தொட்டால் பூ மலரும் – 1 (Tamil Sex Story - Thootal Poo Malarum 1)

Tamil Sex Story – என் பெயர் சுகந்தா. நான் பி.இ 2ம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறேன் எனது நெருங்கிய தோழி ப்ரீத்தி. நாங்கள் படிப்பது சென்னையில். எனதுத் தந்தையும் தாயும் என் அக்காவின் டெலிவரிக்காக அமெரிக்கா சென்றுள்ளதால் 2ம் ஆண்டு தேர்வு முடிந்ததும் விடுமுறைக்கு ப்ரீத்தியின் வீட்டிற்கு செல்வதாக முடிவெடுத்தோம்.

272

ப்ரீத்தி தாய் இல்லாதப் பெண். மனைவி இறந்ததும் அவள் தந்தை குழந்தையாக இருந்த ப்ரீத்தியைப் பார்த்துக் கொள்ள உறவில் ஒருப் பெண்ணை மனமுடித்தார்.. ஆனால் ஏனோ ப்ரீத்திக்கும் அவள் சிற்றண்ணைக்கும் நெருக்கம் வரவேயில்லை. அதே நேரத்தில் சண்டையும் கிடையாது. ஆனால் அவள் அப்பா அவள் மேல் உயிரையே வைத்திருந்தார்.ப்ரீத்தியும் அவள் அப்பா மீது மிகுந்தப் பாசமுடையவள். அப்பாவின் மனம் கோணக்கூடாது என்பதற்காகவே அவரது 2 வது மனைவியிடம் சண்டைப் போடாமல் சகஜமாகப் பேசிவந்தாள். அவர்கள் ஊர் திண்டுக்கல் – பழனி சாலையில் ஒட்டன்சத்திரத்துக்கு 5 கி.மீ முன்னால் இடதுபுறமாகத் திரும்பும் சாலையில் கொடைக்காணல் மலையின் பின் புறமாக அமைந்துள்ள பாச்சலூர் கிராமம். இது ஒரு மலை வாசஸ்தலம். அதில் ப்ரீத்தியின் அப்பாவிற்கு 5000 ஏக்கர் நிலம் உள்ளது. கா·பியிலிருந்து, ஆரஞ்சு, ஏலக்காய்,வாழை என மலைப் பிரதேசத்தில் விளையும் எல்லா வகைத் தோட்டங்களையும் அடக்கிய ஒரு எஸ்டேட். அதன் ஒரு மூலையில் ஒரு சின்ன அருவியும் உண்டு. அந்த அருவியிலிருந்து ஓடிவரும் நீர் ஒரு சின்ன அனையில் தேக்கி வைக்கப்படும் அவர்கள் தோட்டத்தைச் சுற்றி யானை மற்றும் காட்டெறுமையிடமிருந்துக் காத்துக்கொள்வதற்காக முள் கம்பி வைக்கப்பட்ட வேலியிடப்பட்டிருந்தது. மொத்தத்தில் அவர்கள் தோட்டமே ஒரு கிராமம் போல இருக்கும். சுமார் 300 பேருக்கு மேல் அங்கு வேல செய்கிறார்கள்.

கல்லூரி விடுமுறை ஆரம்பித்ததும் நானும் ப்ரீத்தியும் ரயிலில் திண்டுக்கல் சென்றோம். அவள் அப்பா எங்களை அழைக்க ஸ்டேசன் வந்திருந்தார். ப்ரீத்தியின் அப்பா என்னை அன்புடன் விசாரித்தார். அங்கிருந்துப் பாச்சலூருக்கு காரில் சென்றோம்.கார் பயனம் முடிவதற்குள் என்னைப் பற்றிச் சொல்லிவிடுகிறேன். நான் 5.4 அடி உயரம் எடை 51 கிலோ.. நல்ல சிவந்த நிறம். தலைமுடியை ஸ்ட்ரெயிட்டனிங் செய்திருந்தேன்.எங்கள் ஹாஸ்டலில் நான் இருக்கும் இடம் எப்போதும் கல கலப்பாக இருக்கும். என்னை சுற்றி இருப்பவர் அனைவரும் சந்தோசமாக இருக்க வேண்டும் என எண்ணுபவள். என் மார்புகள் முழுமையடைந்து நல்ல வட்ட வடிவமாக 34 C சைஸில் இருக்கும். நல்ல டைட்டான பின்புறம். தினம் காலை 1/2 மணி நேரம் ஜாகிங் செய்வதால் எனது வடிவமும் மிக அழகாக அமைந்திருக்கும். மொத்தத்தில் அழகானவள், அடுத்தவர்களிடம் அன்புடன் பழகும் தன்மையுள்ளவள், சந்தோசமானவள்.

273

நாங்கள் ப்ரீத்தியின் வீட்டை அடைந்ததும் அவள் அப்பா அங்கு நின்றிருந்த 20-22 வயது மதிக்கத் தக்க ஒரு ஆளிடம் எங்கள் பைகளை எடுத்து உள்ளே வைக்கச் சொன்னார். ப்ரீத்தி அவன் அருகில் வந்ததும் ” கதிர் ஒரு நிமிசம்.. இது என் ·ப்ரன்ட் சுகந்தா.. என் க்ளாஸ் மேட், எனக்கு ரூம் மேட் ” என என்னை அறிமுகம் செய்து வைத்தாள். பின் என்னிடம் “இது கதிர்டென் ·ப்ரன்ட், எங்கள் சமையல் காரரின் பையன். திண்டுக்கல்லில் இவனும் பி.ஈ படிக்கிறான். என்னோட குழந்தைப் பருவத்திலிருந்து எனது நன்பன்” என்றாள். நான் அவனுக்கு ஹை என்றவாரு கை நீட்டினேன். ஆனால் அதற்குமுன் என்னைப் பார்த்து வணக்கம் எனக் கைக்குவித்தான். எனக்கு நான் பிறந்ததிலிருந்தே யாருக்கும் வணக்கம் சொல்லிப் பழகாததால் பதில் வணக்கம் சொல்ல சங்கடமாக இருந்தது.. கதிரிடம் ” கதிர் இவளுக்கு ·ப்ரன்ட் என்றால் எனக்கும் ·ப்ரன்ட்தான். நன்பர்களுக்குள் ·பார்மாலிட்டித் தேவையில்லை.. சும்மாக் கைகுடுங்க” என்று அவன் கையைப் பிடித்துக் குளுக்கினேன். பின் “நீங்க மட்டும் வணக்கம் சொன்னீங்கல்ல அதுக்குப் பதில் வணக்கம் இந்தாங்க” என்று அவனைப் பார்த்து வணங்கினேன். அவன் என் பேக்கை எடுக்க முயன்றப்போது நான் மறுத்து “கதிர் தப்பா நினைக்காதிங்க என்னால் முடிந்த என் சம்பந்தப் பட்ட வேலைகளை நானே செய்துக்கொள்வது என் பழக்கம்.. இந்தப் பைகளை ஈசியாத் தூக்க முடியும்..நானேத் தூக்கி வருகிறேன்” என சொல்லி என் பைகளைத் தூக்கிக் கொண்டு உள்ளேச் சென்றேன்.

கதிர் இளமையில் வறுமைக் காரனமாக சற்று ஒல்லியாக இருந்தான். சற்றே சிவந்த மாநிறம். 5.9 உயரம். ஸ்ப்ரிங் போல சுருண்டக் கேசம். கடின வேலைக் காரணமாக இருகிய உடல். ஒரு லுங்கியும் பனியனும் அணிந்திருந்தான்.. அவனைத் தூக்க அனுமதியாமல் நானே எனது பைகளைத் தூக்கி வந்தது அவனை மிகவும் கவர கண்களில் சந்தோசம் தெரிய கதிர் என்னிடம் ” ரொம்ப நாளுக்குப் பிறகு மனித மனதை மதிக்கிற ஒருவரைப் பார்க்கிறேன்.. ரொம்ப சந்தோசம்ங்க” என்றான். ப்ரீத்தி உடனே கிண்டலாக ” என்னடா அசடு வழியிற.. அப்ப என்ன நான் உன்னை மதிக்காதவளா?” என்றாள்.

பிறகு கதிரிடம் “கதிர் இன்று இரவு வேட்டைக்குப் போகலாமா?” என்றாள். அவன் “இன்று வேன்டாம். 2 நாளில் பெருமாள் மலை திருவிழா வருகிறது அதனால் நம்ம மலை முழுதுமே ஆள் நடமாட்டம் அதிகம் இருக்கும் மிருகங்கள் வெளியே வராது அதனால் 3 நாள் போகட்டும்” என்றான். எனக்கு வேட்டை என்றதும் ஆச்சர்யமாக இருந்தது. மறுநாள் காலை ஆற்றில் குளிக்கலாம் என முடிவு செய்தோம். கதிர் காலையில் வருவதாகச் சொல்லி விடைபெற்றான்.

274

இரவு சாப்பிட்டதும் வீட்டிற்கு வெளியே கயிற்றுக் கட்டிலைப் போட்டு அதில் அமர்ந்து நானும் ப்ரீத்தியும் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது அவளது சிற்றன்னை வந்தாள். ப்ரீத்தி அவளுக்கு என்னை அறிமுகம் செய்துவைத்தாள்.ஐந்து நிமிடம் கழித்து அவள் சென்றதும் ப்ரீத்தி என்னிடம் “சுகந்தா ஏனோத் தெரியவில்லை என் சித்தியிடம் எனக்கு ஒரு பாசம் வரவேயில்லை. அதற்காக அவங்களை வெறுக்கவுமில்லை. அவங்களும் வாழ்க்கையில் எந்தப்பிடிப்பும் இல்லாமலேயே வாழ்ந்துவிட்டார்கள். கதிருக்குக் கூட அம்மா இல்லை. அவன் அப்பா இன்னொரு கல்யானம் செய்துக்கவில்லை. என் சின்ன வயதில் இருந்தே அவனிடம் மட்டும் தான் நான் என் உனர்வுகளைப் பகிர்ந்துக்கிட்டு இருக்கேன். உனக்கு ஒன்னுத் தெரியுமா கதிர் ரொம்ப புத்திசாலி. நான் திண்டுக்கல்லில் படித்தேன்.. ஆனால் அவன் இங்க ஒட்டன்சத்திரத்தில்தான் படித்தான் 12ம் வகுப்பில் 1156/1200க்கு வாங்கினான். நம்மலவிட 1 வருடம் சீனியர். என் வற்புருத்தலினால் அவனை தின்டுக்கல்லில் ஒரு எஞ்சினியரிங் காலேஜ்ல் என் அப்பா சேர்த்தார். முதல் வருடம் மட்டும்தான் அவர் ·பீஸ் கட்டினார். அவனது முதல் வருட மார்க்கைப் பார்த்ததும் கல்லூரி மேலாளரே அவனுக்கு இலவசக் கல்வி என் அறிவித்தார். இதுவரை 6 சப்ஜக்ட்டில் பல்கலைகழக கோல்ட் மெடல் வாங்கியிருக்கான். சென்னையில் உள்ள TCS ல் மாதம் 40000 ரூபாயில் வேலைக் கிடைத்துள்ளது. அவன் எழுதிய ப்ரோக்ராம் ஒன்று ஜப்பானில் ஒரு கண்காட்சியில் முதல் பரிசை வென்றிருக்கிறது. அதனால் அவனுக்கு 5 லட்சம் பரிசுக் கிடைத்தது..அதை அவன் என்ன செய்தான் தெரியுமா.. இங்க பக்கத்தில் வத்தலகுண்டு அருகே உள்ள ஒரு அநாதை இல்லத்திற்கு நன்கொடையாகக் கொடுத்துவிட்டான். இவ்வளவு சாதித்தும் விடுமுறை நாட்களில் எங்கள் தோட்டத்தில் வேலை செய்வான். இங்கு வேலை செய்யும் மற்றவர் பிள்ளைகளுக்கு படிப்பு சொல்லித் தருவான்” என்றாள்

இதைக்கேட்டதுமே என் மனதில் கதிர் ஒரு பெரிய ஹீரோ போலத் தெரிந்தான். மானசீகமாக அவனைக் காதலிக்க ஆரம்பித்துவிட்டேன். என் மனதில் காதல் எண்ணம் தோண்றியதுமே ப்ரீத்தியிடம் சொல்லி அவளுக்கு ஏதாவது ஆட்சேபனை இருக்கா என்றுக் கேட்டேன். ” சுகந்தா நீ தான்டி அவனுக்கு சரியான ஜோடி.. இரன்டுப் பேருமே அடுத்தவர்களுக்காக தன் ஆசைகளை விட்டுத்தருபவர்கள்.. நீங்கள் கல்யானம் செய்துக்கிட்டா அதுதான் அர்த்தமுள்ள வாழ்க்கையாக இருக்கும். உங்கள் காதலுக்கு என்னால் ஆன உதவியை செய்கிறேன்” என்றாள். இரவு வெகு நேரம் நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம்

அடுத்த நாள் காலை நானும் ப்ரீத்தியும் ஆற்றுக்குக் குளிக்கச் சென்றோம்.கதிர் எங்களுக்குத் துணையாக வந்தான்.எவ்வளவோ வற்புறுத்தியும் அவன் ஆற்றில் இறங்கவில்லை. அவனது கன்னி¢யம் எனக்குப் பிடித்திருந்தது. குளித்துவிட்டு தென்னந்தோப்பில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தப் போது எனதுக் காதலை கதிரிடம் தெரியப் படுத்தினேன். அவன் குடும்ப அந்தஸ்தைக் காரணம் காட்டி அதை ஏற்க மறுத்தான். ப்ரீத்தி எடுத்துச் சொல்லியும் அவன் சமாதானமடையவில்லை. நான் எனதுப் பெற்றோர் அமெரிக்காவிலிருந்துத் திரும்பியதும் கதிரின் அப்பாவை சந்திக்க வைப்பதாகச் சொன்னேன்.அதற்கு அவனும் அது சரியான யோசனை ஆனால் ஒரு சமையல் காரரிடம் என் அப்பா சம்மந்தம் பேச வருவதால் அவர் மனம் சங்கடப் படுமென்றும் என் பெற்றோர் சம்மதித்தால் கதிரும் அவன் அப்பாவும் என் வீட்டிற்கு வந்துப் பேசுவதாகவும் சொன்னான். அதே நேரத்தில் பெற்றோர் சம்மதம் கிடைக்கும் வரை நாம் நன்பர்களாகவே இருப்போம் என்றும் சொன்னான்.அவனது அணுகுமுறை என்னை மேலும் பரவசத்தில் ஆழ்த்தியது. அவனைத் தீவிரமாகக் காதலிக்க ஆரம்பித்தேன். Sunni Sappum Tamil Sex Story

– தொடரும்

NEXT PART

Leave a Comment