இதயப் பூவும் இளமை வண்டும் – 46 (idhayapoovum ilamaivandum)

This story is part of the இதயப் பூவும் இளமை வண்டும் series

    aunty pundai mudi ராமுவின் தையல் கடையில் காத்துவின் அண்ணன் இருந்தான்.
    சசி சைக்கிளை நிறுத்திவிட்டு இறங்கிப் போய்க் கேட்டான்.
    ”எப்பண்ணா.. போனான்..?”

    Story : Mukilan

    ”எனக்கென்ன தெரியும்.. நீங்கதான் எல்லாம் ஒன்னா சேந்து சுத்திட்டிருக்கீங்க..! யாரக்கேட்டாலும்.. ஒன்னும் தெரியாதுங்கறீங்க..” என்றான் காத்துவின் அண்ணன்.

    ”ஐயோ.. நெஜமாவே.. எனக்கு ராமு வந்து சொல்லித்தாண்ணா தெரியும்.. அவன் போனது பத்தி வேற எதுவுமே தெரியாது..” என சசி சொல்ல..
    நம்ப மாட்டாத பார்வை பார்த்தான் காத்துவின் அண்ணன்.

    ”நெஜமாண்ணா.. அவன் லவ் பண்றது வேணா தெரியும்..” என்றான் சசி

    ”அது எங்களுக்கே தெரியும்..! இப்படி போனது பத்தி தெரியாதா..?”

    ”தெரியாதுண்ணா.. தெரிஞ்சா.. சொல்றதுக்கு..என்னண்ணா..? அவன் இவ்வளவு பழகிட்டு.. எங்க யாருகிட்டயுமே சொல்லாம போயிருக்கான்..”

    ”அதான் எனக்கும் டவுட்டா இருக்கு.! சரி.. இப்ப அவன் எங்க இருப்பான்னு உங்களுக்கு ஏதாவது ஐடியா இருக்கா..?”

    ”ஒரு..மூனு மாசம் முன்னாடி.. ஒரு தடவ சொன்னான்….” என சசி இழுக்க…

    ”என்ன சொன்னான்..?” என்று கேட்டான் காத்துவின் அண்ணன்.

    ”எஸ்கேப்…ஆனாக்கூட மதுரை.. திண்டுக்கல் பக்கம் போயிருவேன்னான்..! அங்கத்த பசங்க.. இங்க வேலை செய்றானுக..”

    ”அவனுகளையும் விசாரிச்சிட்டேன்..! காலைல அவனுக போன் பண்ணி.. கேட்டப்பத்தான்.. அவன் இல்லேங்கறது எனக்கே தெரிஞ்சுது..!”

    ”பசங்க.. எல்லாம் இருக்கானுகளா..?”

    ”அவனுகளும் உங்கள மாதிரிதான் சொல்றானுக..! எவனுக்கும் எதுவும் தெரியல.. அப்படி எங்க போய் தொலைஞ்சானு தெரியலியே..! போனும் எடுக்க மாட்டேங்குது.. இல்ல அவனாவது.. ஒரு போன் பண்ணி.. இங்க இருக்கேன்னு சொல்லனும்..! எதுவுமே தெரியாம.. பைத்தியம் புடிச்ச மாதிரி இருக்கு…!” என்று கொஞ்சம் புலம்பினான்.

    ”அந்த புள்ள சைடு என்னண்ணா சொல்றாங்க..?”

    ”அவங்க.. கைல கெடைச்சா.. வெட்டிருவோம்.. குத்திருவோம்னு.. குதிக்கறாங்க..! இவனும் நேத்து வேலை செஞ்சிட்டு சாயங்காலம்தான்.. வந்துருக்கான்..! வந்தவன் வீட்டுக்கு வரல.. நேரா.. அந்த புள்ளைய கூட்டிட்டு எஸ்கேப் ஆகிட்டான் போலருக்கு..! ஆனா.. உங்ககிட்டகூட ஏன் சொல்லாம போனான்னுதான் எதுவுமே புரியல எனக்கு..!”

    ”அவங்க சைடு.. போலீஸ்க்கு போகலையாண்ணா..?”

    ”போகல..! நாம போய் இந்த மாதிரி ஒரு கம்ப்ளெயிண்ட் பண்ணிட்டா என்ன..?”

    ”என்னண்ணா..?”

    ” நடந்தத அப்படியே சொல்லிடலாம்..?”

    ” நம்மள விசாரிப்பாங்களே…?” ராமு குறுக்கிட்டுச் சொல்ல..

    சசி ”அது பரவால்ல.. சொல்லிக்கலாம்..! நம்மள வேற என்ன பண்ண முடியும்..? இதனால அவனுக்கு ஒரு சேப்டி கெடைக்கும் இல்ல..?”

    ”அப்ப நாமளே போலீஸ்க்கு போயிரலாமா..?” காத்துவின் அண்ணன் கேட்டான்.

    ”ம்.. போயிடலாம்..!” என்க..

    ”சரி.. வாங்க..! நாம நம்ம சைட கிளியர் பண்ணிடலாம்..!” என்று எழுந்தான் காத்துவின் அண்ணன்.

    ஆனால் ராமு.. தயக்கம் காட்டினான்.
    ”வீணா எதுக்கு.. போலீஸ்.. அது.. இதுனு….”

    ”இதுல பயப்பட ஒன்னும் இல்ல.. வாங்கப்பா.. எது வந்தாலும் நான் பாத்துக்கறேன்..! இப்பவரை.. நிச்சயமா.. உங்களுக்கு எதுவும் தெரியாது இல்ல..?”

    ”இல்லண்ணா.. தெரிஞ்சா சொல்ல மாட்டமா..?”

    ராமு கடையைச் சாத்த.. போலீஸ் ஸ்டேசன் போனார்கள்..!!

    அவர்கள் கொடுத்த கம்ப்ளெய்ண்ட் பெரிதாக மதிக்கப்படவில்லை.
    போலீஸ் ஸ்டேஷனில் உள்ளவர்களுக்கு.. டீ சிகரெட் எல்லாம் வாங்கிக் கொடுத்து விட்டு.. ஏதோ புகார் கொடுத்து விட்டோம் என்கிற நிம்மதி உணர்வுடன் திரும்பினார்கள்..!!

    மீண்டும் ராமு கடை திறந்தான். உட்கார்ந்து டீ சொல்லிக் குடித்தார்கள்..! சிறிது நேரத்தில் சசியின் அண்ணன் விடைபெற்றுப் போக.. சசி எழுந்து அண்ணாச்சியம்மாவிடம் போனான்.

    ”எப்படியோ.. ஒருத்தன அனுப்பி வெச்சிட்டிங்க..?” என்று சிரித்துக் கொண்டே கேட்டாள் அண்ணாச்சியம்மா.

    ”அனுப்பி வெச்சமா.. நாங்களா..?” என்றான் சசி.

    ”ஏய்.. சும்மா கதை விடாத பையா.. உங்கள்ள யாருக்குமேவா தெரியாது..?” அவனுக்குப் பக்கத்தில் வந்து நின்று மெதுவாகக் கேட்டாள்.

    ”க்கும்.. நீங்க வேற..அவன் லவ் பண்றது மட்டும்தான் தெரியும்.. எஸ்கேப் ஆனது தெரியாது. இப்பக்கூட போலிஸ்லதான் போய் கம்ப்ளெய்ண்ட் பண்ணிட்டு வரோம்..”

    ”போலீஸ்ல.. விசாரிச்சாங்களா..?”

    ”ஆ.. விசாரிச்சாங்க.. ஏதோ அவங்க வாங்கற சம்பளத்துக்கு.. அது வேஸ்ட்.. என்ன நம்ம பையனுக்கு ஒரு சேப்டி மாதிரி…! ஓடிப்போனது கன்பார்ம்ங்கறதுனால.. போலீஸ் இத பெருசா எடுத்துக்கல..!”

    ”சரி.. இவன் எங்கருக்கான்.. என்னன்னு எதுவுமே தெரியலையா..?”

    ”அது ஒன்னுதான் டவுட்டு.. மத்தபடி வேற எந்த சிக்கலும் இல்ல..”

    ”சரி.. ஓடித்தான் போனிங்கனு.. எப்படி தெரியும்..?”

    ” புள்ள சைடு.. கன்பார்மாகிருச்சு..அத வெச்சுத்தான்.!”

    ”ஓ.. சரி.. புள்ள எப்படி நல்லாருப்பாளா.?”

    ”ம்..ம்ம்..! ஏன்.?”

    ”தெரிஞ்சுக்கத்தான்..! என்ன படிச்சிட்டிருந்த புள்ளையா.. இல்ல வேலைக்கு ஏதாவது போயிட்டிருந்தாளா..?”

    ”ரெண்டும் இல்ல.. வீட்லதான் இருந்துச்சு..”

    ”புள்ள.. மேஜரா…?”

    ”ம்..ம்ம்..! அதெல்லாம் மேஜர்தான்..”

    ”சரி.. எங்கயோ நல்லாருக்கட்டும்..! எப்படிடா.. கண்டுபுடிச்சா.. பிரிச்சுருவாங்களா..?”

    ” நம்ம சைடுல.. அப்படி நடக்காது..! ஆனா அவங்க சைடுலதான்.. என்ன நடக்கும்னு தெரியல..!”

    ”அப்படித்தான் சொல்லுவாங்க..! கல்யாணமாகி ஒரு பத்து பதினஞ்சு நாள் ஆகிட்டா.. அப்றம் விட்றுவாங்க..!” என்றாள்.

    ”ம்..ம்ம்..! என்ன நடக்குமோ.. பாப்போம்..!” என்றான் சசி.

    ”சரி.. அடுத்தது யாரு.. உங்க செட்ல..?”

    புன்னகைத்தான் ”தெரியல..”

    ”நீதான் ஆவேனு நெனைக்கறேன். .” என்று சிரித்தாள்.

    ”யாரு.. நானா..?”

    ”ம்..ம்ம்..!”

    ”நான் போனா.. என்கூட நீங்கதான் வரனும்..!”

    ”ஏன்டா.. என்னை பாத்தா அப்படியா தெரியுது..?”

    ”பின்ன.. என்கூட வரதுக்கு எவ இருக்கானு வேண்டாமா..? எனக்குனு இருக்கற ஒரே.. ஆளு.. நீங்கதான்..! நா.. எஸ்கேப் ஆனா.. அது உங்களோடதான்.. ஆகனும்..!”

    ”என்னை கூட்டிட்டு போய்.. நீ என்னடா பண்ணுவ.? நான் சொல்றது… வயசுப் புள்ளைடா.. சீக்கிரம் எவளையாவது லவ் பண்ணு..”

    ”எனக்கும் ஆசைதான்.. ஆனா.. நம்மள…எவளுக்கும் புடிக்கலயே..! அப்றம் எப்படி..எஸ்கேப் ஆகறது..?”

    ”டேய்.. இப்படி சொன்னவங்க.. எத்தனை பேர நான் பாத்துருக்கேன்..!” என்று சிரித்தாள்.

    ”இருக்கலாம்.. ஆனா.. எனக்கு உங்களவிட்டா.. வேற எவளும் கெடையாது..” என்றான்.

    ”சரி… கல்யாணம்..?”

    ”மெதுவா..”

    ”மெதுவான்னா எப்ப..?”

    ”ஒரு.. ரெண்டு வருஷம் கழிச்சு…”

    ”அவ்ளோ நாள்.. என்ன செய்வ.. சீக்கிரம் பண்ணிக்கோ…”

    ”ஆ… பண்ணிட்டு..?”

    ”உம்.. நல்லா கவுந்து படுத்து தூங்கு…” என்றாள்.
    அண்ணாச்சியம்மா பலகைமேல் கையூன்றி.. லேசாக முன்புறமாகக் குணிந்தவாறு அவனோடு பேசிக்கொண்டிருந்தாள்.
    ஒரு ஓரமாக பலகை மீது கை வைத்து சாய்ந்து நின்றிருந்தான் சசி.

    அண்ணாச்சியம்மாவைப் பார்த்து கண்ணடித்துக் கேட்டான்.
    ”ஆமா.. எதுக்கு கல்யாணம் பண்ணனும்..?”

    ” அடங்க மாட்டாமா..ஆட்டம் போடுவ.. இல்ல… அதுக்கு..”

    ”எனக்குத்தான்.. இந்த.. கூளச்சி இருக்காளே..!!”

    ”ஏய்… நா என்ன.. உன் பொண்டாட்டியா..?”

    ”இல்ல.. வெப்பாட்டி..?”

    ”கொன்றுவேன். .”

    ”சரி…ஏதோ ஒரு ஆட்டி..! எனக்கு இந்த ஆட்டியே போதும்..!”

    ”மயிரழகா…”என்று செல்லமாகத் திட்டினாள்.
    அவள் மனதில்.. அவன்மேல் காதல் ஊற்று பொங்கி விட்டது.

    அவளைப் பார்த்து ஒரு ரொமாண்டிக் லுக் கொடுத்துவிட்டு.. மிகவும் சன்னக்குரலில் பாடினான் சசி.
    ”தூக்கணாங்குருவி ரெண்டு.. தூங்கக்கண்டேன்.. கூட்டிலே…”

    ”தூக்கணாங்குருவி கூட்ல தூங்காம உன் தலைலயா தூங்கும்..?”

    ”இது பாடி பறக்கற.. சுதந்திர குருவிகள் இல்ல..! மூடிக்கெடக்கற.. சிறைக்குருவிகள்..!!” என அவள் மார்பை வெறித்தான்.

    ”மயிராண்டி…”

    ”மூடிக்கெடக்கற.. சிறைக்குருவிகள.. கொஞ்சிக்குலவனும் போலருக்கு..!!” என்றான் சசி ”எப்படி இருக்கு… ரெண்டும்..?”

    ”சோகமாத்தான் இருக்கு…” என்றாள்.

    ”ஏன்..?”

    ”கொஞ்ச ஆள் இல்லாம…”

    ” சே.. என்ன ஒரு கொடுமை இது..? நா எதுக்கு இருக்கேன்..? என்கிட்ட குடுத்தா.. நான் கொஞ்சி.. சீராட்ட மாட்டேன்..?”

    ”எப்படி… டா..?”

    ”குடுங்க கைல..”

    ”எடுத்துக்க….”

    ” இப்பவா…?”

    ”இப்ப எப்படிடா..? சரி.. எப்ப வரே..?”

    ”அத நீங்கதான் சொல்லனும்.. இப்ப நான் செம மூடுல இருக்கேன்..” புவியாழினி ஏற்றிவிட்ட மூடு.

    ”இன்னிக்கு இங்கதான இருப்ப…?”

    ”மத்யாணத்துக்கு மேல.. கடைக்கு போயிருவேன்..”

    ”சரி.. அப்றமா… நான் கூப்பிடட்டுமா…?”

    ” ம்.. எப்ப..?”

    ” ஒரு… அரைமணி நேரத்துல..?”

    ”எப்படி..?”

    ”நா.. சொல்றேன்.. நீ வீட்டுக்கு வா.! ஆனா ரொம்ப டைம் எடுக்க கூடாது..?”

    ”அவசர அடியா..?”

    ”ச்சீ… மயிரா…” என்று சிரித்தாள்.

    ”ஐ’ம் வெய்ட்டிங்…!!” என்றான் சசி……!!!!!!!

    -வளரும்……!!!!!!!

    Leave a Comment