இதயப் பூவும் இளமை வண்டும் – 54 (idhayapoovum ilamaivandum)

This story is part of the இதயப் பூவும் இளமை வண்டும் series

    sexstories ”சும்மார்றா..” என சிணுங்ககினாள் புவியாழினி.

    ”வெங்காயம்..உளிக்கவா.. வேண்டாமா..?” என்று கேட்டான் சசி.

    ”உளி…”

    Story : Mukilan

    ”அப்பன்னா.. நா உன்கூட வெளையாடுவேன்..” மீண்டும் அவள் மார்பில் கை வைத்தான்.

    ”ச்சீ..” அவன் கையில் கிள்ளினாள் ”அடங்கவே மாட்டியா..?”

    ”உன்ன மாதிரி..ஒரு க்யூட்.. கேர்ள்கூட இருக்கப்ப.. என்னால எப்படி அடங்க முடியும்.. செல்லம்..?” என முன்னால் லேசாக எழுந்து வந்து.. அவள் முகத்தைப் பிடித்து நிமிர்த்தி.. அவளின் மெல்லிய அதரங்களை உறிஞ்சத் தொடங்கினான் சசி..!

    சசியிடம் உதடுகளைக் கொடுத்துவிட்டு.. கண்களை இருக மூடி உட்கார்ந்து கொண்டாள் புவியாழினி.
    அவளிடமிருந்து..சிறிதும்.. எதிர்ப்போ.. மறுப்போ.. எழவில்லை..! அமைதியை மட்டுமே கடைபிடித்தாள்.!

    அவள் கன்னங்களை அழுந்தப் பற்றிக்கொண்டு.. அவளின் உதடுகளை.. உறிஞ்சிச் சுவைத்தான் சசி.!
    அவளின் மெல்லிய உதடுகளைப் பிளந்து.. அவன் நாக்கு.. அவளது பற்களைத் தடவியது..! அவளது கடைவாய்ப் பற்களை அவன் நாக்கு வருட.. அவளது நுணிநாக்கு மெதுவாக வந்து.. அவன் நாக்கை ஸ்பரிசித்தது.!

    தன் ஜோடியைக்கண்டதும்.. அவன் நாக்கு.. அவள் நாக்கோடு இணை சேர்ந்ததுகொள்ள.. அவைகள் இரண்டும் கொஞ்சிக் குலாவின..!

    தன் நாக்கை.. அவள் வாய்க்குள் விட்டு விட்டு எடுத்தான் சசி.

    அவள் கன்னங்களில் இருந்த கையை.. மெதுவாகக் கீழே இறக்கினான். அவள் கழுத்து.. பிடறியை வருடிக்கொடுத்து.. தோள் வழியாகக் கீழே இறக்கி.. அவளின் மெண்மையான பருவப் பூப்பந்துகளைப் பற்றி.. மெதுவாக அழுத்தித் தடவினான்.
    அவள் மார்பில் பதிந்த அவன் கையைப் பற்றினாள்.! அவன் கைகளுக்கு மார்பைக் கொடுக்காமல்.. அவன் விரல்களை அவளது வெண்டை விரல்களால் கோர்த்துப் பிண்ணினாள்..!

    அவனிடமிருந்து..தன் உதடுகளை விடுவித்து.. முகத்தைத் திருப்பிக்கொண்டாள்..!

    சசி மீண்டும் அவள் முகத்தைப் பற்றி.. அவன் பக்கம் திருப்பி.. அவள் உதடுகளைக் கவ்விச் சுவைக்க…

    ”ம்ம்ம்ம்… ம்ம்ம்ம்…” என்று சிணுங்கினாள்.

    அவள் பின்னங்கழுத்தில் கை போட்டு வளைத்துக் கொண்டு..அவளது உதடுகளைச் சுவைத்தான்.!

    இப்போது லேசாகத் திமிறினாள் புவி.! அவனிடமிருந்து உதடுகளைக் கட்டாயமாகப் பிடுங்கிக் கொண்டு.. அவன் கையைத் தட்டிவிட்டாள்.
    ”பேசாம போய் உக்காரு..”

    ”குட்டி…” அவள் கன்னத்தில் உதட்டை உரசினான்.

    ”ஏய்.. பேசாம இரு..” சிணுங்கி அவனைத் தள்ளிவிட்டாள்.

    ”ஐ லவ் யூ..”

    ”சீ.. சும்மாரு…!”

    ”என்னை கொல்றடி…” என்றவாறு சேரில் உட்கார்ந்தான்.

    ”யாரு.. நானா..? நீதான் என்னை கொல்ற..” என்று சிரித்தாள்.

    உட்கார்ந்தவன் தாகம் அடங்காமல் மீண்டும் அவள் முகத்தை இழுத்து.. அவள் உதட்டில் அழுத்தமாக ஒரு முத்தம் கொடுத்தான்.
    ”லவ் யூ.. குட்டி..”

    ”சீக்கிரம் வெங்காயம் உழி.. எங்கம்மா இப்ப வந்துரும்..” என்றாள்.

    ”ஏய்.. உனக்கெல்லாம்.. இந்த பீலிங்கே.. வராதாடி…” காலை அவள் கால்மீது வைத்தான்.

    ”இதானே வேணான்றது..பேசாம இரு…” காலை மெதுவாக நகர்த்தினாள்.

    இரண்டு கால்களாலும் அவள் கால்களைப் பிண்ணினான்.
    ”என்னை பயங்கர டென்ஷன் பண்ணிட்ட குட்டி..”

    ”நீதான்.. இப்ப என்னை டென்ஷன் பண்ணிட்டிருக்க..”என்றாள்.

    அப்பறம்.. அவன் அதிகம் அவளைத் தொந்தரவு செய்யவில்லை. ஆனாலும் அவளோடு வம்பிழுத்துக் கொண்டேதான் இருந்தான் சசி.

    அவளது அம்மா வந்து சமைக்கத் துவங்க.. சசியும்.. புவியும் போய் வாசலில் சேர் போட்டு உட்கார்ந்துகொண்டு நீண்ட நேரம் பேசினார்கள்.
    அவளது அண்மையில் இருப்பது மிகவும் மகிழ்ச்சியைக் கொடுத்தது அவனுக்கு..!

    புவியோடு பேசிக்கொண்டிருந்தபோதே.. அண்ணாச்சியம்மா அவனுக்கு போன் செய்தாள்.
    எடுத்து
    ”அலோ.. மேடம்..” என்றான் ”குட் ஈவினிங்…”

    ” குட் ஈவினிங் பையா..! எங்க இருக்க..?”

    ”வீட்ல..! நீங்க. .?”

    ”நானும் வீட்லதான்..! வரலையா இங்க..?”

    ” ம்..ம்ம்..! இங்க கொஞ்சம்.. வேலை..! ஏன்..?”

    ”இல்ல.. கேட்டேன்..! வருவியா..?”

    ”ஏங்க…?”

    ”சும்மாதான் பையா.. உன்ன பாக்கனும் போலருக்கு..! அதான்…”

    ”அண்ணாச்சி…?”

    ”இருக்காரு.. இப்பவே தண்ணியடிச்சிட்டு படுத்து தூங்கிட்டிருக்கு..! எனக்குத்தான்.. ஒரே போரா இருக்கு..!”

    ”ஓ.. அப்படியா..?”

    ” பக்கத்துல.. யாராவது இருக்காங்களா..?”

    ”ம்..ம்ம்..!”

    ” சரி.. வருவியா..?”

    ” முடியாதுனு நெனைக்கறேன்..” என அவன் இழுக்க…
    அண்ணாச்சியம்மா. .

    ”சரி.. பரவால்ல விடு.. நா வேணா.. நைட் கால் பண்றேன்..” என்றாள்.

    ”ம்.. ம்ம்.. சரிங்க…”

    ” வெச்சிரவா..?”

    ”ம்..ம்ம்..! பை..!!”

    ” பை.. டா..! பையா..!!” என போனைக் கட் பண்ணிவிட்டாள்.!

    அவன் பேசிமுடிக்கும்வரை அவனையே பார்த்துக் கொண்டிருந்த புவியாழினி கேட்டாள்.
    ”யாரு..?”

    ” அக்கா வீட்டு பக்கத்துல இருக்கறவங்க..”

    ” பொண்ணா..?”

    ”சே.. சே..! பொம்பள..!”

    ” எதுக்கு போன் பண்ணாங்க..?” என அவள் கேட்க..
    சட்டென அவனுக்கு பொய் சொல்லவரவில்லை.

    யோசித்து.. ”சும்மாதான்.. அக்காவோட பிரெண்டு..! இன்னிக்கு நான் அங்க போகவே இல்ல..அதான்.. ஏன் வல்லேனு கேக்கறாங்க..!”என்று சமாளித்தான் சசி.

    அண்ணாச்சியம்மாவை விடவும்.. அவனுக்கு புவியாழினியின் இதயத்தில் இடம் பிடிக்க வேண்டியது மிக முக்கியமானதாக இருந்தது..!!

    அடுத்த நாள் காலையில் காலையில்.. சசி போனபோது.. ராமு கடையில் ஸ்வீட் பாக்ஸோடு தயாராக இருந்தான் சம்சு.

    ”என்னடா.. ஸ்வீட் பாக்ஸோட இருக்க..?” சசி கேட்க..

    ” ஒரு பெண் குழந்தைக்கு அப்பா ஆகிட்டான்டா..” என சிரித்தவாறு சொன்னான் ராமு.

    ”அட… எப்ப…?”

    ”இன்னிக்குதான்டா.. காலைல..”

    ”ம்.. வாழ்த்துக்கள்டா..! எந்த ஆஸ்பத்ரி..?”

    ”சுபா.. ல..”

    ”பிரசவம் எப்படி.. சுகமா..?”

    ”இல்லடா.. சிசேரியன்தான்..! கொழந்தைபொறக்கறவரைபயங்கர டென்ஷன்டா..! யப்பா..அதெல்லாம்.. சொன்னா புரியாதுடா..!!” என.. இரவு முழுவதும் அவன் ஆஸ்பத்ரியில் இருந்த நிலவரம் பற்றிச் சொன்னான்.

    ஸ்வீட் சாப்பிட்டுவிட்டு சசியிடம் கேட்டான் ராமு.
    ”நாம எப்படா பாக்க போறது..?”

    ”என்னடா கேள்வி இது..? இப்பவே போலாண்டா..” என்க.

    ”நான் இப்பதான்டா கடையே தெறந்தேன்..” என்றான் ராமு.

    ”பரவால்ல.. சாத்துடா..!” என்று விட்டு சம்சுவிடம் கேட்டான் சசி ”ஸ்வீட் இருக்காடா..?”

    ”ஏன்டா..?”

    ”அண்ணாச்சியம்மா கேக்கும்..”

    ”குடுத்துட்டேன்டா..” என்றான்.

    ”அப்படியா.. ஓகே.. அப்ப சரி.. இரு.. ரெண்டு வார்த்தை பேசிட்டு வந்தர்றேன்..” என்றவன் அண்ணாச்சியம்மாவிடம் போனான் ”குட்மார்னிங்.. மேம்..!”

    ”வா.. பையா..!!” புன்னகைத்தாள் ” சம்சு அப்பா ஆகிட்டான்..”

    ”ம்..ம்ம்..! கல்யாணமானா.. வாட்’ஸ்.. நெக்ஸ்ட்..?”

    ”பாக்க போகலையா..?”

    ” கெளம்பிட்டே.இருக்கோம்..”

    ராமு ஷட்டரை இறக்கினான்.

    ”ஓகே.. நான் வந்து சொல்றேன்..! பை..!!” என்று அங்கிருந்து நகர்ந்தான் சசி.!

    மருத்துவமணை..!!
    இவர்களைப் பார்த்ததும்…
    ”வாங்கப்பா..” என எழுந்து நின்றாள் சம்சுவின் அம்மா.
    அவர்களோடு இன்னும் சிலர் குழந்தையைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

    சம்சுவின் மனைவி மிகவும் அழகானவள்தான்.. அவளைப் போலவே.. தன் குழந்தையையும் அழகாகப் பெற்றிருந்தாள்.!

    அரைமணி நேரம்.. நடந்த நிகழவுகளைக் கேட்டுக்கொண்டிருந்துவிட்டுக் கிளம்பினர்..!!

    மதிய உணவுக்கு வீட்டுக்குப் போனான் சசி. அவன் வீடு பூட்டியிருந்தது.
    ஆனால் புவியாழினி வீடு திறந்திருந்தது. அவள் வீட்டில் இருந்து.. டிவியில் பாட்டுச் சத்தம் இறைச்சலாகக் கேட்டுக்கொண்டிருந்தது.

    சைக்கிளை நிறுத்திவிட்டு அவள் வீட்டைப் போய் எட்டிப் பார்த்தான்.
    டிவியில் ”பம்பரக்கண்ணாலே.. காதல் சங்கதி சொன்னாளே..” ஓடிக்கொண்டிருக்க.. புவியாழினியும்.. நசீமாவும் குத்தாட்டம் போட்டுக்கொண்டிருந்தனர்.

    புவி பாவாடை தாவணியில் இருக்க.. நசீமா.. ரோஸ் கலர் சுடிதார் போட்டிருந்தாள். அவள் தலையில் கருப்பு முக்காட்டுத் துணிகூட இல்லை.
    அவள்கள் குத்தாட்ட ஆர்வத்தில்..அவனை உடனே கவனிக்கவில்லை.
    தங்கு.. புங்கென்று.. உருண்டை மார்புகள் குலுங்க குதியாட்டம் போட்டபடி திரும்பிய..நசீமாதான்.. அவனை முதலில் பார்த்தாள்.

    பார்த்தவள் பதறிப்போய்.. சட்டெனத் தாவி.. அவளது புர்காவை எடுத்துக்கொண்டு..உள்ளறைக்கு ஓடிவிட்டாள்.

    வியர்த்த முகத்துடன்..திரும்பி அவனைப் பார்த்த.. புவியாழினி… வெட்கத்துடன் சிரித்தாள்.
    ”எப்ப வந்த..?”

    ”ஆஹா..அருமை.. அருமை..!! ஏன் நிறுத்திவிட்டீர்கள் கண்மணிகளே..? ஆடுங்கள்.. உங்கள் மெல்லிடை இடுப்பு உடையும்வரை ஆடுங்கள்..! நாட்டியக்கால்கள்.. முறியும்வரை ஆடுங்கள்..!!” என்று சிரித்தவாறு உள்ளே போனான்.

    புவி சிரித்து ”நீ வந்த சத்தமே கேக்கல..” என்றாள்.

    ”எப்படி கேக்கும்.. இத்தனை சவுண்டு வெச்சிட்டு.. இந்த குத்து குத்தினா..” உள்ளே பார்த்து ”யம்மா… செல்லம்.. நசீமா.. கொஞ்சம் வெளில வாங்க.. கண்ணு..” என்றான்.

    புர்காவைப் போட்டு உடம்பை மூடிக்கொண்டு.. மூடாத முகத்தில்.. வெட்கப் புன்னகை தழும்ப வந்தாள் நசீமா..!

    சசி ”ஆஹா.. என்ன ஒரு ஆட்டம்..? சூப்பரா ஆடுனீங்கப்பா ரெண்டு பேரும்..! அதும் அந்த இடுப்பு…என்னா வெட்டு வெட்டுது.. ஹ்ஹா…சான்ஸே இல்ல..! நசீமா.. பர்தாக்குள்ள இருக்கற.. உன்ன பாத்து நான் என்னமோ நெனச்சுட்டேன்..! ஆனா.. நீ.. அசத்திட்ட போ..!!” என்க..

    இரண்டு கைகளிலும் முகம் பொத்திச் சிரித்தாள் நசீமா.
    ”ஹைய்ய்ய்ய்யூயூ..! இவதான்… கம்பெல் பண்ணி என்னை ஆட வெச்சா…”

    ”அடிப்பாவி.. நீதான.. இந்த பாட்டுக்கு டான்ஸ் ஆடனும்னு சொன்ன..?” என்றாள் புவி.

    ”ஆட வெச்சது நீதான..?” நசீமா.

    ”அட விடுங்கப்பா.. யாரா இருந்தா என்ன..? ஆனா செம ஆட்டம்..! ம்ம்..! சூப்பர்.. சூப்பர்..! ஆமா.. தங்கமணி எங்க..?”

    ”அவ வீட்டுக்கு போய்ட்டா.. வந்துருவா..” என்றாள் புவி.

    ”சாப்பிட்டிங்களா..?”

    ”ஓ.. நாங்க சாப்பிட்டாச்சு.! உங்கம்மா தோட்டம் போயிருக்கு..! சாப்பாடு.. போட்டு தரதா..?” என.. புவியே அவனைக் கேட்க…

    ”ஆமா.. வா..!!” என்றான் சசி….!!!!

    -வளரும்…..!!!!

    Leave a Comment