பருவத் திரு மலரே – 59 (Tamil Hot Sex Stories - Paruvathiru Malarae 59)

This story is part of the பருவத் திரு மலரே series

    Koothi Nakkum Tamil Hot Sex Stories – பரத் அதிகமாக குடிக்க ஆரம்பித்து விட்டான். அதனால் அவனுடன் இன்னும் அதிகமாக சண்டை போட்டாள் பாக்யா. அப்படி சண்டை நடக்கும் ஒரு சில நாட்கள் அவன் வீட்டுக்குக்கூட வர மாட்டான். அவனுடைய அம்மா வீட்டில் தங்கிக் கொள்வான்.! இதற்கு மேலும் ஏதாவது அவனை திட்டினால்.. அவன் மொத்தமாக பாக்யாவை விட்டு விட்டு போய் விடுவான் என பயந்த அவளது பெற்றோர்.. பாக்யாவைத்தான் அடக்க முயன்றனர்.! அது அவளுக்கு இன்னும் அதிக கோபத்தைக் கொடுத்தது..!! ஆனால் வேறு வழியும் இல்லாமல் அவனுடன் வாழ வேண்டியிருந்தது..!!

    தனது கவலைகளை எல்லாம் சாந்தினியுடன்தான் பகிர்ந்து கொண்டாள் பாக்யா. இப்போது முத்துவையும் சேர்த்து மூவரும நெருங்கிய தோழிகளாகியிருந்தனர்..!!

    அந்த பொங்கல் பண்டிகையை சாந்தினியுடன் சேர்ந்துதான் கொண்டாடினாள் பாக்யா. முதல் முறையாக.. ராசு பண்டிகைக்கு வராமல் தவிர்த்திருந்தான். அந்த வருத்தம் ஒரு பக்கம் அவளுக்குள் இருந்தாலும்.. சாந்தினியின் நட்பால்.. பொங்கலை சிறப்பாகவே கொண்டாடினாள். !

    முதல் நாள் சினிமாவுக்கும்.. இரண்டாவது நாள் அருகில் இருக்கும் குமரன் கோவிலுக்கும் சென்றாள். முத்துவும் அவர்களுடன் இருக்க பாக்யா கவலைகளை மறந்து.. பண்டிகையைக் கொண்டாடினாள். பரத் அவன் அம்மா வீட்டுக்கு போய் விட்டான். அவளுடன் சேர்ந்துஎங்கும் வரவில்லை. பாக்யா தன் வீட்டில் எதுவும் செயாயவில்லை. அம்மா வீட்டில் இருந்து பண்டிகையைக் கொண்டாடினாள்..!!

    அப்போதுதான் சாந்தினி கேட்டாள்.
    ” ஆமா.. அந்த விஷயத்துல உன் புருஷன் எப்படி?”

    அவள் என்ன கேட்கிறாள் என்று அவளுக்கும் புரிந்தது. ஆனால் தெரியாதவளைப் போலக் கேட்டாள் பாக்யா
    ”எந்த விஷயத்துல..?”

    ” ஏய்.. அதான்பா.. பெட் மேட்டர்..?” ஒரு கண்ணை படக்கெனச் சிமிட்டினாள்.

    லேசான வெட்கம் வந்தது. அவனை விட ராசு எவ்வளவோ மேல் என்பது அவள் கணிப்பு. சாந்தினி கேட்டதும் அவளுக்கு ராசு நினைவுதான் வந்தது.
    ” பெருசால்லாம்.. அவனுக்கு என்கிட்ட ஆசைனு சொல்ல முடியாது ” என்றாள்.

    ” அப்போ.. எத்தனை நாளைக்கு ஒரு தடவை டச் வச்சுக்குவீங்க..?”

    ” அ.. அது… எப்பவாவது.. எதிர் பாக்காம நடக்கும்..”

    ” ஆரம்பத்துல எப்படி..?”

    ” ம்.. அப்பல்லாம் நல்லாத்தான் இருந்தான். காளீஸ் கூட டச் இல்ல. அதனால என்கிட்ட மோசமில்லாம இருந்தான். இப்பதான்… ரொம்ப மோசமாகிப் போச்சு..”

    ” நெஜம்மா.. நான் இப்பவும் சொல்றேன். நீ இன்னும் சூப்பரா இருக்கப்ப.. ! உன்ன பாத்தா எனக்கே கொஞ்சம் பொறாமையா இருக்கு. ஆனா.. உன் புருஷன் எப்படி உன்னை கண்டுக்காம இருக்கான்.. ?”

    ” சீ.. ! சும்மாரு..! என்னை சொல்ற நீ மட்டும் என்ன..? என்னை விட நீதான் ரொம்ப அழகா இருக்க..”

    ” ஏய்.. நான் கருப்புப்பா..”

    ” கருப்பாருந்தா என்ன.. செம அழகாத்தான் இருக்க. என்னை விட உனக்கு நல்லாவே இருக்கு எல்லாம்..”

    ” நெஜம்மாவா..?”

    ” சத்தியமா..! உனக்கு நம்பிக்கை இல்லேன்னா வேற யாரை வேணா கேட்டுப்பாரு. நீ மட்டும் கலரா பொறந்திருந்த.. உன்னை அடிச்சுக்கவே முடியாது..”

    தோழிகள் இருவரும் ‘வா போ’ என அழைத்துக் கொள்வதுடன் மிகவும் அந்தரங்கமாகவும் பேசிக் கொள்வார்கள். இருவருமே வேலைக்குச் செல்வதில்லை என்பதால்.. ஒன்று பாக்யா அவள் வீட்டுக்கு போவாள்.. அல்லது அவள் இவள் வீட்டுக்கு வந்து விடுவாள். பொங்கல் முடிந்தபின் பரத் வந்து விட்டான் என்றாலும்.. அவர்களுக்குள் அவ்வளவாக நெருக்கம் இல்லாமல் இருந்தது. ஒரு பக்கம் சண்டை சச்சரவு என இருந்தாலும்.. இன்னொரு பக்கம் எப்போதாவது ஒரு முறையேனும் உடலுவிலுமா ஈடு பட்டுக் கொள்ளத்தான் செய்தார்கள். ஆனால் அதில் காதலோ கொஞ்சலோ இருக்காது. கடனே என ஒரு உடற்கலப்பு நிகழும்..!!

    அந்தச் சமயத்தில் பாட்டிக்கு உடல் நலமின்றி ஆனது. திடீரென பக்கவாதம் வந்து.. ஒரு பக்க கை மட்டும் செயலிழந்து போனதாகச் சொன்னார்கள். தகவல் தெரிந்ததது மாலை நேரம் என்பதால்.. உடனே அவளது பெற்றோர் கிளம்பிப் போய் விட்டார்கள். பாக்யா மறு நாள் காலையில் வருவதாகச் சொல்லி விட்டாள்..! பரத் வந்தவுடன் அவனிடம் தன் பாட்டிக்கு உடல் நலமில்லாமல் போனதைச் சொன்னாள். !

    ” எப்படி ?” என்று கேட்டான்.

    ” தெரியல..! போனாத்தான் தெரியும்.!”

    ” சரி.. நீ வேணா நாளைக்கு காலைல போயிரு.. நான் ஓனர்கிட்ட போய் லீவ் சொல்லிட்டு அப்படியே வந்தர்றேன் ” என்றான்.

    ” நீ போய் லீவ் சொல்லிட்டு வா ரெண்டு பேரும் ஒண்ணா போலாம் ” என்றாள்.

    ” போய்ட்டு என்னால ஒடனே வர முடியாது. மத்தியானம்வரை வண்டி ஓட்டச் சொன்னாலும் சொல்லுவாரு. வேற ஆளும் இல்ல. மாத்தியுடறதுக்கு..”

    ” சரி. நான் போறேன். நீ வராம இருந்துடாதே..”

    ” வரேன்.. வரேன்..! உனக்காக இல்லேன்னாலும் உங்க பாட்டிக்காக கண்டிப்பா வருவேன்..”

    அன்றைய இரவு.. பேசி முடித்த பின்.. சமாதான உடன் படிக்கையால் இரண்டு பேரும் உடலுறவு கொண்டார்கள். காலையில் எழுந்து பரத் வேலைக்குச் சென்று விட.. பாக்யா குளித்து வந்து புடவை கட்டிக் கொண்டிருக்கும்போது முத்து வந்தாள்.

    ” உங்க பாட்டிக்கு என்னாச்சுப்பா..?” முத்து.

    ” பக்கவாதம்டி ”

    ” எப்படி.. இப்படி ஆச்சு ?”

    ” அதான் தெரியல..! நான் போய் பாத்து விசாரிச்சிட்டு வந்து சொல்றேன்.”

    ” பாவம் உங்க பாட்டி. நீ மட்டுமா போறே.? பரத் வரலியா..?”

    ” அவன் லீவ் சொல்லிட்டு அப்படியே வந்தர்றேன்றுக்கான்.”

    ” எனக்கும் வந்து பாக்கனும்னுதான் இருக்கு. ஆனா வேலைக்கு போகணும். எங்ஙப்பனும் விடாது..”

    முத்துவுடன் பேசிக் கொண்டே புடவை கட்டி தலைவாரி ஜடை பிண்ணினாள். கொஞ்சமாக உணவைப் போட்டு அவசரமாக சாப்பிட்டாள். அவள் வீட்டைப் பூட்டிக் கிளம்ப முத்துவும் வேலைக்கு கிளம்பினாள்..!!

    பாட்டி வீட்டில் நிறையே பேர் இருந்தார்கள். அதில் ராசுவும் இருந்தான். அவனைப் பார்த்த உடனே அவள் மனசு குதூகலித்தது.
    ” ஏய் நீ எப்ப வந்த..?”

    ” நேத்து. எங்க உன் புருஷன் வரலையா..?”

    ” லீவ் சொல்லிட்டு வரேனு போயிருக்கான்.”

    பாட்டி உட்கார்ந்து கொண்டிருந்தாள். நன்றாகத்தான் பேசினாள். ஆனால் அவளது இடது கையை மட்டும் அசைக்க முடியவில்லை என்று தெரிந்தது. விரலில் கூட அசைவு இல்லை. ஆஸ்பத்ரி போய் விட்டு வந்திருந்தார்கள்.. !!

    மாலைவரை பாட்டியுடன்தான் இருந்தாள் பாக்யா. பரத் மாலையில்தான் வந்தான். ஓனர் லவ் கொடுக்கவில்லை என்று சொன்னான். அதற்காக பாக்யா ஒன்றும் அலட்டிக் கொள்ளவில்லை.. !!

    அன்று சம்பள நாள் வேறு. அதனால் பரத் ஒரு மணி நேரம் கழித்து கிளம்புவதாகச் சொன்னான். பொதுவாக பாட்டியை பார்க்க வந்தவர்கள் எல்லோரும் கிளம்பியதால்.. அவளும் கிளம்ப முடிவு செய்தாள். அவளது பெற்றோர் வரவில்லை. ராசு கூட கிளம்பத் தயாரானான்.!

    ” நானும் வரேன் ” என்று பரத்திடம் சொன்னாள் பாக்யா.

    அவன் வெளியே வந்து நின்றிருந்தான்.
    ” ஏய்.. இப்ப நான் நம்ம வீட்டுக்கு போகலடி.. நேரா ஓனர் வீட்டுக்கு போறேன் ” என்றான்.

    ” அப்ப நானு..??”

    ”நீ இருந்துட்டு காலைல வா.! இல்லேன்னா நம்ம வீட்டுக்கு போ..”

    ” தனியாவா..?”

    ” உங்க ராசு மாமா இருக்கில்ல.. உன்னை கொண்டு வந்து விடச் சொல்லு ”

    ” அவனும் ஊருக்கு போறான் ”

    ” சரி.. உன்னை வீட்ல கொண்டு வந்து விட்டுட்டு போயிறட்டும் நான் வேணா சொல்றேன்..”

    ” ஏ.. இரு. அவனுக்கு என்ன தேவையா.. கட்ன.புருஷன் இருக்கப்ப.. அவன் என்னை கொண்டு போய் விடனும்னு..? மூடிட்டு நீயே என்னை கொண்டு போய் வீட்ல விட்டுட்டு அப்பறம் எங்க வேணா போ.. ”

    ” ஏய் முடியாதுடி.. எனக்கு டைம் பத்தாது. அப்பறம் சம்பளமே வாங்க முடியாது..”

    இவர்கள் சண்டை போட்டுக் கொண்டிருக்க.. ராசு வந்தான்.
    ” ஏன் பரத்.. போறியா.?”

    ” ஆமாங்க. சம்பளம் வாங்கனும். இன்னிக்கு விட்டா ஓனரை புடிக்க முடியாது ரெண்டு மூனு நாளைக்கு. ”

    ” இவன் ஓனரை பாக்க போற மாதிரி தெரயல” என்றாள் பாக்யா.

    ” அய்யே… இவ செரியான சந்தேகப் பிராணிங்க..! ஒண்ணு சொன்னா நம்பளதே இல்ல. ”

    ” நம்பற மாதிரி நீ நடந்துக்கனும் மாப்பிள்ள..”

    ” நீங்க ஊருக்கு போறிங்களா..?”

    ” ஆமா.. எனக்கும் வேலை இருக்கு ”

    ” ஊருக்கு வந்துட்டு… அப்பறம் போங்களேன்..”

    பாக்யா ”ஆமா ராசு. நீ பொங்கலுக்கும் வரவே இல்ல.. இப்ப வா.. நைட் இருந்துட்டு காலைல போயிரு..” ராசுவின் கையைப் பிடித்தாள்.

    பரத் ”நீங்க அடுத்த பஸ்ல வந்துருங்க.. நான் இப்ப போனாத்தான் ஓனரை புடிக்க முடியும்.” என்றான்

    ” நீ எஸ்கேப் ஆகுறதிலயே இரு ” பாக்யா திட்டினாள்.

    ” மாமாக்கு ஏதாவது வேணுமானு கேளு..?” பரத் மெதுவாக பாக்யா காதில் ஓதினான்.

    ” என்ன? ”

    ” சரக்கு..?”

    ” சீ.. நாயே. அதுக்குத்தான் இப்படி பறக்குறியா.? அவன்லாம் சரக்கு அடிக்க மாட்டான் ”

    ” சரி.. பீரு.. ?”

    ராசு சிரித்தான் ”இல்ல.. பரவால்ல பரத். வேண்டாம் ”

    பஸ் வந்தது. ”நான் வாங்கிட்டு வரேன். நீங்க வீட்ல இருங்க..” என பஸ்ஸை குறுக்காட்டி கை காட்டினான்.

    ” ஏய்.. அப்படியே சாப்பிட வாங்கிட்டு வந்துருடா. நம்ம மூணு பேருக்கும்..” என்று கொஞ்சம் சத்தமாகச் சொன்னாள் பாக்யா.

    ” சரி.” என்று விட்டு பஸ் ஏறினான் ராசு.. !!

    பஸ் போனதும் பாக்யாவின் இடுப்பில் நறுக்கென கிள்ளினான் ராசு.
    ” என்னை கெடுக்கறதே நீதான்டி..”

    ” ஏய்.. நான் என்னடா கெடுக்கறேன்..”

    ” இப்படியே விட்டா நான் பாட்டுக்கு ஊருக்கு போயிருவேன் இல்ல..?”

    ” போவ.. போவ..! ஏன் அங்க வேற எவளாச்சும் செட்டாகிட்டாளாக்கும்..?”

    ” அடச் சீ.. சந்தேக நாயே..? ஏன்டி இப்படி ஆகிட்ட..?”

    ” ஆ.. உனக்கு என்ன தெரியும். ? மறுபடி அவன் காளீஸ்கூட டீப்பாகிட்டான் தெரியுமா..? அப்படி இரு.. இப்படி இருனு எனக்கு ஏதாவது அட்வைஸ் பண்ணேனு வையி…மவனே.. உன்ன கழுத்த நெறிச்சே கொன்றுவேன் பாத்துக்கோ.. ”

    அவள் சொல்ல.. இருட்டில் அவள் முந்தானைக்குள் கை விட்டு அவளது முலையை பிடித்து அழுத்தி ஒரு பிசை பிசைந்தான் ராசு..!!

    ” ம்ம்மா.. !! ஏய் நாயே.. யாராவது பாக்க போறாங்க.. !!” அவன் கையை ஒதுக்கி முந்தானையை இழுத்து விட்டுக் கொண்டாள் ”கெளம்பலாமா.. ?”

    அடுத்த பஸ் இரவு எட்டு மணிக்கு இருந்தது. அந்த பஸ்க்கு கிளம்பினார்கள் பாக்யாவும்.. ராசுவும் ….. !!!!! Pundai Nakki Edukkum Tamil Hot Sex Stories

    – வளரும் …… !!!!!!

    Leave a Comment