பனித்துளி – 34 (Tamil Sex Stories - Panithuli 34)

Tamil Sex Stories – மறுநாள் காலை..!!
சரவணன் குளித்துக் கொண்டிருந்தான்.!
நைட் டூட்டி முடிந்து வந்த.. அவன் அம்மா தூங்கிக்கொண்டிருந்தாள்.

(நீங்களும் உங்கள் கதையை எங்களுடன் பகிருந்து கொள்ளுங்கள் . எங்கள் தளத்தில் பதிவு(Register)செய்து உங்கள் கதையை எழுதவும்) . தயவு செய்து பெரிய கதையாக எழுதவும் . கதையை இங்கும் அனுப்பலாம் : [email protected]

இந்த கதையை எழுதியவர் : MUKILAN

7

சேரில் உட்கார்ந்து டிவி பார்த்துக்கொண்டிருந்தான் தாமு.
டிவியில்…
”ஏம் பேரூ… மீனா குமாரீ…” பாட்டு ஓடிக்கொண்டிருந்தது.

”என்ன பாட்டு இது… கண்றாவி..” என்று குரல் கேட்டுப் பின்னால் திரும்பிப் பார்த்தான் தாமு.

சரண்யா.. பள்ளிச் சீருடையில் இருந்தாள். அவள் கையில் பூஸ்ட் டம்ளர்..! உள்ளே வந்து பக்கத்து சேரில் உட்கார்ந்தாள்.!
”பாக்கறத பாரு..!!” என்றாள்.

சிரித்தான் ”என்ன..?”

”ஜொள்ளு.. வழியுது..!!” பூஸ்ட் குடித்தாள் ”என்னை இல்ல… அவள..!!” என்று டிவியைச் சுட்டிக்காட்டினாள்.

”ச்ச..! பாட்டு நல்லாருநதுச்சு..!”

”பாட்டா..? இல்ல… குலுக்கலா..?”

”ரெண்டும்தான்..!!” சிரித்தான்.

”தூ..!”

சேனலை மாற்றினான்.

பூஸ்ட் குடித்த பின்.. ”தாமு..” என்றாள்.

அவளைப் பார்த்தான் ”என்ன..?”

” உன்கிட்ட… ஒரு… பிஃப்டி ருப்பீஸ் இருக்குமா…?” என்று கேட்டாள்.

”அம்பதா…எதுக்கு..?”

”வேனும்..! தாயேன்.. ப்ளீஸ்..!” முகத்தைக் கெஞ்சலாக மாற்றினாள்.

”எதுக்குனு சொல்லு..?”

”இன்னொரு நாள் சொல்றேன் குடு…” எழுந்து.. அவன் பக்கத்தில் வந்து..நின்று… அவன் தோளில் கை வைத்து.. ”காசு குடுத்தின்னா… நீ என்ன பண்ணாலும் உங்கக்காகிட்ட சொல்ல மாட்டேன்..!!” என்றாள்.

”என்ன பிளாக் மெயிலா.. நீ சொனனாலும்.. எனக்கு கவலை இல்ல..!” என்று சிரித்தான்.

”ப்ளீஸ்… குடு தாமு…” அவன் சட்டைப் பாக்கெட்டில் கைவிடப் போனாள்.

அவள் கையைத் தடுத்துப்பிடித்தான்.
”சொன்னாத்தான் தருவேன்..”

”நிஜமா…?”

”நிஜமா…!!”

” என் பிரெண்டு கூட.. ஒரு போட்டி வெச்சு..நான் தோத்துட்டேன்..! அதுக்கு ட்ரீட் தரனும்..!” என்றாள்.

” ஓ..! என்ன போட்டி..!!”

இரட்டைப் பினனலில் ஒன்றை எடுத்து முன்பக்கம் போட்டாள்.
”அ…அது.. உன்கிட்ட சொல்ல முடியாது…”

”ஏன்…?”

”எங்க.. பர்சனல்..” என்று..மறுபடி..அவன் பாக்கெட்டில் கை விட்டாள்.
அவனது கைபேசிதான் இருந்தது..!

”காசு எங்க..?”

எழுந்து நின்று.. பேண்ட் பாக்கெட்டில் இருந்து எடுத்துக் கொடுத்தான்.
வாங்கியவள்.. ”தேங்க்ஸ்..! எங்கண்ணங்கிட்ட சொல்லிராத…” என்று விட்டு வெளியே போனாள்..!!

மாலையில் வேலை முடிந்து வந்த தாமு வீட்டுக்குப் போனபோது உமா மட்டும்தான் இருந்தாள். நீலநிறப் புடவை.உடுத்தியிருந்தாள். தலை நிறைய பூ..! கழுத்தில் தடிமனான புது தாலிக்கயிறு..! நடக்கும்போது… ஜல்ஜல்.. புதுக்கொழுசு..! கால் விரல்களில் மெட்டி..!! ஒருவன் மனைவியாக அங்கீகரிக்கப்பட்டு விட்டு பூரிப்பு.. அவள் முகத்தில் தெரிந்தது..!!

8

தாமுவுக்கு காபி கலந்து கொடுத்தாள்.

”அவரு எங்க…?” அவளது முகத்தைப் பார்த்துக் கேட்டான்.

”வெளில போயிருக்காரு..” என்றாள்.

அவளையே சிறிது நேரம் பார்த்தான்.

”என்னடா.. அப்படி பாக்ற..?” சிரித்துக் கேட்டாள்.

”ரொம்ப சந்தோசமா இருக்க போலருக்கு..?”

”என்னடா கேள்வி…இது..? நேத்துதான் கல்யாணமாகியிருக்கு..?”

”ஓ..! இதான் கல்யாணக்கலையா..?” என்றான்.

”அப்பறம் நைட்டு.. பீரு குடிச்சியாடா..?”

”பீரா..ஏன்…?”

” மூக்க உறிஞ்சற… சளி புடிச்சிருச்சா..?”

சிரித்தான் ” ம்ம்..!!”

அவன் தலையில் கொட்டினாள் ”சரவணன் வீட்ல… படுக்கறதுல..ஒன்னும்.. உனக்கு சங்கட்டம் இல்லியே..?”

”ம்கூம்..! பிரெண்டு வீடுதான..?” என்றான்.

காபி குடித்த பின் கேட்டான்.
”சாபபாடு செஞ்சுட்டியா..?”

” ஆயிட்டிருக்கு.! இந்தா கடைக்குப் போயி… ஒரு பத்து முட்டை வாங்கிட்டு வா..” எனத் தன் முந்தானையை ஒதுக்கி.. ரவிக்கைக்குள் விரல்விட்டு… குட்டி பர்ஸ் ஒன்றை எடுத்து.
.. பணம் எடுத்துக் கொடுத்தாள்.
”உனக்கு ஏதாவது வேனுமா..?”

”ம்கூம்…!!” என்று எழுந்து கடைக்குப் போனான்.
முட்டை வாங்கி வந்து கொடுத்து விட்டு டிவி முன்னால் உட்கார்ந்து கொண்டான்.

உணவு தயாரானதும்… அவனுக்கு உணவைப் போட்டுக் கொடுத்தாள்.

அவன் சாப்பிடும் போது கேட்டாள் உமா.
”மாணிக்கத்த.. உனக்கு.. புடிச்சிருக்காடா..?”

தலை நிமிர்ந்து அவளைப் பார்த்தான்.
”ஏன்..?”

”மாணிக்கம் நல்ல மாதிரிடா..! அதான் கல்யாணம் பண்ணிட்டேன்..!! நல்ல ஆளுதான்டா..!! இனி… அந்தாளுதான்டா… நமக்கு சொந்தம்..!!”

அவன் ஒன்றும் பேசவில்லை. அமைதியாகச் சாப்பிட்டான்.
அவன் சாப்பிட்டு முடித்து கை கழுவினான்.

சிறிது நேரம் கழித்துக் கேட்டாள் ”இன்னிக்கு என்னடா.. பண்ற..?”

புரியாமல் அவளைப் பார்த்தான்.

”இன்னிக்கும் சரவணன் வீட்லயே படுத்துக்கறியா..?”

அவனுக்குள் என்னவோ நிகழ்ந்தது.

உமா ”இன்னிக்கு ஒரு நாள்தான்..! நாளைலேர்ந்து.. உன்னை வெளில தங்கச் சொல்ல மாட்டேன்..! ம்ம்..?” அவனை அணைத்து ”என் தம்பு நான் சொன்னா கேப்பான் இல்ல..?” என்று முத்தம் கொடுத்தாள்.

ஒரு கணம் அன்னியப்பெண்ணாகத் தோண்றினாள் உமா.!
இதுவரை அவன் பார்த்த உமாவல்ல.. இவள்..!! இவள் வேறு..! இவள் உமா…! மாணிக்கம் என்பவன் மனைவி..!!

ஒருவிதமான கணத்த மனநிலையில்தான் வீட்டிலிருந்து வெளியேறினான் தாமு. வழியில் கீர்த்தனா எதிர்ப்பட்டாள். அவளுடன்.. அவளது தங்கையும் இருந்தாள்.

”எங்க இந்த நேரத்துல…?” என்று கீர்த்தனா கேட்டாள்.

”சரவணன் வீட்டுக்கு..” என்றான் ” நீ..?”

”கடைலருந்து வர்றோம்..! அப்பறம்.. உங்கக்கா என்ன பண்றாங்க..?”

”ம்ம்..! அவளுக்கென்ன..?”

”ஹனிமூன் அனுப்பலையா..?” என்று சிரித்துக் கொண்டு கேட்டாள் சைலா.!

”க்கும…!” சிரித்தான் ”அது ஒன்னுதான் குறை..?”

”எப்படியோ… உங்கக்காளுக்கும் கல்யாணமாகிருச்சு…!!” என்றாள் கீர்த்தனா.

”ம்ம்..!!”

”வீட்டுக்கு வாயேன்…?”

”இ..இப்பவா…?”

”ஏன். ..?”

”இல்ல…! பரவால்ல… நாளைக்கு வர்றேன்..!!”

அவள்கள் இருவரும் விடைபெற்றுப் போக… தாமு சரவணன் வீட்டுக்குப் போனான்.

சரவணன் வீட்டில் இல்லை. சரண்யா டிவி முன்னால் உட்கார்ந்து எழுதிக்கொண்டிருந்தாள்.

”ஹாய்…” என்றான்.

அவளும் சிரித்தாள் ”ஹாய்..”

” எங்க போனான்…?”

”யாருக்கு தெரியும்..? போன் இருக்குல்ல…கேளு..!” என்றாள்.

அவன் போனை எடுத்து.. சரவணனைக் கூப்பிட…
உள்ளறையிலிருந்து வந்தாள் சரவணனின் அம்மா.
” உக்கார்ரா..” என்ற.. அவளது கண்கள் கதகதவென இருந்தது.

சேரில் உட்கார்ந்தான். மறுமுனையில்.. சரவணன் எடுத்து…
”ஏன்டா…?”என்று கேட்டான்.

”எங்கருக்க..?”

”இங்கதான்டா..! ஏன்..?”

”நான். . உன் வீட்ல இருக்கேன்..! நீ வர்றியா.. நான் வர்றதா..?”

”இரு… நானே வந்தர்றேன்..!!” என்க….

இணைப்பைத் துண்டித்தான்.

”சாப்பிட்டியாடா..?” சரவணனின் அம்மா கேட்டாள்.

”ம்ம்… சாப்பிட்டேன்க்கா..”

”உங்கக்கா என்ன பண்ணிட்டு ருக்கா..?”

”வீட்லதான் இருந்தா…! இன்னிக்கும் நான் இங்கதான்..!”

”ஏன்டா..?”

”தெரியல…அவதான் சொன்னா..”

சிரித்து ”நேத்துதான்டா பர்ஸ்ட் நைட்..? இன்னிக்கு என்ன…?” என்று கேட்டாள்.

அவன் சிரித்தான்.

சரண்யா ”இன்னிக்கு செகண்ட் நைட்.. இல்ல..?” என்றாள்.

சரவணின் அம்மா ”அவளே சைன்னாளா..?”

” ம்..ம்..!!”

”இன்னிக்கு மட்டும்தானா.. இல்ல இனிமே மொத்தமாவே.. உன்னை வெளிய அனுப்பிருவாளா..?”

”இல்ல…இல்ல…! இன்னிக்கு மட்டும்தான்..!!” என்றான்.

” ம்.. என்னவோடா..! இவன் எங்க இருக்கானாம்…?”

”வந்தர்றேன்னான்..”

”இப்பவே…தறுதலையா ஆகிருச்சு..நான் பெத்தது..!”என்றாள்.

9

சரண்யா ”நீ பெத்தது இல்ல..? அப்படித்தான் இருக்கும்..” என்றாள்.

” உன்னையுந்தான்டி.. பெத்துருக்கேன்..!! ”

”க்கும்…!!” என முக்கினாள் சரண்யா.

சிரித்தவாறு உட்கார்ந்திருந்தான் தாமு…!!!!! Pundai Nakkum Tamil Sex Stories

-நீளும்….!!!!!!

NEXT PART

Leave a Comment