பருவத் திரு மலரே – 81 (Tamil Sex Story - Paruvathiru Malarae 81)

This story is part of the பருவத் திரு மலரே series

    Koothiyil Vaai Vaikkum Tamil Sex Story – மணி பன்னிரெண்டை தாண்டி விட்டது. நள்ளிரவு நேரம். காலவாயே அமைதியாக இருக்க.. பாக்யாவின் அம்மா வீட்டில் மட்டும் முனங்கல்களும் சிணுங்கல்களுமாக இருந்து கொண்டிருந்தது.

    பாக்யா பயங்கர மூடில் இருந்தாள். சாந்தியுடன் லெஸ்பியன் செய்து பார்த்தது அவளுக்கு நல்ல கிளர்ச்சியைக் கொடுத்தது. ஆனால் அது உச்சத்தைக் கொடுக்கவில்லை. லெஸ்பியனில் உச்சம் அடையும் அளவுக்கு இருவருக்கும் அது பழக்கமும் இல்லை. இரண்டு பேரும் நெருக்கியடித்து படுத்துக் கொண்டு தங்களது பெண்ணுறுப்புகளை இணைத்து தேய்த்துக் கொண்டார்களே தவிற.. அதற்கு மேல் வாய் வைத்தெல்லாம் எதுவும் செய்து பார்க்கவில்லை. அதனால் பாக்யாவுக்கு உடலுறவு சுகம் தேவையாக இருந்தது. அவள் ராசுவைப் பார்த்தாள். ஓய்வில் இருந்த அவன்.. அவள்கள் இரண்டு பேரும் செய்து கொள்வதை ரசித்துப் பார்த்துப் புன்னகைத்தான்..!!

    ” என்னடா சிரிக்கற. ?” சாந்தியின் முலை மேல் முகத்தை வைத்து படுத்துக் கொண்டிருந்த பாக்யா.. ராசுவைக் கேட்டாள்.

    ” சூப்பர்..! கண்டினியூ பண்ணுங்க..” அவன் ஒரு கையை எடுத்து சாந்தியின் வயிற்றின் மேல் வைத்தான்.

    ” ச்சீய்..” என்று சிரித்தாள் பாக்யா. ”நீ அடங்கிட்டியா ?”

    ” இல்ல ஏன்.. ?”

    ” என்ன ஏன்.. நான் ஒருத்தி இருக்கேன் இல்ல.. ?”

    ” உன்னை கவனிக்காம விடுவேனா குட்டி.. ” சாந்தியை நெருக்கிப் படுத்து பாக்யாவின் முலையை பிடித்து பிசைந்தான்.

    ” அங்கெல்லாம் நீ ஒண்ணும் பண்ண தேவையில்ல..”

    ” வேற எங்க.. என்ன பண்ணனும்.. ?”

    ” கீழதான் நீ வேலை பாக்கனும் ”

    ” இன்னும் கொஞ்சம் டைம் ஆகும் அதுக்கு..”

    ‘அப்படின்னா என் புண்டைய நக்கியாச்சும் விடு ‘ என்று சொல்ல வேண்டும் போலிருந்தது. ஆனால் சாந்தி முன் அப்படி சொல்ல மிகவும் வெக்கமாக இருந்தது. அவள் கேவலமாக நினைககக மாட்டாளா என்ன.. ?

    ” ரொம்ப மூடா இருக்கா..?” பாக்யாவின் சூத்தில் கை வைத்து தடவியபடி கேட்டான்.

    ” இருக்காதா பின்ன.. ?”

    ” வாய்ல வெச்சு.. கொஞ்சம் சப்பி விடு.. ரெடி ஆகிரும்..”

    சாந்தி பக்கெனச் சிரித்தாள். பாக்யா அதைச் செய்யத் தயாராகத்தான் இருந்தாள். ஆனால் சாந்தி சிரித்து கேலி செய்ததால்.. அவளுக்கு தயக்கம் வந்து விட்டது.

    ” ஏன் சாந்தி.. சிரிக்கறே.. ?” ராசு கேட்டான்.

    ” ஊம்பச் சொன்னிங்களா.. எனக்கு சிரிப்பு வந்துருச்சு..”

    ” ம்.. சரி.. நீ அந்த மாதிரி எல்லாம் பண்ணதிலலையா சாந்தி.. ?”

    ” ச்சீ.. இல்லப்பா..!”

    ” நெஜமா. ?”

    ” சத்தியமா..! கைல புடிச்சு வெளையாடுவேன். லைட்டா கிஸ் பண்ணுவேன்.. அவ்வளவுதான். வாய்ல எல்லாம் வச்சு பண்ணதே இல்ல..! ஏய் பாகி.. நீ பண்ணிருக்கியாடி.. ?”

    ” ச்ச.. இல்லப்பா..” என்று உடனே மறுத்தாள்.

    சாந்தியின் பூரி மேட்டில் கை வைத்து மெதுவாக தடவினான் ராசு.
    ” இதுல நாக்கு போடவும் விட்டதில்லையா.. ?”

    ” ம்கூம்.. ! அதெல்லாம் பண்ணதில்லை.. !”

    ” அந்த ஆசை வந்ததில்லையா..?”

    ” அந்த ஆசை எல்லாம் வருமா..? எனக்கு பெருசா வந்ததில்லை. என் புருஷன் அங்க கிஸ் பண்ணால எனக்கு பயங்கர கூச்சமா இருக்கும்.. !!”

    ” ச்ச.. நீயும் செக்ஸை முழுசா என்ஜாய் பண்ணதிலலலையா..?”

    ” போங்க.. அதெல்லாம் மோசமான பொம்பளைங்கதான் பண்ணுவாங்க..”

    ” அப்படி எல்லாம் கிடையாது சாந்தி. குடும்ப பொம்பளைங்களுக்கு அது பத்தி ஒண்ணுமே தெரியலன்னு அர்த்தம்..! அதுல பண்ணா நல்லாருக்கும்..!!”

    ” ச்சீய.. போங்க.. ”

    ” நான் அவளுக்கு பண்ணியிருக்கேன். கேட்டுப் பாரு சாந்தி.. எப்படி என்ஜாய் பண்ணியிருக்கானு.. !”

    பாக்யா ”ஆமாப்பா.. பழகிட்டா தன்னப் போல அரிக்க ஆரம்பிச்சிரும். என் புருஷனுக்கும் இந்த மாதிரி எல்லாம் ஒண்ணுமே தெரியாது..!!”

    ராசு எழுந்து உட்கார்ந்தான். குனிந்து சாந்தியின் புண்டை மேட்டில் அழுத்தி ஒரு முத்தம் கொடுத்தான். அவள் சிலிர்த்து புரண்டாள். அவள் டிக்கியை தேய்த்து பிசைந்து விட்டு எழுந்து நின்று லுங்கியை எடுத்து இடுப்பில் கட்டினான்.

    ” எங்க போற.. ?” பாக்யா கேட்டாள்.

    ” கழுவிட்டு வரேன். நீ வாய்ல வச்சு பண்ணி பாரு.. ரெண்டே நிமிசத்துல டெம்பராகிரும்..” சொல்லி விட்டு வெளியே போனான்.

    ” ஏய்.. என்னடி உங்க மாமா பயங்கரமான ஆளு மாதிரி இருக்கு.?” என்று கேட்டாள் சாந்தி.
    ” அப்படி எல்லாம் ஒண்ணும் கெடையாது. இப்பவரை அவன் நம்மளை தவற வேற எவளையும் கிஸ்ஸடிச்சது கூட கிடையாது..”

    ” அப்போ நீ.. அதை செய்ய போறியா..?”

    ” செஞ்சுதான் பாக்கலாமே.. ? என்னதான் ஆகிட போகுது.? புடிக்கலேன்னா விட்றலாம்..”

    ” ஏய் நீ சொல்றதை பாத்தா எனக்கும் ஒரு மாதிரி ஆகுதுடி..” என்றபடி பாக்யாவின் முலைகளை முத்தமிட்டாள்.

    இவளும் அவள் முலைகளுக்கு முத்தம் கொடுத்துக் கொண்டிருந்த போது.. ராசு உள்ளே வந்தான். ராசு படுத்தான். சாந்தியின் அணைப்பில் இருந்து விலகி.. அவளைத் தாண்டி வந்து ராசு பக்கத்தில் படுத்தாள் பாக்யா. அவன் அவளை அணைத்தான். அவள் உதட்டில் முத்தமிட்டான். அவன் இடுப்பில் இருந்த லுங்கியை தளர்த்தி விட்டு மல்லாந்து படுத்தான். பாக்யாவின் கையை இழுத்து தன் சுருங்கிய ஆணுறுப்பின் மேல் வைத்தான். அவள் இறுக்கிப் பிடித்து மெதுவாக அசைத்தாள். அது சொங்கிப் போயிருந்தது. அவள் முன்பே செய்ததுதான். ஆனால் சாந்தி இருப்பதால் இப்போதுதான் முதன் முதலாக செய்வதைப் போல.. தயங்கிக் கொண்டே.. முகத்தை அவன் இடுப்புக்கு கொண்டு போனாள். அவள் மெதுவாக அவன் உறுப்பை முத்தமிட்டு வாயில் திணித்து சப்ப ஆரம்பித்தாள். அவள் செய்வதையே கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் சாந்தி.. !!

    அவன் உறுப்பை வாயில் வைத்ததும் பாக்யாவின் தயக்கம் முற்றிலுமாக விலகிப் போனது. தன்னை மறந்து ஆர்வமாக சுவைக்க ஆரம்பித்தாள். இரண்டு நிமிடங்களுக்கு மேல் சப்பி.. அவன் உறுப்பை டெம்பராக்கினாள். அதன் முழு நீளமும் அவள் தொண்டைவரை போய் வர.. பாக்யா வாயை எடுத்தாள்.. !!

    பாக்யா மல்லாக்கப் படுக்க.. அவள் மீது ஏறிப் படுத்தான் ராசு. அவள் முலைகளை சப்பிக் கொண்டே.. அவன் உறுப்பை அவளுக்குள் இறக்கினான். அவள் கால்களை விரித்து முழுசாக உள்ளே வந்ததும் அவன் இடுப்பில் போட்டு பிண்ணிக் கொண்டாள். ராசு இயங்க ஆரம்பித்தான். சாந்தி நிர்வாணமாக எழுந்து உட்கார்ந்து.. அவர்களது இயக்கத்தை வேடிக்கை பார்த்தாள்.. !!

    பத்து பதினைந்து நிமிடங்கள் பாக்யாவை குத்தியிருப்பான். அதற்கு முன்பே பாக்யா உச்சம் அடைந்திருந்தாள். அவள் வாயை சப்பியபடி.. அவனது ஆண்மை நீரை அவளுக்குள் பீய்ச்சி விட்டு.. களைத்து அவள் கழுத்தில் முகம் வைத்துப் படுத்தான் ராசு.. !!

    மூவரும் உடமெ உடைகளே இல்லாமல் நிர்வாணமாக இருந்தனர். வாயை பிளந்து கொட்டாவி விட்டாள் பாக்யா.
    ” எனக்கு தூக்கமே வந்துருச்சுப்பா..”

    ” எனக்கும்தாண்டி ” சாந்தி.

    ” உனக்கு பையா.. ?”

    ” ம்.. தூங்கலாம்..”

    ” நாளைக்கு வேலைக்கு போவமாடி ?” சாந்தி கேட்டாள்.

    ” நான் லீவுப்பா..! எங்கம்மாங்க வேற இல்லியா.. மாமாவை தனியா விட்டுட்டு என்னால வர முடியாது..”

    ” யேய்.. நான் போயிருவேன்.. காலைல. நீ வேலைக்கு போறதுன்னா போய்க்க.. ” என்றான் ராசு.

    ” பரவால்ல. நான் சொந்த லீவே போடறதில்லே. நீ இருந்துட்டு சாயந்திரம் போ..”

    ” உங்க பாட்டிய போய் பாக்கணும் ”

    ” அப்ப மத்யானத்துக்கு மேல போ
    ..”

    ” நானும் லீவுதான் ” என்று முனகினாள் சாந்தி.. !!

    அதன் பின் மூவரும் அமைதியடைந்து தூங்கத் தொடங்கினர். மீண்டும் ராசு விழித்தபோது காலை நான்கு மணி. அவன் மொபைலை எடுத்து நேரம் பார்த்து விட்டு எழுந்து லுங்கி கட்டி பாத்ரூம் போய் வந்தான். பாக்யா நிர்வாணமாகத்தான் இருந்தாள். ஆனால் சாந்தி சுடிதார் டாப்ஸ் மட்டும் போட்டிருந்தாள். அவள் ஒருக்களித்து படுத்துக் கொண்டிருந்தாள். அவள் சுடிதார் விலகி அவளது கொழுத்த குண்டிகள் அழகாய் தெரிந்தது. ராசு அவள் பக்கத்தில் போய் படுத்தான். அவளது சுடிதார் டாப்சை மெதுவாக தூக்கினான். அது அவள் இடுப்புக்கு மேலேவரை விரிந்தது. அவள் வயிறும்.. சூத்தும் அப்பட்டமாகத் தெரிந்தது. லேசாக உதடுகள் பிளந்து தூங்கும் அவளை ரசித்துப் பார்த்தபடி அவள் கன்னத்தில் முத்தம் கொடுத்தான். அவள் அசையவே இல்லை. மீண்டும் அவள் உதட்டில் முத்தம் கொடுத்தான். திடுமென ஒரு பெருமூச்சு விட்டாள். அவள் மார்பில் கை வைத்து அழுத்தியபடி அவள் உதட்டை கவ்வி உறிஞ்சினான். சாந்தி கண்களைத் திறந்து அவனைப் பார்த்தாள். அவன் அவள் உதடுகளை விடாமல் சுவைக்க.. அவனை அணைத்தாள். அவளை நெருக்கமாக அணைத்துக் கொண்டு அவள் சூத்துக்களை பிடித்து பிசைந்தான். சில நொடிகள் ஆழமாக முத்தமிட்டு விலகினான். !!

    ” நீ சூப்பரா இருக்க சாந்தி..” அவள் மூக்கை உரசியபடி.. சூத்து பிளவில் விரல் ஓட்டினான்.

    ” என்னை புடிச்சிருக்கா உங்களுக்கு.. ?”

    ” ரொம்ப புடிச்சிருக்கு..”

    ” எனக்கும் உங்களை புடிச்சிருக்கு..”

    ” ஆனா.. உன் லைப் இப்படி ஆனதுல எனக்கு ரொம்ப வருத்தம்..”

    ” ம்ம்.. பரவால விடுங்க.. நம்ம கைல என்ன இருக்கு..”

    பாக்யா ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தாள். இருவரும் மீண்டும் முத்தமிட்டுக் கொண்டனர். ஒருவரை ஒருவர் இறுக்கமாக அணைத்துக் கொண்டனர். இருவரின் பிறப்பு உறுப்புகளும் ஒன்றை ஒன்று முத்தமிட்டுக் கொண்டன.!

    ” சுடி எதுக்கு சாந்தி போட்டே..?”

    ” பாத்ரூம் வந்துச்சா.. டாப்ஸ் மட்டும் போட்டுட்டு போய்ட்டு வந்தேன்.”

    ” கழட்டிறேன் அதை.. எடைஞ்சலா இருக்கு.”

    ” ம்ம்..” மெதுவாக விலகி எழுந்து உட்கார்ந்து டாப்சை உறுவிப் போட்டாள். அவளின் வட்ட வடிவ முலைகள்.. விளக்கு வெளிச்சத்தில் கவர்ச்சியாகத் தெரிந்தது. அவள் நெஞ்சில் குலுங்கும் அவள் முலைகளை பிடித்து பிசைந்தான்.

    ” உனக்கு ரௌண்டு மொலை சாந்தி. ரொம்ப அழகா இருக்கு.”

    ” ம்ம்..”

    அவளை படுக்க விடாமல் எழுந்து உட்கார்ந்து அவளது முலைகளையும் விடைத்து நீட்டிக் கொண்டிருந்த காம்புகளையும் சப்பிச் சுவைத்தான். அவள் கையை இழுத்து தன் உறுப்பின் மேல் வைத்தான். அவள் மெதுவாக உறுவி விட.. அவன் கையை அவள் தொடை நடுவில் வைத்து.. அவளது பெண்மைச் சுரங்கத்தை குடைய ஆரம்பித்தான் …. !!!! Thodai Naduvil Nakkum Tamil Sex Story

    – வளரும் …. !!!!

    Leave a Comment