சித்தி ப்ளீஸ் – 3 (Chithi Please 3)

This story is part of the சித்தி ப்ளீஸ் series

    கோவை வீட்டிற்கு வந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. காலேஜ் வொர்க் நிறைய இருந்தது. எந்த வேலை பண்ணிணாலும், முழித்திருந்தாலும், தூங்கினாலும் எதை பார்த்தாலும் சித்தி ஞாபகமே…
    யாரிடமும் பேச பிடிக்கவில்லை. மனம் தனிமையை யே விரும்பியது.

    எனக்கே நான் மாறியது நன்றாக தெரிந்தது. நார்மலாக இல்லை என்பது மட்டும் சத்தியம்.
    அம்மா விற்கு தெரியாமலா? இரண்டு மூன்று தடவை கேட்டு பார்த்தார்கள்.. என்னடா எதாவது ப்ராப்ளமா? னு. ஒன்றும் இல்லை என்று அப்போதைக்கு சமாளித்து விட்டேன்.

    ஏதோ காலேஜ், வொர்க் லோட் ப்ராப்ளம் னு விட்டு விட்டார்கள். நாட்களை தள்ளுவது அதி கஷ்ட்டமாக இருந்தது. ரொம்ப கஷ்ட்டபட்டு ஸ்டடீஸ் ல் கான்சன்ட்ரேட் பண்ண ஆரம்பித்தேன்.

    அப்போது பாட்டி வீட்டிலிருந்து சித்தியின் நீண்ட முடி ஒன்றை ஞாபகார்த்தமாக எடுத்து வந்து அதை என் பேனா வில் யாருக்கும் தெரியாமல் சுற்றி வைத்திருந்தேன்.

    அவ்வப்போது அதை முகர்ந்து பார்த்து சித்தி ஞாபகமாக வே இருந்தேன். என்னுடனே எப்பவும் வைத்திருந்தேன். நாளாக நாளாக சித்தி யின் ஞாபகம் பலப்பட்டதே தவிர கொஞ்சம் கூட குறையவில்லை.

    சில சமயத்தில் பைக் எடுத்து கொண்டு கிராமத்திற்கு போய் சித்தி யை பார்த்து விடலாம் என்ற கோரிக்கை தீவிரமான லும்.. சித்தி சொன்ன வார்த்தை யை மீறக்கூடாது, அதனால் சித்தி க்கு எந்த வித ப்ராப்ளமும் வரக்கூடாது.. முக்கிய மாக சித்தி மனது கஷ்ட்டபட கூடாது என்பதில் தீர்மானமாக இருந்தேன்.
    அந்த பேனா தான் எனக்கு துணை ஆறுதல் எல்லாம்.

    ஒருதடவை காலேஜில் இருந்து வீட்டுக்கு வந்து என் ரூம் ல் என் பேக் வைத்து விட்டு குளித்து விட்டு வந்து பார்த்தால்.. யாரோ என் ரூமுக்கு வந்து போனது.. என் டேபிளில் பொருட்கள் அலங்கோலம் இதையெல்லாம் பார்த்து திடீரென ஸ்ட்ரைக் ஆக.. என் பிரியமான பேனா தேடினேன். எங்கேயும் காணவில்லை. மீனா என்று கத்தினேன்.

    பயந்து போய் வந்தாள்.
    என் ரூமுக்கு வந்தியா?
    ஆம்…மா..ண்..ணா..
    எதாவது எடுத்தியா?

    எஸ்.. போன் சார்ஜர்..
    ஓகே.. ஏன் பேக் யை சர்ச் பண்ண?
    இல்லன்னா டேபிள்ல சார்ஜர் இல்லை..
    அதான்..

    பேக் ல … பார்த்தேன். அங்கேயும் இல்லை.. பட்.. காட் ல இருந்திச்சு எடுத்து ட்டு போனேன். ஏண்ணா? எனி ப்ராப்ளம்?

    உனக்கு எத்தனை வாட்டி சொல்லி இருக்கேன். என் ரூமுக்கு வராத.. வந்தா
    என்னோட திங்ஸ் தொடாத னு..
    இப்ப பாரு ஒரு இம்பார்ட்டண்ட் பொருளை காணோம்.
    சாரி ன்னா… என்ன அது சொல்லு..

    நான் வேனா தேடித் தர்றேன்.

    பென் ஒருத்தங்க கிஃப்ட் பண்ணது..

    என்னது பென் னா? யாரு உன் கேர்ள் ஃப்ரண்ட் கொடுத்த தா? யாருண்ணா அது? செளம்யா..வா? உன் க்ளாஸ் மேட்.. லாஸ்ட் டைம் மால் ல உன்கிட்ட வழிஞ்சிகிட்டிருந்தாளே.. அவளா?
    வாவ்.. செட் ஆயிட்டாளா? என்று என்னை தோளில் தட்டி கலாய்க்க..
    பட் ன்று கண்ணத்தில் ஒன்று விட்டேன்.

    மீனா எதிர்பார்க்கவே இல்லை.. கண்ணத்தை பிடித்து அழுது கொண்டே போனவள்.. ரூம் டோர் பக்கத்தில் மறைந்திருந்த பென் எடுத்து விசும்பிக்கொண்டே.. இதுவா பாரு என்று என்னிடம் கொடுத்தாள்.
    அதுவேதான் என் உயிருக்கு உயிரான பென்.
    என் சந்தோஷத்திற்கு அளவேயில்லை..

    நிமிர்ந்து பார்த்தால் மீனா அங்கு இல்லை.
    எனக்கே என் மீது கோபமாக வந்தது.
    ச்சே .. மீனா வை போய் அடித்து விட்டோமே..

    லேட் நைட் மீனா ஹோம் வொர்க் பண்ணிகிட்டிருக்கும் போது அவளை அவள் ரூமில் போய் பார்த்தேன்.
    பக்கத்தில் போய் சாரிடா என்றேன்.
    ச்சே, பரவாலண்ணா.. நீ ஏதோ மூட் அவுட் லே இருந்த.. விடு..

    இல்லடா… கொஞ்சம் ஸ்ட்ரஸ்.. அதான்.

    ஓகே, நானே கேட்கனும்னு நினைச்சேன்.
    ஒரு 4, 5 நாளா நீ ஆளே சரியில்லை..மூடியா இருக்க.. பழைய சிவா அண்ணணா மட்டும் இல்ல..

    எனி ப்ராப்ளம்.. என்கிட்ட ஷேர் பண்ண கூடாதா? அம்மாவும் அதே தான் ஃபீல் பண்றாங்க.. நீ சரியில்லை னு.
    ஏன்னா ஒரு பென் மிஸ் ஆனதுக்கு நீ இவ்ளோ ரூடா பிகேவ் பண்ண மாட்ட.. என்ன நீ அடிச்சது அம்மாக்கு தெரிஞ்சிருச்சு.. நான் உன்னோட ரூம் லேருந்து அழுதுட்டு வரும் போது பார்த்துட்டாங்க.

    என்னய சமாதானம் பண்ணி, நடந்ததை கேட்டுட்டு விடு, அண்ணண் தானே னு கன்சோல் பண்ணாங்க.
    ஏன்னா என்னாச்சு ? எதுவா இருந்தாலும் என் கிட்ட சொல்லு. ஏதாவது ஹெல்ப் பண்ண முடியுமானு பார்க்கிறேன்.

    ஏதோ பெரிய மனுஷி மாதிரி பேசினாள்.
    நான் அமைதியாக இருக்க…

    முதல்ல உன்னய இப்படி பார்க்க நல்லாவேயில்லை.. முதல்ல தாடி ய எடு.. இல்லன்னா ட்ரிம் பண்ணு பார்க்க சகிக்கவில்லை.. எப்பவும் ஹிரோ மாதிரி ஸ்மார்ட் ஆ இருப்ப.. என்னாச்சு உனக்கு?
    ரொம்ப நாள் கழித்து மனசார வாய்விட்டு சிரித்தேன்.

    வாவ்.. இப்ப தான் நீ என்னோட பழைய சிவா ண்ணா.. கன்னத்தில் முத்தம் கொடுத்து…

    இப்ப சொல்லுன்னா.. அது சௌம்யா தானே? நான் கெஸ் பண்ணது கரக்ட் தானே?

    அவள் தலையை லேசாய் தட்டி..

    உன்னோட டேஸ்ட் இவ்ளோ கேவலமா இருக்கும் னு நினைக்கவேயில்லை என்றேன்.

    அடப்பாவி, அப்ப வேற யாரு? சொல்லிட்டு போண்ணா.. நான் யார் கிட்டேயும் ரிவீல் பண்ண மாட்டேன்.

    இன்னும் செட் ஆகலை.. ஆனா அப்ப சொல்றேன்.
    அட, உன்னை யாருண்ணா ரிஜக்ட் பண்றது? நீ ப்ரபோஸ் பண்ணா.. பொண்ணுங்க க்யூ தான்.

    ஆனா.. செட் ஆயிடுச்சுன்னா ஃபர்ஸ்ட் என் கிட்ட தான் நீ சொல்லனும். ஓகேவா என்றாள் தம்ஸ்அப் செய்து..
    சரி, போய் படி..

    காலேஜில் கம்யூட்டர் லேப் பயங்கர டென்ஷன். முடிச்சிட்டு போன் ஆஃப் லேருந்து ஆன் பண்ணி பார்த்தால் அம்மாகிட்டே இருந்து மாலை 3.30 க்கு 4 மிஸ்ட் கால். போன் பண்ணி பார்த்தால் கன்டியுனிவஸ் என்கேஜ்ட்.
    வெறுத்து போய் பைக் எடுத்துக் கொண்டு வேகமாக வீட்டுக்கு போய், வராண்டாவில் பார்த்தால் இன்ப அதிர்ச்சி.

    என்னோட சித்தி யோட அழகான செப்பல். ஒரு நிமிஷம் ஜிவ் வென்று இருந்தது. மைகாட் உண்மைதான்.

    உள்ளே கிச்சன் ல சித்தி யும் அம்மாவும் காபி சாப்பிட்டு கொண்டு,

    சித்தி ப்ளாக் ப்ளஸ் லைட் ப்ளூ காம்பினேஷன் ல சுடி அவள் ரோஸ் வெள்ளை நிறத்துக்கு க்யூட்டாக இருந்ததது.
    தூக்கி வாரிய தலைமுடியை ponytail போட்டு இன்னும் அழகாக தெரிந்தாள்.

    கிச்சன் மேடையில் சாய்ந்து கொண்டு,

    ஏற்கனவே நல்ல பிங்க் கலர் தேகம்,
    காலில் அணிந்திருந்த தங்க கொலுசு, கால் பிஞ்சு விரல்களில் போட்டிருந்த லைட், ப்ரைட் ப்ளூ கலர் நெயில் பாலிஷ் அற்புதமாக தெரிந்தாள்.

    க்ராஸ் லெக்ஸ் போட்டு நின்றபடி, கேசுவலாக கைகளை கட்டியபடி என்னை புன்னகையுடன் வரவேற்றாள்.
    இயற்கை யாகவே ரோஸ் கலர் லிப்ஸ், அதுல light ஆக Red lipstick, எனக்கு கண்ணை அவள் உதட்டில் இருந்து எடுக்க மனசு வரவில்லை, முடியவில்லை.

    சித்தியின் அந்த favourite லிப்ஸை சுழித்த வாறு ஸ்மைல் வேறு.

    அம்மா வேற, என்னை பார்த்து பேசுறாங்க, ஆனால் என் கண்களோ திரும்ப திரும்ப சித்தி யிடமே சென்றது.

    ரொம்ப கஷ்டப்பட்டு கவனத்தை அம்மாவிடம் திருப்ப வேண்டியதாயிற்று.

    அம்மா என்ன சொல்ல வர்ராங்க என்பதே புரியவில்லை.

    அம்மா முன்னாடி வந்து,

    என்னடா சிவா நான் கேட்டுகிட்டே இருக்கேன். ஒண்ணும் சொல்ல மாட்டேங்குற.

    ஏண்டா, உனக்கு எத்தனை தடவை போன் பண்றது? மாலினி ஊர் லேருந்து வந்திருக்கா, அவ ஃப்ரண்ட் வீட்டுக்கு வந்தவளை போய் பிக்கப் பண்ணி நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வரணும். சமயத்தில உன்னை கான்டாக்ட் பண்ண முடியாம போச்சு, அப்பறம் அவளே cab பிடிச்சு வந்துட்டா.

    இல்லம்மா லேப் டெஸ்ட், போன் நாட் அலவ்ட், ஸ்விட்ச் ஆஃப் பண்ணி யிருந்தது. அதான்,
    சாரி சித்தி,

    சித்தி தலையாட்டிய படியே குறும்பு புன்னகையுடன் அக்சப்ட் பண்ணி கொண்டாள்.
    அம்மா, பின்புறம் திரும்பி சித்தி யை பார்த்த படி, மாலு, உனக்கு தெரியுமா?

    சிவா ஊர்லேருந்து வந்ததிலிருந்து சரியில்லை. என்னமோ தெரியலை பேயடிச்ச மாதிரி ரொம்ப Moody யா இருந்தான்.

    சித்தி யின் முக அபிநயம்,
    கண்களால் என்னை குறு குறு வென பார்த்து ஏன்? என்ற புருவ நெறிப்பு.

    அப்பாடா, இன்னைக்கு தான் பழையபடி நல்லா இருக்கான். காலேஜ் லேப் ப்ராக்டிகல்ஸ் ஸ்ட்ரெஸ் போல.

    சித்தி, உதடு சுழித்த சிறிய புன்முறுவலுடன் என்ன அப்படி யா? என்ற முகபாவம். கண்கள் நடனமாடி யது.
    எனக்குத்தான் தர்மசங்கடமான நிலை.

    அம்மா என்னமோ என்னை பார்த்து பேச, பின்னால் சித்தி கைகளை கட்டிக்கொண்டு சாய்ந்து நின்று கொண்டே, கண்கள் மற்றும் முக அபிநயத்துடன் counter ரீ ஆக்சன் கொடுத்து கொண்டே இருந்தாள் அற்புதமாக.
    என்னால் ரசிக்காமல் இருக்க முடியவில்லை.

    அம்மா, நல்ல வேளை எல்லாம் முடிஞ்சிடுச்சு போல, இப்ப தான் சிவா உன் முகம் பார்க்க ரொம்ப பொலிவா இருக்கு.

    சித்தி, முகபாவம், அப்படியா? அவ்வளவு பொலிவா இருக்கா? எனக்கு தெரியாதா? ஏன் இப்ப இவ்ளோ சந்தோஷமா இருக்க னு?
    கண்கள் நயன பாஷையில் விளையாடியது.

    வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு.. சித்தி யின் விளையாட்டை மிகவும் ரசித்தேன்.
    உனக்கு தெரியுமா மாலு? இரண்டு நாளைக்கு முன்னாடி ஏதோ ஒரு பேனாக் காக மீனாவை அடிச்சிட்டான்.

    நான், உடனே அம்மா ப்ளீஸ் மா, இப்ப எதுக்கு மா அதெல்லாம்.

    சித்தி புருவ நெறிப்பு மாறியிருந்தது.
    ஏன்? என்னாச்சு? Pen என்ன? என்று பெரிய விரிந்த கண்களால் துளைத்து எடுத்தாள்.

    அம்மா, இல்லடா நீ லாஸ்ட் வீக் லாம் எப்படி இருந்தனு சொல்லிகிட்டிருந்தேன்.
    அப்பா, எனக்கு இப்ப தான் நிம்மதியாக இருக்கு. சரி போய் ஃப்ரஸ் அப் ஆயிட்டு ரூம் ல இரு, நானும் மாலினி யும் பேச வேண்டியது நிறைய இருக்கு.

    நான் சித்தி யின் கண்களை பார்த்த படியே என் ரூமுக்கு போனேன்.

    மனதிற்கு ரொம்ப வும் உற்சாகமாக, குதுகாலமாக இருந்தது. இந்த நிமிடம், செகண்ட் இந்த சந்தோஷம், எல்லாம் சித்தி யினால், அவள் மட்டும் என் லைஃப் பார்ட்னர் ஆனால், அதற்கு மேல என்ன வேணும் எனக்கு, எப்படியாவது சித்தி கூட நேரம் பார்த்து பர்சனலா பேசனும்.

    கண்டிப்பா என்னோட ரூமுக்கு வருவாள், ஜஸ்ட் கொஞ்ச நேரம் பேசுனா போதும், அட்லீஸ்ட் அவ என் பக்கத்துல இருந்தாலே போதும்.

    ஃப்ரஸ் அப் ஆயிட்டு ரூமில் லேப் டாப் பில் வொர்க் செய்து கொண்டே வெயிட் பண்ணிக்கொண்டிருந்தேன். கொஞ்ச நேரத்தில் ரூம் நாக் பண்ணிய சவுண்ட் சிவா இருக்கியா? என்ற சித்தியின் குரல் கூடவே மீனா வின் வாய்ஸ்.

    லேப் டாப்பில் ப்ராஜெக்ட் வொர்க் பண்ணிகிட்டிருந்த எனக்கு என் சித்தி குரல் கேட்டவுடன் உடம்பு புல்லரித்தது.

    உடனே டோர் திறந்தால் சித்தி, மீனா.
    வா சித்தி உள்ளே
    இருவரும் உள்ளே வந்தனர்.

    ரூம் ஏசி ஆன் பண்ணினேன்.
    சித்தி, ரூம் மை கண்களால் சுற்றி பார்த்து விட்டு,
    ரூமை நல்லா நீட்டா தான் வச்சிருக்க என்று சொல்லி விட்டு

    ஸ்டடி டேபிளில் புக்ஸ் எடுத்து பார்க்க, உடனே மீனா, ஐயோ சித்தி எதையும் எடுக்காதிங்க.
    சித்தி, ஏண்டி?
    அண்ணனுக்கு கோபம் வந்திடும், அப்பறம் அடிச்சிடுவான்.

    ஏய் வாலு, அன்னைக்கு ஏதோ தெரியாம, அதான் அப்பவே சாரி கேட்டுட்டேன்ல.

    இல்லண்ணா, சும்மா விளையாட்டுக்கு,

    கீழே, மீனா இங்கே வா என்ற அம்மாவின் குரல் .
    வர்றேன்.. என்று சொல்லி யபடி சித்தி காதில் ஏதோ சொல்லிட்டு என்னை பார்த்து மாட்டுன நீ என்று சைகை செய்து கீழே ஓடினாள்.

    எனக்கு கொஞ்சம் தெளிவில்லாமல் கேளு சித்தி, யார் னு கேட்டு சொல்லுங்க என்பது மட்டும் அரைகுறையாக கேட்டது.

    ரூமில் நானும் சித்தி யும் மட்டும்.
    என் நெஞ்சை ஏதோ பிசைவது போல் இருந்தது.

    ஒரே சமயத்தில் ஆனந்தம், துக்கம், படபடப்பு என்னையே நான் கன்ட்ரோல் பண்ணிக்கொண்டிருந்தேன்.

    சித்தி கேசுவலாக என் புக்ஸ், ஸ்டடி டேபிள்ளாம் பார்த்து விட்டு.

    என்ன சிவா, உன் கிட்ட என்ன சொல்லி அனுப்பிச்சேன்?

    என்னாச்சு சித்தி? எனக்கு நாக்கு மேலன்னத்தில் ஒட்டி கொண்டது.

    உன்னோட நடவடிக்கை யிலேயே எல்லாருக்கும் தெரிஞ்சிருச்சு. நீ நார்மலாக இல்லை, டிஸ்டர்ப்ட் ஆ இருக்கன்னு. Even நம்ம மீனாவிற்கு கூட,

    என்னது மீனாவா? என்ன தெரியுமாம்?

    கரக்ட் ஆ சொல்லுறா.

    உனக்கு ஏதோ கேர்ள் ஃப்ரண்ட் ப்ராப்ளமாம்.

    நான் ஆமாம் கரக்ட் ஆ தான் Guess பண்ணியிருக்கா, என்று முணு முணுத்தேன்.

    சித்தி காதில் அது சரியாக விழாமல் என்ன guess என்னது? என்றாள்.

    இல்ல, ஒண்ணும் இல்லை.
    So, என்னனு கேட்டு சொல்லுங்க சித்தி ன்னா..
    ஏதோ கேர்ள் ஃப்ரண்ட் பேர் கூட சொன்னாளே, ரேகா, சௌம்யா ஏதோ சம்திங்.

    நான் சிரித்து வைக்க,

    என்ன சிவா உண்மை யா? னு என்னை கூர்ந்து பார்த்தாள்.

    அவள் பார்வையின் தீர்க்கத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

    அவ ஒருத்தி, எதாவது மடத்தனமா சொல்லுவா, நீ வேற சித்தி,

    அப்ப யாரது?

    சித்தி, சௌம்யா ன்னு என் க்ளாஸ் மேட்.
    எனக்கு propose பண்ணா.,
    என்னை பற்றி தான் உனக்கு தெரியுமே
    நான் sorry னு சொல்லிட்டேன்.

    ஏண்டா அவ ரொம்ப feel பண்ணியிருப்பாளே?

    ஆமாமாம், ரொம்ப feel பண்ணிட்டு இப்ப என் college friend ஒருத்தனை லவ் பண்றா.
    Line clear ஆயிடுச்சு.

    சித்தி சிரித்து கொண்டே
    அதுசரி, அது என்ன pen மேட்டர்?

    அது ஒண்ணுமில்லை சித்தி.

    அப்படி என்ன அந்த pen ஸ்பெஷல்?

    ஏன்? எனக்கு காண்பிக்க மாட்டியா?

    ச்சே சே, இதோ இந்த pen தான் னு Back Bag லிருந்து எடுத்து கொடுத்தேன்.

    அதை வாங்கி பார்த்து விட்டு

    இதுல என்ன இருக்கு? யாராவது கிஃப்ட் ஆ கொடுத்தாங்களா?

    நான் சைலண்ட் ஆக இருந்தேன்.

    என்ன சிவா? சைலண்ட் ஆயிட்ட?

    நிமிர்ந்து சித்தி யை பார்த்து

    சித்தி அந்த பென் மூடியில் க்ளோஸா வாட்ச் பண்ணு.
    பென் மூடியை லைட் வெளிச்சத்தில் பார்க்க. நீண்ட முடி சுற்றியிருந்தது தெரிய.

    என்ன சிவா இது? ஏதோ hair மாதிரி.

    உன்னோட முடி சித்தி, ஊர்லேயிருந்து உன் ஞாபகார்த்தமா எடுத்து வந்து pen ல சுத்தி வச்சிருக்கேன்.

    சித்தி அதிர்ச்சி யாகி, பின் மெல்ட் ஆனது க்ளியராக தெரிந்தது.

    இது காணாப் போனதுக்காகத்தான் மீனா மேல கோபப்பட்டியா?
    என்ன சிவா? இது பைத்தியக்காரத்தனம்?

    சாரி சித்தி, இது ஒண்ணு தான் உன் ஞாபகார்த்தமா என்கிட்ட இருக்குது. அது காணாமல் போன டென்ஷன் ல நான் ஏதோ,

    வேணாண்டா சிவா,

    நான் உன்னை ய இதெல்லாம் தப்பு, இந்த மாதியெல்லாம் வேணாம் விட்டுடு னு கன்வின்ஸ் பண்ண தான் வந்தேன்.

    ஆனா எனக்கு இப்ப என்ன சொல்றது னு தெரியலை.

    சித்தி என்னை பத்தி நல்லா தெரிஞ்சு மா இப்படி பேசுற. நீ ன்னா எனக்கு உயிர்.

    சித்தி தன் கழுத்தில் அணிந்திருந்த கோல்ட் செயினில் இருந்த டயமண்ட் லாக்கெட்டை, விரல்களால் சுற்றி ய படியே,

    தெரியும்டா, அதான் பயப்படறேன். இந்த சின்ன Gap, பிரிவு உன்னை எல்லாத்தையும் மறக்க வச்சிருக்கும். நீ பழையபடி நார்மலாக இருப்ப னுதான் வந்தேன். ஆனா என் உள் மனசுக்கு தெரியும். நீ மாறியிருக்க மாட்ட னு. நான் தான் அங்கே கோவில் ல வச்சி பார்த்தேனே.

    ஆனால் அதை விட இப்ப ரொம்ப விகரஸ்ஸா இருக்க.

    அப்படி என்னத்தடா என் கிட்ட கண்டுட்ட?

    சித்தி ஒருத்தர் மேல உண்மையான அன்பு காதல் வச்சிட்டா, அது ஏன் எதுக்கு எப்படி ங்குறதுக்கு ஆன்ஸர் கிடையாது. காரணம் வச்சி லவ் பண்ண முடியாது.
    அப்படி இருந்தால் அது உண்மையான லவ் வே கிடையாது.

    சித்தி டேபிளில் சாய்ந்து படி நின்ற வாறே கை விரல்களில் உள்ள மோதிரத்தை கழட்டி மாட்டியபடி நான் சொல்வதை கேட்டுக் கொண்டிருந்தாள்.

    பாட்டி வீட்ல உன்னை பார்த்த வுடனே நீதான் எனக்கு லைஃப் பார்ட்னர் னு முடிவு பண்ணிட்டேன். எனக்கு இப்ப தான் கொஞ்சம் கொஞ்சமா புரியது, சின்ன வயசுல இருந்தே நீ என்னோட அடி ஆழ் மனசில இருந்திருக்க, அப்ப அதை என்னால் சொல்ல தெரியல, express பண்ண தெரியலை. ரெண்டு ஃப்ரண்ட்ஸ் பாய் ஃப்ரண்ட், கேர்ள் ஃப்ரண்ட் எப்படி ஃப்ரண்ட்ஸ் ஆவே இருந்து ஒரு ப்யூட்டிஃபுல் சிச்சுவேசன் ல லவ்வர்ஸ் ஆகிறாங்களோ, அதுதான் எனக்கு நடந்திருக்கு.

    ஆனா என்ன இங்க,

    எனக்கு மட்டும் தான் நடந்திருக்கு.

    சித்தி உதட்டை சுழித்து, லைட் டா ஸ்மைல் பண்ணி கொண்டே, என் தலையை கலைத்து விட்டாள்.

    Computer revolving chair ல உட்கார்ந்திருந்த நான் மேலே நிமிர்ந்து சித்தி யை பார்த்து,

    திரும்ப திரும்ப சொல்றேன் னு நினைக்காதே சித்தி, உண்மையிலேயே என்னோட தேவதை நீ. என்னோட கஷ்ட்டம் சுகம் லைஃப் எல்லாமே நீதான், உன் கூடத்தான் எல்லாமே ஷேர் பண்ணணும். உன் கூட தான் நான் வாழ ஆசைப்படுறேன். நீ எனக்கு கிடைச்சினா அத விட அதிர்ஷ்டம் வேற ஒண்ணும் கிடையாது. என்னோட லைஃப் எங்கேயோ போயிடும். உனக்காக எந்த sacrifice செய்யவும் ரெடியா இருக்கேன்.

    என்னோட லவ் உண்மை சித்தி, அதை நீ புரிஞ்சிகிட்டினா போதும் சித்தி.

    கொஞ்ச நேரம் அமைதி.

    Wall clock டக் டக் சவுண்ட் எங்கள் இருவரது ஹார்ட் பீட் மாதிரி யே கேட்டது.

    சித்தி, சிவா நான் என்ன சொல்றதுன்னே தெரியவில்லை.

    என் மேல நீ இவ்வளவு லவ், பாசம் வச்சிருக்கிற தை பார்த்தா எனக்கு கர்வமா, பெருமையா இருக்கு.

    அவ்வளவு அதிர்ஷ்டசாலி யா நான்?

    உன்னோட லவ் pure லவ்.
    இந்த அளவுக்கு என்னை லவ் பண்றியே,
    நான் இதுக்கு தகுதி யானவளா? னு கூட எனக்கு தெரியல.

    ஆனா, எனக்கு பயமாயிருக்கு. நம்ம ரிலேஷன் தான் காரணம்.

    இப்ப சொல்றேன், நீ மட்டும் என் அக்கா பையனா மட்டும் இல்லாம இருந்திருந்தால். நான் எப்பவோ உன் லவ் வை accept பண்ணியிருந்திருப்பேன்.

    யாருடா இந்த மாதிரி உயிருக்கு உயிராய் உருகி உருகி லவ் பண்றவங்க ளை வேண்டாம் னு சொல்லுவாங்க?.

    எனக்காக எத்தனை கஷ்ட்டங்களை நீ மனசுல தாங்கிகிட்டிருக்க னு எனக்கு தெரியும்.
    நான் சொன்னேன் னு ஒரு வார்த்தை க்கு கட்டுப்பட்டு, எனக்கு phone பண்ணாம, atleast msg கூட போடாம. Contact பண்ணாம., மனசுக்குள்ளே வச்சி கிட்டு, யார் கிட்டயும் share பண்ணாம.,
    சிவா, sorry டா ரொம்ப feel பண்ணியா?

    எனக்ககாகத்தான் எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டியா? சித்தியின் குரல் தழு தழுத்தது. கூரான நாசி சிவந்தது.

    நான் உடனே எழுந்து சித்தி யின் வெண்டைக்காய் போன்ற பிஞ்சு விரல் கைகளை Just பிடித்து கொண்டு,

    இல்லை சித்தி இந்த கஷ்ட்டம் கூட எனக்கு சுகமா த்தான் இருந்தது.

    ஏன்னா நான் எப்பவும் உன்னை யே தான் நினைச்சு கிட்டேயிருந்தேன்.
    எப்ப நான் உன்னை நினைச்சு கிட்டாலும், என் மனசுக்குள்ள தென்றல் வீசுற மாதிரி ஒரு feeling. அந்த கஷ்ட்டம் சுகமாத்தான் இருந்தது.

    அதை explain பண்ண முடியாது. அனுபவிக்க னும்.

    ஆனா என்ன, என்னால உனக்கு எந்த கஷ்ட்டம், problem வந்திரக்கூடாதே ன்னு தான் ரொம்ப careful ஆ இருந்தேன்.

    சித்தி நீ என்னோட லவ் வை புரிஞ்சிகிட்டியே. அது போதும் எனக்கு.
    இதைவிட எனக்கு என்ன வேணும்?. உன்னோட மனசு ல நான் இருக்கிறேன் னு உன் வாயால் கேட்டதுக்கப்புறம்
    Thank God., நான் எதையும் சமாளிச்சிடுவேன்.

    இல்ல சிவா,
    சித்தியின் வாய்ஸ் break ஆனது.

    தலை கவிழ்ந்து சில செகண்ட்ஸ் இருந்தாள். கொஞ்ச நேரம் கழித்து .

    என்னோட அக்கா பையனா போயிட்டியேடா? இல்லன்னா.. என்று என்னை இறுக்கி அழுத்தி அணைத்துக் கொண்டாள்.
    அவள் உடல் குலுங்கியது.

    நான் அவள் தலை மேல் முத்தம் வைக்க இன்னும் என்னை இறுக்கி கொண்டாள். அவள் தூக்கி வாரிய தலைமுடியை அப்படியே மெதுவாக கோதி விட்டேன்.

    அப்படியே என் மார்பில் தலையை வைத்து கொண்டாள்.

    நான் மெதுவாக அவள் கண்ணீரை துடைத்து விட்டு,
    சித்தி., நீ .. உன் மனசு கஷ்டப்பட்டு ச்சுனா என்னால தாங்க முடியாது. ப்ளீஸ்,
    நீ என்னோட அழகு தேவதை. நீ எப்போதும் சந்தோஷமாக சிரிச்சுகிட்டே இருக்கணும். அந்த உதட்டை சுழிச்சி என்னை பார்த்து எப்பவும் ஒரு ஸ்மைல் பண்ணுவியே, மை காட், மைண்ட் ப்ளோயிங்.

    சித்தி என்னை நிமிர்ந்து பார்த்து அதே மாதிரி சிரிக்க..,
    இருவரின் மனதும் லேசானது.

    அணைத்து கொண்டே..
    சிவா, அடிக்கடி நீ என்னய பார்த்து நீ என் தேவதை னு சொல்லுவியே அப்படியாடா? அப்படி பிடிக்குமா என்னை?
    ஐயோ, சித்தி என்ன கேள்வி இது.

    இது வரைக்கும் யாரையும் அந்த மாதிரி சொன்னதில்லை, நினைச்சதும் இல்லை.
    நீ என்னோட உயிர், அழகு தேவதை.
    மென்மையாக அவள் நெற்றியில் முத்தமிட்டேன்.
    கண்களை மூடி ரசித்தாள்.

    சிவா உண்மையை சொல்லட்டுமா?

    உன்னை meet பண்ண வரும்போதெல்லாம்
    எப்படியாவது உன்னை convince பண்ணி, இது வேண்டாம் சரியில்லை னு தான் சொல்ல வருவேன். ஆனா உன்னோட pure love முன்னாடி நான் தோத்துடுவேன். நீதான் எப்பவும் ஜெயிப்ப, இன்னைக்கு கூட.

    மனசுக்குள்ளே நெருடலா இருக்கு., நாம தப்பு பண்றமோ னு. ரொம்ப திகிலா இருக்கு.
    சிவா, பொறுமையா இருப்போம், இதுக்கு காலம் தான் பதில் சொல்லனும்.

    சரி சித்தி உன்னோட plan என்ன? திடீரென கிளம்பி இங்க?

    ஒண்ணும் இல்லடா, இங்கே என் friend ட marriage function. நாளைக்கு ஏதோ hotel ல Sangeeth plus reception. நாளை மறுநாள் குன்னூர் ல marriage. Attend பண்ணிட்டு 2 days கழிச்சு வருவேன்.

    சரி, அதான் marriage attend பண்ணலாம் னு வந்தேன், அப்படியே Hero sir யையும் பார்த்து ட்டு போகலாம்னு அக்கா வீட்டுக்கு வந்தேன்.

    சித்தியின் மென்மையான கைகளை முத்தமிட்டு, தேங்ஸ் சித்தி, என்றுஅவள் காதோரம் கிசுகிசுத்தேன்.
    என் கண்ணத்தை தடவியபடி, சிவா நாளைக்கு afternoon என்னய friend வீட்டில் ட்ராப் பண்ணிடு.

    உனக்கு காலேஜ்?

    இல்ல சித்தி practicals முடிஞ்சது. லக்கியா என் தேவதை வரும் போது நோ காலேஜ், நோ வொர்க்.

    சித்தி செல்லமாக தன் தலையில் அடித்து கொண்டே, ஐயோ. இப்படி தேவதை அது இது னு சொல்லியே படுத்துறடா என்றாள்.
    நானும் சிரித்துக்கொண்டே.
    என் ப்ராஜெக்ட் almost முடிஞ்சிடுச்சு. ஃப்ரண்ட் டோடது ப்ராஜெக்ட் செக் பண்ணி கிட்டியிருக்கேன்.
    So, நான் ஃப்ரீ தான்.
    நாளைக்கு நானே ட்ராப் பண்றேன். No cab ப்ளீஸ் சித்தி.

    அடுத்த நாள் காலை 7 க்கு எழுந்து கீழே ஹாலுக்கு போனால்,.
    servant வந்து தம்பி, அம்மா, பாப்பா, சித்தி எல்லோரும் ஐயப்பன் கோவிலுக்கு போயிருக்காங்க. உங்களை ஒரு 8.30 போல பெரிய கார் எடுத்து கிட்டு வரச்சொன்னாங்க.
    இருங்க தம்பி, காபி எடுத்து ட்டு வரேன்.

    லேட் நைட் வரை ப்ராஜெக்ட் பார்த் துகிட்டே இருந்தேன்.
    சித்தி மீனா ரூம் ல படுத்து கொண்டாள்.
    என் மனதில் இரவு முழுவதும் இனம் புரியாத மகிழ்ச்சி.

    நைட் முழுவதும் சித்தி யின் நினைவே.
    தூக்கத்தில் கூட. அழகான கனவு கள். ரொம்ப நாள் கழித்து சந்தோஷமாக தூங்கினேன்.

    பரபர வென்று குளித்து, சொல்ல, சொல்ல டிஃபன் கூட சாப்பிடாமல் நல்ல டி சர்ட், ஜீன்ஸ் பேண்ட் டுடன் கிளம்பினேன்.
    கோவிலுக்கு போய் கார் park பண்ணிவிட்டு திரும்பினால்,

    என் மாலினி சித்தி., கொஞ்சம் ஈரத்துடன் இருந்த கூந்தலை தூக்கி வாரி பின்னாமல் விட்டு கேரளா ஸ்டைலில் நாட் போட்டு. காற்றில் அலையும் கேசம், வெள்ளை, லைட் மஞ்சள் பட்டு சேலை, hand rise ஜாக்கெட் ல், அவள் வெள்ளை கலருக்கு எடுப்பாக.,

    நீண்ட மென்மையான வெள்ளை நிற கைகள் தங்க வளையலுடன்., கழுத்தில் மெல்லிய தங்க செயின் டாலடிக்க.. நெற்றியில் சந்தன கீற்று, குங்குமம்.

    வலது சிவந்த கண்ணத்தில் ஒரு சின்ன பரு., சிவப்பாக அது கூட அவளுக்கு அழகு தான். கூரான நாசி மற்றும் நெற்றியில் மின்னும் வேர்வை துளிகள். அழகுக்கு கூடுதல் அழகு சேர்த்தது.

    உண்மையிலேயே ஒரு வெள்ளை தேவதை கோவில் இருந்து வருவது போல், கையில் பிரசாத பூக்கூடை யுடன்.
    நான் கார் மீது சாய்ந்து கொண்டு சித்தி யை யே பார்த்து கொண்டே இருந்தேன்.

    இதை படிக்கும் நண்பர்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். பர்சனலாக.,
    ஏனென்றால் இதை நான் பர்சனலாக அனுபவித்ததால் சொல்கிறேன்.

    நம் மனதிற்கு மிகவும் பிடித்த, நாம் உயிருக்கு உயிராய் உண்மையாய் காதலிக்கும், அதேபோல் நம்மை உண்மையாய் லவ் பண்ணும் தேவதை போன்ற பெண்,

    இந்த மாதிரி traditional dress ஆன சேலையில் நம் எதிரே வரும் போது, எப்படி மனதிற்குள் ஒரு happy divine feeling ஏற்பட்டு, எப்படி நாம் செயலிழந்து போவோமோ?
    அந்த நிலையில் நான் இருந்தேன்.

    இதையெல்லாம் நாம் சொந்தமாக நம் வாழ்க்கையில் அனுபவிக்க வேண்டும்.
    வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

    அப்படியே என் மாலினி யை வச்ச கண்ணை மாற்றாமல் பார்த்துக்கொண்டு இருந்தேன்.

    நிஜமாகவே என் சுவாசம் தடை பட்டது.
    தலை கிறுகிறுத்து போனது. வேர்த்து விட்டது.
    சித்தி என்னை நோக்கி மெதுவாக தன் ஃபேவரைட் ஸ்மைலுடன் நடந்து வர., என்ன ஒரு பேரழகு.

    என்னை பார்த்து வுடன் சித்தி புரிந்து கொண்டு விட்டாள்.
    இவனுக்கு என்னமோ ஆகி விட்டது. அதுவும் இந்த மாதிரி traditional பட்டு சேலையில் பார்த்தவுடன்.

    யாருக்கும் தெரியாமல், என்னை பார்த்து விரலை உதட்டுக்கு நடுவே வைத்து, தன் பெரிய கண்களை இன்னும் பெரிது பண்ணி, புன்சிரிப்பு டன் தயவு செய்து சும்மா இரு, என்று சைகை யால் ஜஸ்ட் கைகளால் வேண்டுவது போல செய்து கெஞ்சினாள்.

    நல்ல வேளை, அம்மா வும் மீனாவும் அதே dress codeல் சித்தி யின் பின்னால் வந்து கொண்டிருந்ததால் கவனிக்கவில்லை.
    நான் சித்தி யை மட்டும் தான் பார்த்துக்கொண்டு இருந்தேன்.

    என் கண்களுக்கு சித்தி மட்டும் தான் தெரிந்தாள்.

    கிட்ட வந்தவுடன் அம்மா, என்ன சிவா, வேர்த்து விறுவிறுத்து இருக்கு கேட்க.

    இல்ல அது வெய்யில் மா, அதான் சமாளிக்க,
    சித்தி க்கு சிரிப்பை அடக்க முடியாமல் போனது. நல்ல வேளை அம்மா கவனிக்கவில்லை.
    அம்மா, சரி, சரி கார் ல ஏசியை போடு. போகலாம்.
    என்னடா எதாவது சாப்டியா?
    இல்ல மா.

    இன்னும் வேர்வை அடங்கலை பாரு.

    பார்த்து ட்ரைவ் பண்ணு.

    டிஃபன் சாப்பிட்டு வரவேண்டியது தானே? எல்லாம் விளையாட்டு தான்.

    சித்தி தன் சிரிப்பை கைகளால் மறைத்து கொண்டே வெளியே பார்ப்பது போல் நடிக்க,
    நான் ட்ரைவ் செய்து கொண்டே ரியர் வ்யூ மிர்ரரில் சித்தி யை அவ்வப்போது பார்த்து ரசித்து கொண்டு வந்தேன்.
    மீனா, கார் ப்ளூடூத் ஆடியோ சிஸ்ட்டத்தில் இளையராஜா பாட்டு

    தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமே மனசில ப்ளே பண்ண..

    ஐயோ.. Situation க்கு தகுந்த song.

    என் மனதிற்குள்., இதான் லைஃப். வேற என்ன வேணும்?

    மீனா நல்ல ஐடியா கொடுத்தாள்.

    அம்மா எல்லோரும் breakfast நல்ல ஹோட்டல் போனா?

    நான் உடனே வாவ் செம ஐடியா மீனா.

    மீனா, இன்னைக்கு தான் நீ தீயா யோசிச்சு ஒரு நல்ல ஐடியா கொடுத்திருக்க,

    என்ன ண்ணா? செம form ல இருக்க?
    இவ்ளோ ஜாலியா இருந்து‌ பார்க்கவேயில்லை.
    ஏதாவது ஒர்க் அவுட் ஆயிட்டா?

    மாலினி சித்தி க்கு சிரிப்பு தாங்க முடியாமல் காருக்கு வெளியே பார்த்து வாயை மூடிக் கொண்டு சிரித்துக் கொண்டே வர,

    அம்மா, உடனே சும்மா இருடி, நான் இன்னைக்கு கோவிலுக்கு வந்ததே சிவாக் காகத்தான்.
    அவனுக்காகத்தான் வேண்டிக்கிட்டேன். என் பிள்ளை நினைச்சதெல்லாம் நடக்கனும். அது போதும் எனக்கு.

    நான், thank you ம்மா.

    மீனா, அப்ப எனக்கு வேண்டிக்கலையா?

    எல்லாருக்கும் தான் . சிவா, எந்த ஹோட்டல் போற?

    கௌரி சங்கர் தான்.

    எல்லோரும் ஓகே சொல்ல கார் ஹோட்டல் போனது.

    ஹோட்டல் லிலும் இதே சந்தோஷம் கன்டினியூ ஆனது.
    எனக்கும் சித்தி க்கும் ரொம்ப சந்தோஷமா இருந்தது. இந்த மகிழ்ச்சி எப்பவும் நீடிக்கனும்னு வேண்டிக்கிட்டேன்.

    நம்ம ஒரு கணக்கு போட்டால், காலம் வேறு ஒரு கணக்கு வைத்திருக்கும்.

    காலம், விதி எப்படி எங்களை புரட்டி போட்டு அடித்தது
    என்பதை வரும் தொடரில்…

    தொடரும்.

    Leave a Comment