கூடலையே நாடினேன் – 10 (Tamil Hot Stories - Koodalayae Naadinan 10)

Tamil Hot Stories – பைப்பில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த. . நீ என்னைப் பார்த்ததும் நிமிர்ந்து நின்றாய்.
இரண்டு நாட்களுக்குப் பின்.. உன்னை இன்றுதான் பார்க்கிறேன்.! நான் மெல்லிய குறுஞ்சிரிப்பைக் காட்டிவிட்டு. . பைக்கை விட்டு இறங்கி. .. பூட்டைத்திறந்து. . வீட்டுக்குள் போய் விட்டேன். நான் உடை மாற்றும்போது ஈரக்கால்களுடன் வந்தாய்.

(நீங்களும் உங்கள் கதையை எங்களுடன் பகிருந்து கொள்ளுங்கள் . எங்கள் தளத்தில் பதிவு(Register)செய்து உங்கள் கதையை எழுதவும்) . தயவு செய்து பெரிய கதையாக எழுதவும் . கதையை இங்கும் அனுப்பலாம் : [email protected]

இந்த கதையை எழுதியவர் : MUKILAN

4

நான் எதுவும் கேட்கவில்லை.
நீயே கேட்டாய்.
” எப்படி இருக்கீங்க..? ”
” ம்…பாத்துக்கோ.. ” லுங்கி கட்டீய நான் உன்னை வீலக்கிக் கொண்டு பாத்ரூம் போனேன். நான் கை.. கால்…முகம் கழுவி வெளியே வர… நீ.. உன் வீட்டில் இருந்தாய்.
கண்ணாடி முன்பாக நான் நின்றிருந்த போது… நீ சாப்பாட்டுத் தட்டுடன். . வந்தாய்.
” சாப்டறீங்களா.. ? ”
” ம்.. நீ சாப்பிடு… ”
” கொஞ்சம் போட்டு வரட்டுமா?”
” இல்ல. .. வேண்டாம். . ”
” ஏன். . எங்க வீட்டு சாப்பாடெல்லாம் சாப்பிட மாட்டிங்களா… ? ”
நான் உன்னை திரும்பிப் பார்க்க. .. சிரித்தாய்.
” நீங்க இன்னும் சாப்பிடலதான?”
” இப்ப கெளம்பிருவேன் ”
தட்டிலிருந்த சாப்பாட்டைப் பிசைந்து. . நின்று கொண்டே சாப்பிட்டாய்.
” உக்காந்து சாப்பிடு.. ” என்றேன்.
” தேங்க்ஸ்.. ” என்றாலும் நீ உட்காரவில்லை.!
நான் டிவியைப் போட்டு விட்டு உட்கார்ந்தேன்.!
” உங்கள பாக்கவெச்சு சாப்பிட்டா எனக்கு வயிறு வலிக்கும். . கொஞ்சம் போட்டு வரட்டுமா.. ? ”
” ஏய். .. சொன்னா கேக்கமாட்ட நீ… பேசாம சாப்பிட்டு போ.. ” என நான் கோபத்துடன் சொல்ல. ..
சட்டென உன் முகம் வாடிவிட்டது. எதுவும் பேசாமல் தட்டுடன் நீ வெளியேறிவிட்டாய்.
உன்மேல் கோபமெல்லாம் இல்லை எனக்கு. . ! உன்னைக் கடிந்து கொண்டதற்காக நானும் வருத்தப் பட்டேன்.! ஆனாலும் உன்னைச் சமாதாணப் படுத்த நான் முயலவில்லை.
எழுந்து வீட்டைப் பூட்டிவிட்டு என் அக்கா வீட்டிற்கு சாப்பிடக் கிளம்பி விட்டேன்.!!

சாப்பிட்டு விட்டு நான் திரும்பி வந்தபின்பும் நீ வெளியே வரவில்லை. அதனால் உன்னைத் தேடிக்கொண்டு நானே வந்தேன்.! டிவியில் விஜயும். . காஜல் அகர்வாலும் டூயட் பாடிக்கொண்டிருக்க.. நீ.. கால்களைப் பரத்திப் போட்டு மல்லாந்து படுத்திருந்தாய். என்னைப் பார்த்ததும். . புரண்டு ஒருக்கழித்துப் படுத்தாய். ஆனால் முகத்தில் சிரிப்பு இல்லை. !
” சாப்பிட்டியா… ? ” நானே கேட்டேன்.
நீ.. பேசவில்லை. !
அருகே வந்தேன். ” கோபமா.?”
” உங்கமேல கோபப்பட நான் யாரு. . ?” என்றாய்
” ஏய். .. நீ இப்படியெல்லாம் நடந்துக்கறதால.. உன்மேல எனக்கு லவ் வந்துராது.”
” வரவே வேண்டாம் ” என்ற உன் கண்களில் மலுக்கென கண்ணீர் வந்துவிட்டது.!
எதுவும் பேசாமல் அமைதியாக வந்து உன்னருகே உட்கார்ந்து
கொண்டேன்.
கண்களைத் துடைத்து.. மூக்கை உறிஞ்சிவிட்டு. .
” ஸாரி. . ” என்றாய் கரகரக்குரலில்.
உன் பக்கம் திரும்பினேன்.
” எனக்கு கல்யாணமாகப் போறது உனக்கே தெரியும்.! உன் மனச மாத்திக்கோ ”
” தேங்க்ஸ்… ”
” ஆமா. . ஏன். . சொல்லாமக் கொள்ளாம உங்கக்கா வீட்டுக்கு போய்ட்ட.. ?”
” மனசு செரியில்லனு போய்ட்டேன்.”
” ஓ.. ! இப்ப சரியாகிருச்சா.. ?”
” அதெப்படி சரியாகும்..? ”
” அபறம் ஏன் வந்துட்ட.. ? ”
பெருமூச்சுடன்..
” வந்துட்டேன்”என்றாய்.
” ம்.. சரி.. ரம்யா எப்படி இருக்கா?”
” ம்.. ம்.. நல்லாருக்கா.. ”
இப்போது நீ.. ஓரளவு சமாதாணமடைந்து விட்டது போலத் தோண்றியது. உடனே நான் அங்கிருந்து எழுந்து விட்டேன்.
” சரி. . நா போய் படுக்கறேன் ”
”போறீங்களா.. ? ” சட்டென எழுந்தாய்.
”ம்.. ”
” ஒண்ணு சொல்லனும் ”
” என்ன. .. ? ”
” ஐ லவ் யூ…”
நான் சிரித்துவிட்டேன்.” ஏய். . வெளையாடறியா.. ? ”
” ஏன் நீங்க வெளையாடல.. ?”
” எப்ப. . ?”
” லவ் பண்ணு… லவ் பண்ணுனு என்ன கம்பல் பண்ணல.. ? ஐ லவ் யூ… ஐ லவ் யூனு.. எத்தனை தடவ சொல்லிருப்பீங்க.. ? ”
” ஏ..ஏய்.. அப்ப நீ இருந்த நெலமை வேற. . ”
” ஆ.. இப்ப. .? ”
” நீயே..யோசிச்சுப் பாரு நாம பழைய மாதிரி இருக்கமானு..?”
” பழைய மாதிரின்னா. . என்ன நந்தா..? நான் கண்ணி கழியாம இருக்கனுமா.. ? ” என நீ கேட்க.
நான் திகைத்தேன்.
தொடர்ந்து. .” ஏன் இதுக்கு நடுல நீங்க. . அந்த அண்ணாச்சி பொம்பளகூட எல்லாம் பண்ணல.. ? நான் தப்புன்னா. . நீங்களும் தப்புதான்.! இப்ப என்னை மட்டும் சொல்றீங்க.. இது நாயமா.. ? ” எனக் கேட்டாய்.
நான் உன்னை முறைக்க.. உன் கண்களில் மறுபடி கண்ணீர்.
” நான். . இப்ப வர்ஜின் இல்லதான். .! நீங்க என்னை லவ் பண்ணவே வேண்டாம். நானும் பண்ணல…! நமக்குள்ள இனி எதுமே இல்ல..! இனி உங்கள பாக்கவோ.. பேசவோ மாட்டேன்.. போதுமா… குட் பை” எனக் கண்ணீரோடு சொன்னாய்.
நான் இதை எதிர்பார்க்கவில்லை. உன் மனதை மறுபடி நோகச் செய்ய என் மனம் விரும்பவில்லை.
நீ.. பாவமாகத் தோண்றினாய்.
அழுது கொண்டிருந்த உன்னைப் பார்த்து..
” ஏய். .. என்ன பேசற நீ..? இப்ப ஏன் தேவையில்லாம டென்சனாகற..? ” எனச் சமாதானமாகப் பேசினேன்”ஏதோ ஒரு இதுல அப்படி கேட்டுட்டேன். அதுக்காக. .ஒடனே வெறுத்தடனுமா..? அதுல உனக்கு சந்தோசம்னா சொல்லு நானும் ஏத்துக்கறேன். . ”
” நான் வர்ஜின் இல்ல.. கெட்டுப் போனவதான் ” என அழுகையினூடே சொன்னாய்.
திரும்ப.. உன்னிடம் வந்தேன்.
” நா.. உன்ன குத்திப் பேசல கீதா. . ”
” இதுக்கு பேரு என்னவாம்.?” விசும்பல்.!
அருகில் உட்கார்ந்து உன் தோளைத் தொட்டேன்.
”சரி. .. அழாத..”
” என்னால முடியல…! எனக்கு என்ன பண்றதுன்னும் புரியல..! டெய்லி அத நெனச்சி… நெனச்சி.. செத்துட்டிருக்கேன்”
” ஓகே. .. ரிலாக்ஸ்… ”
என் தோளில் சாய்ந்து. ” உங்கள கஷ்டப் படுத்தியிருந்தா.. என்னை மண்ணிச்சிருங்க. .” என மூக்கை உறிஞ்சினாய்.”நா கர்ப்பமானதோ… அது கலஞ்சு போனதோ.. பிளான் பண்ணி பண்ணது இல்ல. . எல்லாம் விபத்து மாதிரி தன்னால நடந்தது ”
ஒரு பெருமூச்சுடன் நான் சொன்னேன்.
” நடந்ததெல்லாம் ஒரு கனவா நெனச்சு மறந்துட்டு… இனிமெ.. நல்லா. .. சந்தோசமா இருக்கற வழியப் பாரு… பழசையே நெனச்சிட்டிருந்தா.. நிம்மதி இருக்காது. ”
நீ பேசவில்லை!
நானும் அமைதி காத்தேன். சிறிது நேரம் ஊமைகளாக உட்கார்ந்திருந்தோம்.
ஒரு பெருமூச்சுக்குப் பின் நீ சொன்னாய்.
” ஸாரி. .”
” அப்பறம்.. ? ” உன் கண்களைப் பார்க்க. ..!
மூக்கை உறிஞ்சி. .” வேணுமா?” எனக் கேட்டாய்.
” என்ன. . ? ”
” எஞ்ஜாய்.. பண்றீங்களா.. ?”
நான் வியந்தேன்.” ரொம்ப ஆர்வமா இருக்க போலிருக்கு?”
” தெரில… ஆனா எனக்கு உங்ககூட இருக்கப்பத்தான்…மனசு ரிலாக்ஸா இருக்கு.. ”
விந்தைதான். ! ஆனாலும் உண்மை.. !!
நீயே கேட்டபிறகு நான் என்ன வேண்டாம் என்றா சொல்லப் போகிறேன். . ?
உன் இடுப்பில் கைபோட்டு.. உன்னை இருக்கியணைத்து… உன் முலையைப் பிடித்து அமுக்கினேன்.! உன் முகத்தை இழுத்து. . உதடுகளைக் கவ்வி உறிஞ்சினேன். உன் கை என் மார்பைத் தடவியது.!!

5

சிறிது நேர முத்தத்துக்குப் பின்
உன் கையைப் பிடித்து என் பாலுறுப்பின் மேல் வைக்க… புரிந்து கொண்டு நீ… தடவிக் கொடுத்தாய்.!! உடையோடு சேர்த்து உன மாரை நான் கவ்வ… ஜட்டிக்குள் கை விட்டு என் பாலுறுப்பைப் பற்றி… வெளியே எடுத்தாய்.
” காண்டம் இருக்கில்ல.. ? ” என முணகலாகக் கேட்டாய்.
” அங்கிருக்கு.. ”
” அப்ப நடங்க. .. அங்க போயிரலாம்.. ? ”
அதுவும் சரியெனப் பட்டது.
முத்தங்களுடன் பிரிந்து ..விலகி ..எழுந்தோம்.!!!

என் வீடு. . ! என் கட்டில்…!!
நமக்குள் அதிகம் பேச்சு இல்லை. ! காமமே கண்ணென.. இருவரும் நிருவாணமாகி.. சரசங்கள் பயின்றோம்.!! என் பாலுறுப்புக்கு… உன்னை முத்தம் கொடுக்கச் செய்து… அதை வாய்க்குள் நுழைத்து. . சுவைக்கவும் வைத்தேன் !!
முதலில் முகம் சுளித்தாலும்.. என் விருப்பத்திற்கிணங்கி… அதைச் செய்தாய்.!!
வெகு சில நொடிகளே என்றபோதும். .. எனக்குள் அது நிறைவைக் கொடுத்தது.!!!
ஆணுறை அணிந்து உன்னைப் புணரும்போது.. ஆர்வமாக நீ ஒத்துழைத்தாய்.!!
உடலுறவுக்குப் பின்னர்.. களைப்பில் நான் அப்படியே கண்ணயர்ந்து விட்டேன்.!!
பக்கத்தில் ஏதோ அசைவு உண்டாக..சட்டென விழிப்புணர்வு வந்தது. ! நீ புரண்டு விலகினாய்.
” ஏன் கீதா. .? ” நான் முணகலாகக் கேட்க. .
சிரித்தாய். ” கொறட்டை விட்டு தூங்கிட்டிருந்தீங்க… அதான். . டிஸ்டர்ப் பண்ண வேண்டாமேனு…”
இருவரும் நிர்வாணமாகத்தான் கிடந்தோம். விலகிய உன் இடுப்பில் கைபோட்டு. .. உன்னை அருகே இழுத்து. . உன் மடிமேல் முகத்தை வைத்துப் படுத்தேன்.
” நீ சொன்ன மாதிரிதான் எனக்கும். . ” என்றேன்
” என்னது.. ? ” எனக் கேட்டாய்.
” என்கூட இருக்கப்ப நீ எப்படி. .ரிலாக்ஸா பீல் பண்றியோ அதுமாதிரிதான் நானும்.. உங்கூட இருக்கப்ப… பீல் பண்றேன். . ”
இதைக் கேட்டு… நிச்சயமாக நீ மகிழ்ந்திருப்பாய்.! ஆனால் நான் உன் முகத்தைப் பார்க்கவில்லை. .!
அடுத்த நொடியே உன் தொடையை விலக்கி… உன் புழைக்கு முத்தம் கொடுத்தேன்.
ஒரு மாதிரி கெட்டவாடை வீசிய போதும்… அந்த இடத்து வாசம் போதையூட்டியது.! ஆழமாக மூச்சை இழுத்து. .. சட்டென உப்பிய சதைமேட்டைக் கடிக்க…
” ஆ… வ்…வ்.. ” என நெளிந்தாய்.
உன் தொடைகளுக்கடியில் கையைக் கொடுத்து. .. தூக்கிப் பிடித்து. .. புழையில் வாய் வைத்து உறிஞ்ச…
” ஐயோ. .. நாத்தமடிக்கும்..! விடுங்க.. ” எனச் சிணுங்கி.. என் தலையைப் பிடித்து. .நகர்த்தினாய்.!
” ம்கூம். .. ” என நான் மருபடி… முகம் புதைக்க..
” கழுவிட்டாவது வரேன்..” என்றாய்.!
” அப்ப. .. மூடே போயிரும்.. ” என்றுவிட்டு. ..உன் உறுப்பைச் சுவைப்பதில் முற்பட்டேன்.!
உடன்பட்டுப் போவதைத்தவிற. உனக்கும் வேறு வழியில்லை.!
ஒரு குட்டித் தூக்கம்… என் காம உணர்ச்சிக்கு மீண்டும் புத்துணர்வு அளித்திருந்தது ! என் ஆற்றல் அதிகரிப்பது கண்டு… நீ மல்லாக்கச் சாய்ந்து.தொடைகளை நன்றாக அகட்டிக் கொண்டாய்.!!
உன் உடம்பு மறுபடி ஒரு முறை.. கொதிநிலையை எட்டியது. !!
இம்முறை. . உன்னைக் குப்புறக் கவிழ்த்துப் போட்டு. .. உன்னை மண்டியிடவைத்து. .. பின்னாலிருந்து. . புணர்ந்தேன்.!

6

இருவரும் நிர்வாணமாக.. ஒருவரையொருவர் பிண்ணிக் கிடந்தோம்.!
என் மீசையை நீவியவாறு கேட்டாய் நீ.!
” காதலப் பத்தி என்ன நெனைக்கறீங்க…? ”
” என்ன திடிர்னு.. ? ”
” சொல்லுங்களேன். . காதலப் பத்தி உங்களுக்கு ஒரு அபிப்ராயம் இருக்குமில்ல. . ?”
யோசணையாக உன் காதில் ஊசலாடிய… ஸ்டட்டை வருடினேன். !
” சரி. .. மொதல்ல நீ என்ன நெனைக்கறேனு சொல்லு.. ”
”ம்…! என் பார்வைல காதல் ஒரு’ எச் ஐ வி ‘ மாதிரி. . ” என்றாய்.
” என்னது… இப்படி சொல்ற..?”
” எச் ஐ வி.. உடம்பை உருக்கற உயிர்க்கொல்லி நோய்னா… காதல் மனசை உருக்கற உயிர்க்கொல்லி… நோய் ” என நீ சொன்னாய்.
” அட… ” என்றேன் ”நல்லாத்தான் பேசற..! அனுபவம்.. பேசவெக்குது இல்ல. . ?”
” ம்… ” சிரித்தாய் ” காதல்ங்கற உணர்ச்சியால நான் பட்ட காயம் இந்த ஜென்மத்துக்கு ஆறாது… ! சரி நீங்க சொல்லுங்க.. ? ”
” எனக்கு மட்டும் என்ன நல்ல அணுபவமா கெடச்சுது.. ? அதே வேதணையும்… வலியும்தான்.!
நா சொல்லனும்னா… காதல ஒரு தேவடியா மாதிரினு சொல்லுவேன் ” என்றேன்
” எப்படி. .. ? ”
” பாக்கறதுக்கு தேவிடியா அழகாத்தான் தெரிவா… அணுபவிக்கவும் சுகமா இருப்பா…! ஆரம்பத்துல அழகா தெரியறவ…. போகப் பௌக அசிங்கமானவளாத் தெரிவா.. அவமேல.. கசப்புதான் வரும். . அன்பு வராது…! அதுமாதிரிதான் காதலும். ..! அவங்கவங்க அணுபவத்தப் பொறுத்து. .. பார்வைகளும் மாறும். . ” என்றேன். என் பங்குக்கு..!!
” ஆனா… காதலோட தேவை என்னன்னு பாத்தா… செக்ஸ்தான் இல்ல. .? ” என க் கேட்டாய்.
உனது இடது மார்புக் கிம்பைப் பிடித்து உருட்டினேன்.
” ஒரு காயின்ல எப்படி ரெண்டு பக்கம் இருக்கோ… அதுமாதிரி தான் காதலும். .. காமமும்…!! காமமில்லா காதல் அன்பா மாறும். ..!! ஆனா நாம பண்ற காதல் எல்லாமே… காமத்தோட சேர்ந்ததுதான். ”
எத்தனை நேரம் பேசினோம்…என்னவெல்லாம் பேசினோம்…
நாம் பேசிய… அத்தனையும்… சரியானதா… தவறானதா… என்கிற அத்தனையையும் தாண்டி…. நம் உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டோம்.! அதில் நம் மனங்கள் வாழ்ந்தன.!!
☉ ☉ ☉
மறுபடி.. பெண் பார்க்கப் போனோம்.!!!
பெண்ணிடம் எந்தக் குறைபாடும் இல்லை.. ! நன்றாகத்தான் இருந்தாள்.! பெண் பார்த்துப் பேசிக்கொண்டிருந்த போதுதான் வம்பு வந்தது.!
அந்தப் பெண் உறவுக்காரன் ஒருவனைக் காதலித்துக் கொண்டிருந்திருக்கிறாள். ! அவன் தன் நண்பர்கள் புடைசூழ வந்து… மரியாதையாகப் பேசி… எங்களை அனுப்பி வைத்தான்.!!

நான் வரும்போது.. என் அம்மாவும் என்னுடனேயே வந்து விட்டாள்..! வீட்டைச் சுத்தம் செய்யவேண்டுமாம்.!
அம்மாவை அழைத்துப் போய் வீட்டில் விட்டு… துணைக்கு அக்காவை அழைத்து வந்து. .விட்டு. . விட்டு நான் தோட்டம் போய்விட்டேன்.!
மாலை….! !!
நான் வீடு திரும்பியதும் நீ ஓடிவந்து கேட்டாய்.
” என்னாச்சி… ? ”
” எங்கம்மா சொல்லிருக்கமே?”
” ஆ… சொன்னாங்க.. சொன்னாங்க..” எனச் சிரித்தாய் ” அப்பறம் என்ன..? ”
” இருந்தாலும் அத உங்க வாயால கேக்கற.. சந்தோசம் இருக்கே….? எங்கே சொல்லுங்க.. ?”
” அடிங்… ” என உன் மண்டையில் ஒரு கொட்டு வைத்தேன்.!
என் அம்மா. ..சமையலறையில் எனக்காகக் காபி கலக்கிக் கொண்டிருக்க…
அறைக்குள் என்னை உசுப்பேற்றிய உன்னைக் கட்டிப்பிடித்து. .. இருக்கி அணைத்து. .. உன் முலையைப் பிடித்து. .. வெறுவெறுவெனக் கடித்தேன்..!
நீ… கத்த முடியாமல் எம்பி… எம்பிக் குதித்தாய்…!!! Mulaiyai Tamil Hot Stories

-இன்னும் சொல்லுவேன். !!!

Leave a Comment