காமக்கதை வாசகியின் ஆசை – பகுதி 2 – முலையால் கண்டுகொண்டேன் (Kamakadhai Vasakiyin Aasi - Paguthi 2 - Mulaiyal Kandukonden)

This story is part of the காமக்கதை வாசகியின் ஆசை series

    முதலாம் பகுதியின் தொடர்ச்சி. . . . சுய இன்பம் செய்து விட்டு, இருவரும் சோர்வாகப் படுத்து உறங்கி விட்டோம். பின்பு மறுநாள், காலை “வணக்கம் டா திருட்டு பயலே ” என்று செல்லமாக மெசேஜ் செய்து இருந்தாள். அதைப் பார்த்ததும் என் வாசகி பாதி என்னிடம் அடிமை ஆகிவிட்டால் என்று தோன்றியது.

    அப்பொழுது தான் ஒரு புது யோசனை வந்தது, அவளுடன் தினமும் வீடியோ கால் பேச ஆரம்பித்தால் ஜாலியாக இருக்கும் என்று நினைத்தேன். அந்த ஆசையை மறைமுகமாகத் தெரிவித்தேன், நான் யோசித்துச் சொல்கிறேன் என்று கூறினாள். ஆனால் அவளுக்கு என் மேல் அதிகமான ஆசை இருந்தது. அதை நன்றாக அறிந்து கொள்ள முடிந்தது.

    நாட்கள் வேகமாக ஓடிக்கொண்டு இருந்தது, இருவரும் மிகவும் நெருக்கமாகப் பழகிக் கொண்டு இருந்தோம். தினமும் நிவேதாவை மயக்கும் விதத்தில் அழகு அழகாகக் கதைகள் எழுதிக் கொண்டு இருந்தேன். அவளுக்கு அது மிகவும் பிடித்து இருந்தது, ஒரு நாள் இரவு 10 மணிக்கு “டேய் ! வீடியோ கால் பேசலாமா ?” என்று அழைத்தாள்.

    “என்ன டி ?ஆச்சரியமாக இருக்கு ! நீயே அழைக்கிறாய் ” என்று கேட்டேன். ” இன்று கல்லூரியில் இருக்கும்போது உன் காமக்கதையை படித்தேன். அதிலிருந்து உன்னைப் பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. மேலும் தற்பொழுது விடுதியில் தோழிகள் அனைவரும் வெளியில் சென்று இருக்கிறார்கள் ” என்று கூறினாள்.

    “சரி டி செல்லம் ! பேசலாம் ” என்று கூறினேன். ஒரு ஐந்து நிமிடத்துக்கு பிறகு கால் செய்கிறேன் என்று கூறினேன். அந்த நேரத்தில் பாத்ரூம் சென்று வேகமாக முகம் மற்றும் சுன்னியை நன்றாகக் கழுவிக் கொண்டு வேகமாக வெளியில் வந்தேன். நான் தினமும் உடற்பயிற்சி செய்வதால் இயற்கையாகவே அழகாக இருப்பேன்.

    கட்டுமஸ்தான உடம்பு மற்றும் தடிமலான சுன்னி என்று ஒரு பெண்ணை மயக்கும் விதத்தில் இருப்பேன்.பின்பு ரூம் கதவை லாக் செய்து கொண்டு வேகமாக மடிக்கணினியை முன்பு அமர்ந்தேன். பின்பு அவளுக்கு வீடியோ கால் செய்தேன், மிகவும் ஆர்வமாக நிவேதாவின் முகத்தைப் பார்க்கலாம் என்று துடித்துக் கொண்டு இருந்தேன்.

    அவள் கால் எடுத்து விட்டால், ஒரு அதிர்ச்சி காத்துக்கொண்டு இருந்தது. அவள் முகம் மற்றும் கூந்தலைத் துணியால் மூடிக்கொண்டு. இறுக்கமான டீ-ஷர்ட் மற்றும் சின்னதாக ஷார்ட்ஸ் அணிந்து கொண்டு இருந்தாள். முகத்தில் அவளின் கண்கள் மட்டுமே தெரிந்தது, பின்பு அவளின் அந்தரங்க பகுதிகள் இறுக்கமான ஆடைகளின் வழியாக தெரிந்தது.

    “ஹேய்  என்ன டி ! உன்னை பார்க்கலாம் என்று ஆசையாக வந்தேன் ! முகத்தை மூடிக்கொண்டு இருக்கற !” என்று கேட்டேன். இப்பொழுது இதுபோதும் தெரிவதை மட்டும் பார்த்து கொள். அடுத்த முறை நேரில் வரும்போது முகத்தைப் பார்த்து கொள் என்று கூறினாள். “சரி டி செல்லம் !” என்று கூறினேன். பின்னர் என்னை பார்த்து, “உன் காமக்கதையை போன்று நீயும் மிகவும் அழகாக இருக்க டா !” என்று கூறினாள்.

    எனக்கு ஒரு நிமிடம் வெட்கமாக இருந்தது, இருவரும் சற்று நேரம் ஜாலியாக பேசிக்கொண்டு இருந்தோம். நான் பேசிக்கொண்டு முலையை நன்றாக உற்று நோக்கி கொண்டு இருந்தேன். இரண்டு முலைகளும் ஹிமாலய மலையை போன்று பெரியதாக இருந்தது. முலைகளின் இடையில் பெரிய பள்ளத்தாக்கு மறைந்து  கொண்டு இருந்தது.

    அவள் டீ-ஷர்ட் உள்ளே ப்ரா போடாமல் இருப்பதை நன்றாக கவனிக்க முடிந்தது. இருப்பினும் வேண்டும் என்றே, “ஹேய் உள்ள ப்ரா போடாமல் தானே இருக்கிறாய் !” என்று கேட்டேன். “ஆமாம் டா ! உன்னை போன்ற சிறந்த கதை ஆசிரியர்க்கு, இது ஒரு சின்ன பரிசாக இருக்கட்டும் ” என்று கூறினாள். “அதை போட்டு பார்க்க வேண்டும் டி ” என்று கூறினேன்.

    “அதற்கு இன்னும் நேரம் காலம் எல்லாம் இருக்கு டா !” என்று கூறினாள். அவள் கீழே பொருளை போட்டு விட்டு வேண்டும் என்று கீழே குனிந்தால், அந்த நேரத்தில் முலையை பார்க்க முடிந்தது. அவள் மிகவும் இளமையாக இருந்தால், காம்பின் நுனி பிங்க் நிறத்திலும் அதை சுற்றி முலை பிரவுன் நிறத்திலும் அழகாக இருந்தது.

    அதை பார்த்தவுடன் சுன்னி 90 டிகிரி கோணத்தில் நின்று கொண்டது. நான் வெறும் பனியின் மற்றும் ஜட்டி போடாமல் ஷார்ட்ஸ் மட்டும் அணிந்து கொண்டு இருந்தேன். அவளை அந்த நிலையில் வீடியோ காலில் பார்த்தவுடன் சுன்னி வேகமாக தூக்கி கொண்டது. பின்பு எழுத்து இடுப்பின் அழகாகக் காட்டினால், வளைந்து நெளிந்து அருமையாக இருந்தது.

    இடுப்பின் ஓரமாக கொழுப்பு சதை ஒன்றும் இல்லாமல் கனகச்சிதமாக இருந்தது. அவளும் என் உடம்பை பார்த்து,”கட்டுமஸ்தாக இருக்கிறது டா ! கீழே இன்னும் சூப்பராக இருக்கும் போல் இருக்கே !” என்று கிண்டல் செய்து சிரித்தாள். பின்பு சூத்தின் பின்புறத்தைத் தெளிவாக காட்டினால், சூத்து சற்று மேடு போன்று ஏறி இறங்கி இருந்தது.

    அதை பார்த்ததும் கண்டிப்பாகச் சூத்தில் ஒக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன். பின்னர் இருவரும் பேசிக்கொண்டு இருந்தோம், “ஹேய் உன்னோடு புண்டையை பார்க்க வேண்டும் டி !” என்று ஆசையாகக் கேட்டேன். “டேய் ! போ டா ! அதை கட்டமாட்டேன் !” என்று கூறினாள். நான் கோபமாக இருப்பதைப் போன்று முகத்தை வைத்து கொண்டேன்.

    “டேய் கோபப்படாதே டா செல்ல குட்டி !” என்று முத்தம் கொடுத்தாள். “ஹேய் என் புண்டையை சுற்றி நிறைய மூடிகள் இருக்கிறது. தோழிகள் அதை ஷாவ் செய்ய சொல்கிறார்கள் டா ! ஆனால் எனக்கு எப்படி செய்வது என்று தெரியவில்லை” என்று நடித்தாள். அவள் எனக்கு மறைமுகமாகப் புண்டையை கட்ட போகிறாள் என்று அறிந்து கொண்டேன்.

    “ஹேய் செல்லம் ! நான் உனக்கு சொல்லிக்கொடுக்கிறேன் ! முதலில் அந்த ஹேர் கிரீம் எடுத்து கொள் “என்று கூறினேன். பின்பு உன் ஷார்ட்ஸ் கழட்டி இருகால்களையும் நன்றாக விரித்து கொள் என்று கூறினேன். அவள் வேகமாக ஷார்ட்ஸை கழட்டி விட்டு காலை விரித்தால், அவள் தொடை மற்றும் புண்டையைப் பகுதிகள் முழுவதும் வெள்ளையாக இருந்தது.

    அதன் நடுவில் மட்டும் அமேசான் காடு போன்று கருப்பு நிறத்தில் நிறைய மூடிகள் இருந்தது. அதை பார்த்து கொண்டு பேண்ட் கழட்டி சுன்னியை வெளியில் எடுத்தேன். அவள் என் சுன்னியை பார்த்து, “டேய் ! மிகவும் பெரியதாக இருக்கு டா ! வ்வ்வ்வ் ! ” என்று ஆச்சரியமாக கூறினாள். பின்பு அவளுக்குத் தொடர்ந்து வழிமுறைகளைக் குறிக்கொண்டு இருந்தேன்.

    அவள் புண்டை முழுவதும் ஹேர் கிரீமை பரப்பி விட்டால், பின்பு ஐந்து நிமிடத்துக்கு பிறகு வழித்து விடுமாறு கூறினேன். அவளும் அதே போன்று வழித்தல், ஒரு நிமிடம் உறைந்து பார்த்துக்கொண்டு இருந்தேன். அவளின் புண்டை தங்கம் போன்று பளபள வென்று மின்னிக்கொண்டு இருந்தது. அந்த இடையில் “v ” அழகாக தெரிந்தது.

    அதை பார்த்ததும் சுன்னியை எடுத்து கணினி வழியாக உள்ளே விட்டு ஆட்டவேண்டும் என்று ஆசை வந்தது. பின்பு அவளை விரலை விட்டு ஆழமாக ஆட்ட சொன்னேன், இருவருக்கும் உச்சக்கட்டமான மூட் ஏறிக்கொண்டு சென்றது. அவள் விரலை விட்டு ஆட்டிக்கொண்டு இருந்த நேரத்தில், நான் சுன்னியை மேலும் கீழுமாக வேகமாக குலுக்கினேன்.

    அவளுக்கு முதலில் புண்டையிலிருந்து கஞ்சி வழிந்து கொண்டு வெளியில் வந்தது. அதை பார்த்ததும் எனக்கு அடுத்த நொடியே சுன்னியிலிருந்து விந்து வருவது போன்று இருந்தது. நான் வேகமாக குலுக்கி விந்தை மடிக்கணினி திரையில் வேகமாக அடித்தேன். சரியாக அவளின் புண்டையில் அடிப்பது போன்று இருந்தது.

    இருவரும் உச்சகட்ட மூடில் இருந்தோம், பின்பு அவளின் தோழிகள் வருவது போன்ற சத்தம் கேட்டது. அவள் பிறகு பேசுவதாக சொல்லிவிட்டுச் சென்று விட்டாள். அதன்பின் அன்று இரவு முழுவதும் இரண்டு முறை சுன்னியை கதற கதற சுய இன்பம் செய்து மறுநாள் அதை வைத்து சொந்தமாக ஒரு சிறந்த காமக்கதையை எழுதினேன்.

    அதன்பின் நாட்கள் வேகா வேகமாக சென்று கொண்டு இருந்தது, இருவரும் தினமும் போனில் பேசி மிகவும் நெருக்கம் அடைந்து விட்டோம். அவளின் புண்டையை கூட பார்த்து விட்டேன் ஆனால் முகத்தை பார்க்க முடியவில்லை என்று வருத்தம் மனதிலிருந்தது. அப்பொழுது தான் அந்த முதல் சம்பவம் நடந்தது.

    வரும் ஞாயிற்று கிழமை மாலை 5 மணிக்கு சென்னையில் ஒரு பூங்காவுக்குத் தனியாக வரச்சொன்னாள். நான் மிகவும் சந்தோஷமாக இருந்தேன், அன்று மாலை 4 மணியிலிருந்து காத்துக்கொண்டு இருந்தேன். சரியாக 5 மணிக்கு ஒரு அதிர்ச்சி காத்துக்கொண்டு இருந்தது.

    அவள் எனக்கு போன் செய்து, “நான் பூங்காவின் வெளியில் நான்கு தோழிகளுடன் நின்று கொண்டு இருக்கிறேன். இன்னும் 5 நிமிடத்தில் உள்ளே வருவேன். நீ அந்த ஐந்து பெண்களில் யார் என்று சரியாக கண்டு பிடிக்கவேண்டும், தவறாக சொல்லிவிட்டால் அதுவே கடைசி சந்திப்பு ” என்று புதிர் போட்டாள்.

    அவள் கூறியது போன்று ஐந்து பெண்கள் முன்னால் வந்து நின்றார்கள். ஐவரும் கவர்ச்சி மிகுந்த அழகிலிருந்தார்கள். ஒரு நிமிடம் உறைந்து நின்று கொண்டு இருந்தேன்.  பின்பு கண்களை மூடி யோசித்து நிவேதாவின் முலை மற்றும் கண்களை ஞாபகம் செய்தேன். பின்னர் கண்களைத் திறந்து நேராக நிவேதா அருகில் சென்று இறுக்கமாக கட்டிப்பிடித்து, “நீ ரொம்ப அழகாக இருக்க டி செல்லம் என்று கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தேன்”.

    அருகில் நின்று கொண்டு இருந்த தோழிகள் எல்லாம் ஒரு நிமிடம் அதிர்ந்து விட்டார்கள். “டேய் ! எப்படி டா சரியாக கண்டுபிடித்தாய் ?” என்று கேட்டாள். “இவளோ மாதங்களாக பழகுகிறேன் . இதுகூட தெரியாத !” என்று கெத்தாக கூறினேன். “எப்படி கண்டுபிடித்தேன் என்று பிறகு கூறுகிறேன் ” என்று சொல்லிவிட்டேன்.

    அதன்பின் தோழிகளுக்கு அறிமுகம் செய்து வைத்தால், அனைவரும் என்னைப் பார்த்து வழிந்தார்கள். பின்பு மற்ற தோழிகள் ஊருக்குச் செல்வதாகக் கூறிவிட்டு சென்று விட்டார்கள். நானும், நிவேதா மட்டும் தனியாகப் பூங்காவிலிருந்தோம்.

    இங்கு இருப்பதற்கு என் ரூம்க்கு போகலாமா ? என்று கேட்டேன். அவள் என்னை ஒரு நிமிடம் பார்த்தால். . . . . . .

    தொடரும். . . . .

    Leave a Comment