வந்து ஏமா அழுகுரிங்க என்னாச்சுனு கேட்டா. நா இருந்த இதுல அவள புடிச்சு திட்டிவிட்டுட.

    ஆனா அடுத்த நாள் காலைல வழக்கொ பொல பேசுனா. அதுக்ப்ரோ ஒரு 4 நாள் கழிச்சு விடியற்காலைல ஒரு 4 மணிக்கு பாத்ரூம் போரப்போ அவ ரூம்ல மொனகல் சத்தோ கேட்டுச்சு என்னனு பாத்தா அவ அழுதுட்டு இருந்தா. எனக்கு ஒன்னுமே புரியல இவ இன்னேரத்துக்கு அழுவுரா.
    நான்: நிலா. ?
    நிலா: என்னம்மா எதாவது வேனுமா.

    நான்: (கண்ணிரை துடைத்தவாரு கேட்டால்) ஏய் ஏ இப்டி அழுகுர. என்னாச்சு.
    நிலா: ஒன்னுமில்லமா.
    நான்: என்ட சொல்லமாட்டியா. ? ( என்று நான்: வருத்தமாக கேட்க என்னை கட்டிபுடுச்சு அழ ஆரம்பிச்சிட்டா. )
    என்னாச்சு நிலா ஏ இப்டி அழர.
    நிலா: நீங்க அன்னகி என்ன சொன்னிங்க. என்ன உங்க அம்மா மாதிரினு சொன்னிங்கல.
    நான்: ஆமா நிலா நீ எனக்கு அம்மா மாதிரி தா அதுகென்ன இப்போ.

    நிலா: ஆனா உங்கல நா, ஏ பொன்னு மாதிரியெல்லாம் நெனைக்கல நீங்கதா ஏ பொன்னுனு நெனச்சு வாழ்ட்ர.
    நான்: ஆமா நிலா நமக்குள்ள அந்த பாசோ இருக்கு. இப்போ நீ ஏ அழுகுற அத சொல்லு மொதல்ல.
    நிலா: நீங்க தெனமு அழுதுகிட்டே இருக்குரத பாத்துட்டு என்னால மட்டு எப்டிமா நிம்மதியா இருக்கு முடியும்.
    நான்: பிரியல.

    நிலா: நா என்னதா உம்மேல பாசோ வச்சாலும் நீ எம்மேல அப்டி வக்கலனு தெரியுதுமா. ஆனா நா அதுக்காக மட்டு அழல நீ தெனோ அழறத பாத்துட்டு என்னால நிம்மதியா இருக்கவு முடில உன்ட கேட்கவு முடில. அதா என்ன பன்றதுனே தெரியாம அழுதுட்டு இருக்க.
    நான்: இப்போ நா உம்மேல பாசோ வக்கலனு யார் சொன்னது.

    நிலா: இதுவே ஒ சொந்த அம்மா கேட்டுருந்தா ஓ கஷ்டத்தயெல்லாம் சொல்லிருப்ப. நா ரோட்ல போரவதான
    நான்: ( அவ அப்டி சொல்லவும் எனக்கு என்ன சொல்ட்ரதுனே தெர்ல. ஏன நா அவள ஏ அம்மாவாதா பாத்த அவ இப்டி சொல்லவும் என்னையு அரியாம அழ ஆரம்பிச்சுட) நிலா நா ஓகிட்ட அப்டியா நிலா: பலகுற ஒமேல வச்ச பாசத்தயெல்லா பொயின்ட்றா மாதிரி பேசுர.
    நிலா: அப்டி இல்லமா.

    நான்: நா ஓ கிட்ட சொல்லலனா அது ஒரு பொண்ணு, அம்மாகிட்ட சொல்லகூடாத விசயமா இருக்கலாமுனு நீ யோசிக்க மாட்டியா. சத்தியமா சொல்ட்ர ஓ மேல எனக்கு அவ்லோ பாசோ இருக்கு. இப்டி பேசி என்ன கஷ்ட படுத்தாத நிலாம்மா.

    நிலா: இல்லமா நீ தெனோ அழரத என்னால பாக்க முடிலமா அதனாலதா. நீ என்ட எதுமே சொல்லவேனா. ஆனா மாசமா இருக்குர புள்ள இனிமே அழமா இருமா எனக்கு அது போதும்.
    நான்: உனக்கு இப்போ நா ஏ தெனமு அழரனு தெரியனும் அதான. ?
    நிலா: பரவால்லமா விடுங்க நீங்க அழாமா இருங்க அது போதும்.
    நான்: இல்ல நா சொல்ட்ர வா.

    அவளிடம் எல்லாத்தையும் தெளிவாக கூறினேன். என் கஷ்டத்த அவள்ட சொன்னது கொன்சொ நிம்மதியா இருந்துச்சு. அவளோ என்ன வியப்புல பார்த்தா.

    நான்: நிலாமா என்னாச்சு.
    நிலா: என்னம்மா இப்டி சொல்ட்ர ஊர் ஒலகத்துல நா இப்டி கேள்வி பட்டதே இல்லியே.
    நான்: என்ன சொல்ட்ர.
    நிலா: ஆனா ஒன்ன புரின்ஜிக்கவே முடியலயேம்மா.
    நான்: என்னமா சொல்ட்ர என்ன பபுரின்ஜிக்கவே முடியல.

    நான்: நா சொல்ட்ரனேனு தப்பா நெனைக்காத அவன் யார இருந்தாலு பராவால்ல அவனொட அது பன்னுனா மட்டு போதுன்னுதான அப்டி பன்னுன.
    நான்: ம்.
    நிலா அப்போ ஒனக்கு காமந்தான முக்கியோ.
    நான்: ஆமா. ஆனா.

    நிலா: ஆனா நீங்க இப்போ காதல் அது இதுன்னு சொல்லி ஒங்கள நீங்களே ஏமாத்திட்டு இருக்கீங்க
    நான்: அப்டி இல்லடி நா சொல்ட்ரத புரின்சிகோ கொன்சம் pls.
    நிலா’ இல்ல இல்ல நா சொல்ட்ரத கேலுங்க. ஒங்க அம்மா பாக்குற பையன கல்யாண பன்னிகோங்க அதா நல்ல வழி.

    நான்: அதெல்லாம் நடக்காது மாசமா இருக்கவல யாரு கட்டிப்பா.
    நிலா அதனாலதா இத கலச்சுடுங்க.
    ஆனால் அவளிடம் இருந்து நான் அந்த வார்த்தையை எதிர்பார்க்கவில்லை. எனக்கு கொவம் தலைக்கேரியது ஓங்கி பலார் என்று அவள் கண்ணத்தில் அறைந்தேன். எனக்கு அப்படியும் ஆத்திரம் அடங்கவில்லை. அங்கிருந்து கோவமாக என் ரூமிர்க்கு சென்று விட்டேன். அறை மணி நேரம் கழித்து அழுத கண்களோடு என் அறைக்கு வந்தால்

    நிலா: அம்மா.
    நான்: என்ன.
    நிலா’ நா சொன்னது தப்புதா என்ன மன்னிச்சுடுங்க.
    நான்: ஆனா நீ இப்டி பேசுவனு நா எதிர் பாக்கல. யார் நீ எனக்கு. ஒன்ன பத்தி யனக்கு என்ன தெரியு சொல்லு யாரு நீ. எ அம்மா வா, அக்கா வா, யாரு.
    நிலா: என்னமா இப்டி.

    நான் தெரியுதா உனக்கு எனக்கு எடைல ஒன்னுமே இல்ல. ஆனா நா உன்ன ஒரு ப்ரன்டா, அக்கா வா அதுவு ஒன்ட பேசுன சில நிமிசத்துலயே ஒன்ன அப்டி நெனச்சு இங்க கூட்டிட்டு வந்து. ஒனக்கு எல்லா செஞ்சி குடுத்து இப்போ ஏ அம்மா ஸ்தானத்ல வச்சுருக்க. ஏ நா இதெல்லா செய்யனு சொல்லு நா ஏ இத்ல்லா செய்யனு.
    நிலா: மன்னிச்சிகோங்கம்மா.

    நான்: ஏனா நா ஒம்மேல அவளோ பாசொ வச்சுருக்க நா இப்டிதா ஒருத்தர் மேல கண்மூடி தனமா பாச வப்ப.
    நீ சொன்னல்ல மீடாகிதா அவன் கூட படுத்தனு ஆமா மீடாகிதா படுத்த. ஆன அதுகப்ரோ நா அவன் மேல வச்ச காதல் அது ஒனக்கு புரியலல. முன்ன பின்ன காதலிச்சுருக்கியா நீ. எல்லாத்துக்கு மேல ஏ கொழந்தய அழிக்க சொல்லிடல நீ. நியெல்லா பொண்ணாடி. கொழந்த பெத்துருந்தா அதோட அரும தெரியு ஒனக்கு. ஒன்டி கட்டதான ஒனக்கென்ன தெரியு

    நிலா: போதுமா போது. இதுக்கு மேல வேனா. உங்க காதலெல்லா எனக்கு ஒன்னு புரியாம இல்ல. ஒரு அம்மாவா உங்க வாழ்க்க வீனா போக கூடாதுனுதா அப்டி சொன்ன. கொழந்த பெத்துருந்தாதா அதோட அரும தெரியுமில்ல. எனக்கு தெரியு ஏனா நானு பெத்துருக்க. அவள கண்ணுல வச்சு பாத்துகிட்ட. ஏ ஒலகமே அவதானு இருந்த. ஆனா அனியாயமா போய்டா.

    அவ அப்ரோ அழுதுகிட்டே இருந்தா, நானு அவள சமாதான படுத்துனே அப்ரோ ரெண்டு பேருமே திரும்ப திரும்ப சாரி கேட்டு கிட்டோ, அப்ரோ அவ அவள பத்தி சொல்ல ஆரம்பிச்சா.

    நிலா
    வயது 19, உயரம் 5அடி உயம், நல்ல வெள்ளை நிறம், சற்று வயதுக்கு மீறிய வளர்ச்சி கொண்ட பெரிய முளை ஒல்லியாவு இல்லாம குன்டாவு இல்லாம சும்மா நாட்டு கட்ட போல இருப்பா, பாத்தாலே தூக்கிடு பொய் போட்டுட்டே இருக்கனும் போல இருக்கும்.

    நான் நிலா. தொடரும். ✨

    Leave a Comment