இதயப்பூவும் இளமைவண்டும் – 3 (Idhayapoovum Ilamaivandum 3)

This story is part of the இதயப் பூவும் இளமை வண்டும் series

    kamakathaigal january 2015 ” அட.. பக்கத்துல.. அவ தம்பி நின்றுந்தான்..! மொதல்ல அவனத்தான் கமெண்ட் பண்றான்னு நெனச்சிட்டேன்..! எனக்கு சட்னு புரியல.. கீழ எறங்கினப்பறம்தான் புரிஞ்சுது..” என்று விளக்கினான் சசி.

    ” ம்..ம்ம்.. நமக்கு ஏத்த ஆளுகதான்..” என்று சிரித்தபடி கேட்டான் ராமு ”பேர் தெரியுமா..?”

    ”யாரு பேரு..?”

    Story Writer : Mukilan

    ” அந்த பொண்ணுக பேருதான்..”

    ”ம்கூம்..”

    ”உங்கக்காளுக்கு..?”

    ”தெரிஞ்சுருக்கும்..”

    ”கேட்டுப்பாரேன்..”

    ”எதுக்குடா..?”

    ”சும்மாதான்டா.. நம்ம ஏரியா பொண்ணு.. தெரிஞ்சு வெச்சிட்டா.. தப்ப..? ஆமா.. அது கூட ஒன்னு இருக்கே.. அது யாரு..?”

    ”யாருனு தெரியல..! சொந்தக்கார பொண்ணா இருக்கனும்.. அவளும் கமெண்ட் அடிக்கறா.. ‘ஏன்டா கண்ணா டென்ஷனாகறேனு..”

    ”ஹா..ஹா..! அதுகளப்பத்தி தெரிஞ்சுக்கத்தான்.. சம்சு உன்ன கூப்பிட்டான்..”

    ”நாறைக்கு விசாரிச்சர்றேன்.” என்றான் சசி.

    ”சரி.. டீ அடிக்கலாமா..?” என்று ராமு கேட்டான்.

    ”இல்லடா.. எனக்கு வேண்டாம். நீ குடி..”

    ”ஏன்டா.. மழைக்கு டீ வேண்டாங்கற..?”

    ”இப்பத்தான்டா காபி குடிச்சிட்டு வரேன்..”

    ”சரி.. போண்டா.. இருக்கும்டா.. சுடா..”

    ”ம்.. ம்ம்..சரி..”

    ”அப்படியே சொல்லிரு.. அண்ணாச்சி கொண்டு வந்துருவாரு..” என்றான்.

    சசி ஸ்டூலை விட்டு எழுந்து முன்னால் போய் நின்று எட்டிப் பார்த்தான்.
    டீக்கடையில் அண்ணாச்சியம்மாதான் தெண்பட்டாள்.
    ”பட்.. பட்..” என்று கை தட்டினான்.

    அண்ணாச்சியம்மா திரும்பி பார்த்தாள்.
    கொஞ்சம் சத்தமாக..
    ”போண்டா இருக்கா..?” என்று கேட்டான்.

    ”இருக்கு.. வா..” என்றாள்.

    சசி போனான்.
    அண்ணாச்சியும் இல்லை. டீ மாஸ்டரும் இல்லை. அண்ணிச்சியம்மா மட்டும்தான் இருந்தாள்.
    ”என்னது கடை லீவா..?” என்று கிண்டலாகக் கேட்டான்.

    ”உனக்கு என்ன வேனும்..?” என்று கேட்டாள்.

    ”என்ன இருக்கு..?”

    ”போண்டா.. வடைரெண்டுமே இருக்கு..”

    ”வடை என்ன.. மெதுவடையா.. பருப்பு வடையா..?” என்று அவன் கேட்பதன் அர்த்தம் புரிந்து.. அவனை லேசாக முறைத்தாள்.
    ”அலோ.. என்ன.. கேட்டா.. மொறைக்கறீங்க..?”

    ”என்கிட்டயேவா..?” என்றாள்.

    ”ச்ச.. என்னங்க.. கடைல என்ன இருக்குனு கேட்டா..” என்று இழுத்தான்.

    முறைப்பு மாறாமலே மெதுவாகச் சொன்னாள்.
    ”பருப்பு வடை..”

    ”மெதுவடை இல்லையா..?” என்று சிரிக்காமல் கேட்டான்.

    ”ஏன்.. மெதுவடைதான் வேனுமா..?”

    ”அதுதான்.. மெது மெதுனு.. சாஃப்டா இருக்கும்..! ம்..சரி பரவால்ல.. பருப்புவடை நல்லாருககுமா..?”

    ”ஏன்.. எங்க கடை பருப்பு வடை திண்ணதே இல்லயா நீ..?”

    ”திண்றுக்கேன்..! ஆனா இப்ப போட்ட வடை எப்படி இருக்குனு…”

    ”திண்ணு பாத்து சொல்லு..”

    ”சூடா இருக்கா..?”

    ”லேசான சூடுதான்..” என்று வடையைத் தொட்டுப் பார்த்து..”ஆறிருச்சு..” என்றாள்.

    ”எனக்கு சூடா வேனுமே..?”

    ” போண்டா வேணா சூடா இருக்கு.. எடுத்துக்க..”

    ”உங்க கையால நீங்களே குடுங்க..”

    ”எத்தனை..?”

    ”ரெண்டு..”

    இரண்டு போண்டாக்களை எடுத்து காகிதத்தில் சுருட்டிக் கொடுத்தாள்.
    ” டீ.. ரெண்டா..?”

    ”ஒண்ணு போதும்..” என்றான்.

    ”அவனுக்கு..?”

    ”அவனுக்குத்தான்.. இது..”

    ”அப்ப..உனக்கு..?”

    ”நாங்கெல்லாம் டீ தான் குடிப்போம்..”

    ”அப்றம்.. இங்க மட்டும் என்ன வழிதாம்..” என்று கேட்டுக்கொண்டே.. டீ போட்டாள்.

    ”உவ்வே.. வழியற டீ யா.. தரீங்க..?” என்றான்.

    சிரித்தாள் ”பன்னாடை…”

    ”அண்ணாச்சி எங்க போனாரு..?” என்று கேட்டான்.

    ”வேலையா போயிருக்காரு..”

    ”டீ யாரு போடறது..?”

    ” மாஸ்டர்தான்..”

    ”அவரு எங்க போனாரு..?”

    ”வருவாரு..” என்று அவள் கையைத் தூக்கி.. பாலை ஆற்றியபோது.. அவளது முந்தானை சற்றே இறங்கியது.
    அவளது கிச்சு பகுதியை பார்த்தான்.

    ”ம்..ம்ம்.. பரவால்லியே..” என்றான்.

    ”என்ன..?”

    ” நல்லா… டீ அடிக்கறீங்க…”

    முறைத்தபடி.. டீ போட்டு நீட்டினாள்.
    ”இந்தா.. தூக்கிட்டு போ…”

    டீ டம்ளரைக் கையில் எடுத்தான்.
    ”டென்ஷனாகிட்டிங்களா..?”

    ”ஆமா..” என்றாள்.

    ”ஓகே..” என்று விட்டு ராமு கடைக்குப் போனான்.
    மிஷின் மீது டீ.. போண்டாவை வைத்துவிட்டு ஸ்டூலை எடுத்து.. மிஷின் முன்னால் போட்டு உட்கார்ந்தான்.
    போண்டாவை எடுத்து கடித்தான்.
    ராமு டீயை எடுத்து பக்கத்தில் வைத்துக் கொண்டு போண்டாவை எடுத்தான்.
    ”அண்ணாச்சியம்மா.. செமக்கட்டை.. இல்ல..?” என்றான்.

    சசி சிரித்தான் ”வெளைஞ்ச கட்டைடா..”

    ”அரிசிக்கடை ஆளுன்னா.. ரொமப வழியறான்.. அதுகிட்ட..”

    ”எப்படி.. ஏதாவது.. லிங்க்கா..?”

    ”ம்கூம்.. அப்படி எதுவும் இல்ல.. இது யாருக்கும் மடியற டைப்பா தெரியல..” என்றான் ராமு.

    ”ரைட்டுதான்.. பட்.. கரைப்பார் கரைத்தால்.. கல்லும் கரையும்..” என்றான் சசி.

    டீ யை எடுத்து உறிஞ்சினான்.
    ”அந்த கரைப்பார் யாருனு வேண்டாமா..?”

    ”அது சரிதான்..”

    ”வேணா.. நீ கரைச்சு பாரு..”

    ”நானா..?”

    ”நீதான்.. ஜாலியா கல்லை போடுவியே..”

    ”ஏதோ.. ஒரு ஜாலிக்கு கொஞ்ச நேரம் பேசலாம்..! அதுக்காக…”

    ”டேய்.. அது என்கிட்டல்லாம் மூஞ்சி குடுத்தே பேசாதுடா..! ஆனா உன்கிட்ட… சிரிச்சு.. சிரிச்சு பேசும்..! அத நீ யூஸ் பண்ணி பாரேன்..”

    ”வேணான்டா.. அதெல்லாம் ஒர்க் அவுட் ஆகாது..”

    ”ஹா.. சும்மா.. வெளையாட்டா… மூவ் பண்ணு மச்சி..! வந்தா.. மாங்க..! போனா மயிறு..!!” என உசுப்பேற்றினான் ராமு.

    சசியின் மனதில் சபலம் தோண்றியது..!!

    டீக்கடைக்கு டீ மாஸ்டர் வந்து விட்டதால் அண்ணாச்சியம்மா மளிகைக்கடைக்கு வந்து விட்டாள்.
    ராமு தையல் வேலையைத் தொடர… சசி எழுந்து தண்ணீர் குடித்து.. கண்ணாடி முன்னால் நின்று.. அவன் முகத்தை ஒரு முறை பார்த்துக் கொண்டு… அண்ணாச்சியம்மாவைப் பார்க்கப் போனான்.

    ”எங்கடா..?” என்று கேட்டான் ராமு.

    ”சும்மா.. அண்ணாச்சியம்மாவோட கல்லை போட..” என்றான்.
    அரிசிக்கடை சாத்தப்பட்டிருந்தது. மளிகைக்கடைக்குப் போய்.. முன்னால் இருந்த பலகை மீது கையூன்றி நின்றான்.
    ”போண்டா கூட நல்லாத்தான் இருக்கு.. யாரு போடறது..?” என்று அவள் வாயைக் கிளறினான்.

    சேரில் உட்கார்ந்து கொண்டிருந்தவள்.. அவனைப் பார்த்தபடி..
    ”நான்தான்..” என்றாள்.

    ”நல்லாவே போடறீங்க..?” டீக்கடையைப் பார்த்தான்.
    மாஸ்டர் டீ ஆற்றிக்கொண்டிருக்க… கடை முன்னால் நின்றபடி இரண்டு பேர் சிகரெட்டில் புகைந்து கொண்டிருந்தனர்.

    சசி மீண்டும் அவளைப் பார்த்தான்.
    ”ஏன்.. அண்ணாச்சி போட மாட்டாரா..?”

    ”ஓ.. போடுவாரே..” என்றாள்

    ”நல்லா போடுவாரா..?”

    ”ஏதோ.. அவரளவுக்கு..”

    ”நல்லாருக்குமா..?”

    ஒரு நெடுமூச்சு விட்டு சேரைவிட்டு எழுந்து வந்தாள். ரோட்டை ஒரு பார்வை பார்த்துவிட்டு.. அவன் மேல் பார்வையை ஊன்றினாள்.

    சசி ”எனக்கு ஒரு.. டவுட்டு அண்ணாச்சிமா..” என்றான்.

    ”என்ன..?”

    ”ரொம்ப நாளா உங்கள கேக்கனும்னு நெனச்சிட்டுருந்தேன்..”

    ”என்னைவா..?” அவள் பார்வையே நேருக்கு நேராக சந்தித்தான். அவள் பார்வை அவனை ஊடுருவித் துளைத்தது.

    ”ம்..ம்ம்.. தப்பா நெனைச்சிக்க மாட்டிங்களே..?”

    ”ஆனா.. நான் என்னை தர்றதா இல்லையே..” என்றாள்.

    ”சே.. தப்பா மீனிங் பண்ணாதிங்க.. இது வேற மேட்டர்..”

    ”மேட்டரா…?”

    ” ம்..ம்ம். .”

    ”என்ன..?” என்று லேசாக முன்னால் குணிந்தாள்.

    ”நீங்க லவ் பண்ணியிருக்கீங்களா..?” என்று சிரித்துக் கொண்டு கேட்டான்.

    ”அத தெரிஞ்சு நீ என்ன கிழிக்கப் போற..?”

    ”புதுசா.. எதையும் கிழிக்கப் போறதில்ல.! இல்ல.. இப்பவே.. இத்தனை ஃபிகரா… பியூட்டியா.. இருக்கீங்கன்னா.. டீன் ஏஜ்ல.. எப்படி இருந்துருப்பீங்க… ஸோ….” என இழுத்தான்.

    ”ஸோ…?”

    ”நீங்க லவ் பண்ணாமயா இருந்துருப்பீங்க..? உங்களுக்கு நிறைய பிரபோஷல் வந்துருக்கும் இல்ல..? அதுல..ஏதாவது ஒன்னு.. உங்களுக்கு புடிச்சதா இருந்துருக்கலாம்.. இல்ல….?”

    கண்களை இமைக்காமல் அவனையே பார்த்தாள். அவள் மனத்திரையில் பருவ வயது.. நினைவுகள் ஓடிக்கொண்டிருக்கலாம..!
    ஒரு பெருமூச்சு விட்டு…
    ”ம்..ம்ம்..” என்றாள்.

    ”வாவ்..! யாரு.. அண்ணாச்சியவா..?”

    ”என்ன நெக்கலா..? அந்த மூஞ்சிய போய்.. எவளாவது லவ் பண்ணுவாளா..?”

    ”சே.. ஏங்க.. அவருக்கு என்ன..? முடி நரைச்சாலும்.. ஆளு இன்னும் பாக்க ஸ்மார்ட்டாத்தான இருக்காரு..?” என்றான்.

    அவனை முறைத்தாள் அண்ணாச்சியம்மா.

    சிரித்தான் சசி. ”ஓகே.. ஓகே.. கூல்..! நம்ம மேட்டருக்கு வருவோம..! என்னாச்சு அந்த லவ்..?”

    சசியை ஆழ்ந்த பார்வை பார்த்த அண்ணாச்சியம்மாவின்.. நெஞ்சைப் பிளந்து கொண்டு.. மீண்டும் ஒரு நெடுமூச்சு வெளியேறியது….!!!!

    – வளரும்…..!!!!

    Leave a Comment