பேருந்தில் ஆரம்பித்து – 1 (Tamil Hot Sex Stories - Perunthil Aarambithu 1)

Tamil Hot Sex Stories – ஒரு ஞாயிற்று கிழமையின் அழகிய இளம் காலைப்பொழுது. பள்ளியில் உடன் படித்த நண்பனின் பிறந்த நாள் விழாவிற்கு சென்று கொண்டிருந்தேன் நான். என் பெயர் விஷ்வா, வயது 22. தனியார் பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு படித்துக்கொண்டிருந்தேன். என் கல்லூரியின் கிரிக்கெட் அணியின் தலைவனாக இருந்தேன். கோதுமை நிறம், உடற்பயிற்சி செய்து நல்ல முறுக்கேறிய உடல். அப்பா ஒரு தனியார் நிறுவனத்தின் விற்பனை பிரிவு மேலாளர். அம்மா குடும்பத் தலைவி.

3

முந்தய நாள் இரவில் சற்று மழை பெய்திருந்ததால் பேருந்தில் செல்ல முடிவு செய்தேன். பேருந்து நிருத்தம் வீட்டிலிருந்து சற்று தொலைவில் இருந்ததால் நடந்து சென்று கொண்டிருந்தேன். இரவு பெய்த மழையில் சாலை சற்றே ஈரமாக இருந்தது. சாலையோரமாக இருந்த புல்வெளியில் வைரம் போன்று நீர்த்துளிகள் படர்ந்திருந்தது. ஈரமான காற்று என் ஆடைகளின் உள்ளே சென்று சிலிர்த்திட வைத்தது. தூரத்தில் குயிலின் கூவல் காதில் தேனாக பாய்ந்தது. கதிரவனின் இளம் காலை நேரத்து மென்மையான கதிர்கள் சாலையில் தேங்கி நின்ற தண்ணீரில் விழுந்து பளிச்சென்று ஜொலித்தது. இதையெல்லாம் ரசித்துக்கொண்டே நடந்து கொண்டிருந்தேன். சற்று தூரத்தில் பேருந்து நிருத்தம். அதை பார்த்துக்கொண்டே நடக்கும் போது சட்டென்று இளஞ்சிவப்பு நிற தனியார் பேருந்து ஒன்று என்னைத் தாண்டி சென்றது.

பேருந்தை பிடிக்க வேண்டிய ஆவலில் ஓடிச்சென்றேன். அப்பேருந்தில் முன்பகுதியில் மட்டுமே கதவு இருந்தது. சென்ற வேகத்தில் முன் கதவின் அருகில் உள்ள கம்பியை பிடித்து துள்ளி படிக்கட்டில் காலை வைத்தேன். மெதுவாக மூச்சு விட்டுக்கொண்டு படியின் மேல் ஏறி வரவும் பேருந்து, நிருத்தத்தை அடயவும் சரியாக இருந்தது. சற்று வேகமாக வந்த பேருந்து நிருத்தத்தை அடைந்ததும் ஓட்டுநர் ஏர் – ப்ரேக் ன் உதவியால் பேருந்தை சட்டென்று நிறுத்தினார். திடீரென ஏற்பட்ட பேருந்தின் அசைவில் நான் தடுமாற அருகில் நின்ற ஒருவரின் மேல் இடித்து விட்டேன். நான் இடித்தது யார் என்று நிமிர்ந்து பார்க்கும் முன் என் கன்னத்தில் பளாரென்று ஒரு அறை விழுந்தது. பொறி கலங்கி போனேன். நிமிர்ந்து பார்க்கும் போது ஓர் அழகிய இளம் பெண் என்னை முறைத்தவாறு நின்று கொண்டிருந்தாள். அவளுக்கு 18 அல்லது 19 வயது இருக்கலாம். பேருந்தில் அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். என் நாக்கு வறண்டு போய் தாகமெடுத்தது. பேச நா எழவில்லை. பெரிய அவமானமாக இருந்தது. வெட்கத்தில் குறுகிப்போனேன். நான் அவளை மிரட்சியுடன் பார்த்தேன். பளிச்சென்ற வெள்ளை நிற சுடிதார் அணிந்திருந்தாள். அதன் மேல் கரு நீல நிறத்தில் ஒரு துப்பட்டா அவள் உடலை போர்த்தியிருந்தது.

அடி வாங்கிய வேதனையில் அந்த நேரத்தில் அவள் அழகை ரசிக்கும் மன நிலையில் நான் இல்லை. பேருந்து சற்று மிதமான வேகத்தில் சென்ற வண்ணம் இருந்தது. அவளுக்கு சற்று முன் நின்று கொண்டிருந்தேன். பேருந்தின் மேல் உள்ள கம்பியை இறுக்கமாக பிடித்துக்கொண்டே முன்புற கண்ணாடியின் வழியே வெளியே பார்த்துக்கொண்டிருந்தேன். சிறிது தூரம் சென்ற பின் சட்டென்று ஒரு ஆட்டோ குறுக்கிட மீண்டும் அதே போன்றொரு குலுக்கலுடன் பேருந்து நின்றது. இம்முறை அந்த அழகிய பெண் என் மேல் வந்து இடித்து விட்டாள். அவள் வாய் சாரி என்று சொல்ல முயற்சிக்கயில் பலம் கொண்ட மட்டும் அவள் கன்னத்தில் ஒரு அறை விட்டேன். வாங்கிய அடியில் அவள் பிஞ்சு கன்னம் சிவந்து விட்டது. என் கை விரல்கள் அவள் கன்னத்தில் பதிந்தன. எனக்கு கை ரேகை பார்க்க அவள் கன்னத்தை பார்த்தால் போதும் அளவிற்கு பதிந்தது. அவள் கண்களில் கண்ணீர் தேங்கி குளமானது. ஒரு கைக்குட்டையை எடுத்து கண்களில் ஒற்றினாள். அருகில், நடந்ததை பார்த்துக் கொண்டிருந்தவர்களால் ஒன்றும் பேச முடியவில்லை. பழிக்குப் பழி வாங்கிய சந்தோசதில் அவளை கர்வத்துடன் நிமிர்ந்து பார்தேன். அவள் தலையை குனிந்து கொண்டாள். எனக்கு ஏற்பட்ட அவமானம் வெட்கம் எல்லாம் காற்றில் பறந்தது.

2

அதன் பிறகே அவளை கூர்ந்து கவனித்தேன். வெள்ளை நிற சுடிதாரில் தேவதை போலிருந்தாள். பளிச்சென்ற நிறம், முத்துப்போன்ற வரிசையான பற்கள். தேன் சிந்தும் உதடுகள். மீன் போன்ற கண்களில் மை தீட்டி அழகு படுத்தியிருந்தாள். நீண்டு அடர்த்தியான கருமையான கூந்தல். அதில் மல்லிகைப்பூ சூடியிருந்தாள். அதன் வாசம் காற்றில் தவழ்ந்து வந்து என் நாசியை துளைத்தது. அதனுடன் மெல்லிய சென்ட் வாசனையும் சேர்ந்து என்னை கிறங்க வைத்தது. அவள் ஸ்லீவ் லெஸ் சுடிதார் அணிந்திருந்ததால் ஏதேச்சையாக கையை தூக்கும் போது நன்றாக மழிக்கப்பட்ட அக்குள் பிரவேசம் என் பார்வைக்கு கிடைத்தது. அப்பா என்ன அழகு! வெண்ணைக் கட்டியில் வளைந்த கரண்டியினால் வெட்டி எடுத்தபின் ஏற்படும் குழி போல வழ வழப்பாகவும் பள பளப்பாகவும் இருந்தது. வாங்கிய அறையில் நீல நிற துப்பட்டா சற்று விலகியிருந்ததை அவள் கவனிக்கவில்லை போலும், அவளது மார்பு சுடிதாரின் வழியாக அப்பட்டமாக தெரிந்தது. எப்படியும் 36” அளவு இருக்கும் என நினைக்கிறேன். அவள் அணிந்திருந்த பிராவின் பட்டையும் தெளிவாக தெரிந்தது. நல்ல திரண்டு பருத்த மார்புகள், மல்கோவா மாம்பழத்தை நினைவூட்டியது. சற்றும் சரியாமல் தூக்கி நின்றது என் கண்களுக்கு விருந்தானது.

சரியான அளவில் உடலுக்கு பொருத்தமான ஆடை அணிந்திருந்ததால் அவளின் சிறுத்த இடையும், சற்று கீழே விரிந்து சென்று கச்சிதமான அளவில் உள்ள பின்புறங்களும் சரியாக தெரிந்தது. உடுக்கையை செங்குத்தாக பிடித்தால் நடுப்பகுதி மெலிந்தும், மேல் மற்றும் கீழ் பகுதிகள் அகன்றும் இருப்பது போல அவள் உடல்வாகு அமைந்திருந்தது. காலணியின் இடைவெளியில் ரோஸ் நிறத்தில் அழகிய மென்மையான பாதங்கள் தெரிந்தது. அடுத்த பேருந்து நிருத்தத்தில் அவள் இறங்கினாள். அதற்கு அடுத்த நிருத்ததில் நானும் இறங்கி நடந்து சென்று நண்பனின் வீட்டை அடைந்தேன். நண்பனின் பிறந்த நாள் விழாவிற்கு பள்ளியில் உடன் படித்த பல நண்பர்கள் வந்திருந்தனர். அனைவரும் நலம் விசாரித்து பழைய நினைவுகளை பேசி மகிழ்ச்சியாக பிறந்த நாள் விழாவை கொண்டாடினர். பிறந்த நாள் விழா பரிசளிப்பு மற்றும் விருந்துடன் இனிதே நிறைவடைந்தது. ஆனால் என்னால் இவை எதிலும் மகிழ்ச்சியாக கலந்துகொள்ள முடியவில்லை. பேருந்தில் பார்த்த பெண்ணே என் மனதில் நின்றாள். எவ்வளவு அழகான பெண்ணை அடித்து காயப் படுத்தி விட்டோமே என்று மனதில் தோன்றியது. கனத்த இதயத்துடன் வீடு வந்து சேர்ந்தேன்.

தோழி வீட்டுக்கு சென்று விட்டு திரும்பி பேருந்தில் வந்து கொண்டிருந்த போது அவன் என்னை அடித்தது வேதனையாக இருந்தது. வலியை கூட பொறுத்துக்கொள்ளலாம், ஆனால் எனக்கு ஏற்பட்ட அவமானத்தை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. என் மீதும் தவறு இருந்தது, அவனை முதலில் அடித்தது என் தவறு தான். அதனால் என்னால் ஒன்றும் பேச முடியவில்லை. வருத்தத்துடன் வீட்டுக்கு நடந்து கொண்டிருந்தேன் நான், என் பெயர் புனிதா. வயது 19. தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தேன். அப்பா அரசு வங்கியில் மேலதிகாரி, அம்மா தனியார் பள்ளியில் ஆசிரியை. வீட்டுக்குச் சென்ற உடன் என்னைப் பார்த்த அம்மா, அப்பா அதிர்ச்சியானார்கள். என்னாச்சு உனக்கு, யார் உன்னை இப்படி அடித்தது என்று கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறினேன். இப்போதைக்கு எதுவும் கேட்க வேண்டாம், நேரம் வரும் போது நானே சொல்கிறேன் என்று சொல்லி சமாளித்தேன். அவன் மேல் கோபமாக வந்தது.

சில நாட்களுக்குப் பின் அருகில் உள்ள நூலகத்திற்கு சென்றேன். இங்கு நான் வழக்கமாக செல்வதுண்டு. ஒரு புத்தகத்தை எடுத்து ஒரு நாற்காலியில் அமர்ந்து படிக்கத் தொடங்கினேன். தற்செயலாக நிமிர்ந்து பார்த்தால் எனக்கு நேர் எதிரே அவள் இருந்தாள். இருவரும் நேர் எதிரே சந்தித்துக்கொண்டதால் சற்று அதிர்ச்சியானோம். நான் உடனே அவளிடம் மன்னிப்பு கேட்டேன்.

1

தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள். நான் கோபத்தில் அடித்து விட்டேன். அப்புறமா உங்களை அடித்ததை நினைத்து ரொம்ப வருத்தப்பட்டேன்.

நீங்களும் என்னை மன்னித்து விடுங்கள். என்னை தெரியாமல் இடித்ததற்கு நான் தானே முதலில் அடித்தேன்.

சரி அத விடுங்க அப்புறம் என் பெயர் விஷ்வா, இண்டியன் காலேஜ் ல ஃபைனல் இயர் கம்ப்யூட்டர் படிக்கிறேன்.

ஹே நானும் இண்டியன் காலேஜ் ல ஃபர்ஸ்ட் இயர் படிக்கிறேன், என் பெயர் புனிதா.

நா இதற்கு முன் உங்கள பார்த்ததே இல்லையே?

நா சேர்ந்து ஒரு மாசம் தானே ஆகுது, அதான் பாத்துருக்க மாட்டீங்க.

சரி இனிமே பாத்துக்கலாம்.

சரி நா வரேன்.

அதன் பிறகு இருவரும் கல்லூரியிலும், வெளியிடங்களிலும் பார்த்து பேசி நல்ல நண்பர்களாகி விட்டோம். அதன் பின் ஒரு நாள் என்னை வீட்டுக்கு கூப்பிட்டாள்.

விஷ்வா எங்க அப்பா அம்மாவுக்கு நளை 20ம் திருமண விழா, அதனால எங்க வீட்ல விருந்து வைக்கிறோம். நீ கண்டிப்பா வரவேண்டும்.

சரி கண்டிப்பா வருவேன்.

அடுத்த நாள் காலையில் அவள் சொன்ன முகவரியை விசாரித்து வீட்டுக்கு சென்றேன். ஒரு ஒதுக்குப்புறமான இடத்தில் அதிக ஜன நடமாட்டம் இல்லாத இடத்தில் இருந்தது. இரண்டு படுக்கை அறை கொண்ட வீடு, நல்ல தரமானதாக கட்டப்பட்டிருந்தது. வெளியே கார் நிருத்துமிடம், ரோஜா பூந்தொட்டிகள் என்று அருமையாக இருந்தது. உள்ளே சென்றவுடன் என்னை வரவேற்று அவள் பெற்றோரிடம் தன் கல்லூரியில் படிப்பவன் என்று அறிமுகப்படுத்தினாள். அவளின் சொந்தக்காரர்கள் பலர் வந்திருந்தனர், அனைவருக்கும் சுவையான விருந்து பரிமாறப்பட்டது. சற்று நேரத்தில் ஒவொருத்தராக சென்று விட நான் அவள் பெற்றோரிடம் நன்கு பேசி பழகிவிட்டேன். அவர்களுக்கும் என்னை நல்ல பிடித்துவிட்டது. சற்று நேரத்தில் புனிதா அவள் பெற்றோரிடம் சென்று,

என்னை ஒரு நாள் பஸ்ல வச்சு ஒருத்தன் அடிச்சான் ல அவன் இவன் தான்.

இதைக்கேட்டவுடன் அவள் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர், நானும் தான் இப்போ ஏன் இத சொல்லணும் னு அதிர்ச்சியானேன். அதன் பின் காரணம் தெரிந்தவுடன் அவர்கள் எதுவும் சொல்லாமல் அமைதியானார்கள். நானும் நிம்மதியடைந்தேன். நேரமானதால் வீட்டுக்கு செல்ல நினைத்து அவள் பெற்றோரிடம் சொல்லிவிட்டு அவளை தேடினேன். அவள் அறையின் மூடிய கதவு சற்றே திறந்திருந்தது. அருகில் யாரும் இல்லாததால் மெதுவாக கதவு இடுக்கின் வழியாக எட்டிப்பார்த்தேன். அங்கே புனிதா ஒரு சுடிதாரில் நின்று கொண்டிருந்தாள். மெல்ல சுடிதாரின் டாப்ஸ் ஐ கழற்றி அருகில் உள்ள ஒரு கூடையில் போட்டாள். அப்படியே பேன்ட் ஐ யும் கழற்றினாள். இப்போது வெறும் பிரா, ஜட்டி மட்டுமே போட்டிருந்தாள். அவள் பருத்த முலைகள் அம்சமாக பிராவுக்குள் பிதுங்கிக் கொண்டிருந்தது. காம்புகள் நல்ல விரைப்பாக துருத்திக்கொண்டு துள்ளின. செதுக்கி வைத்தாற் போன்ற இடுப்பு, அதில் நீளமான தொப்புள் அம்சமாக இருந்தது. அவள் ஜட்டியின் மேல் நீளமான தொப்புளை பார்க்கும் போது, அகல் விளக்கின் மேல் தீபம் எரிந்து கொண்டிருப்பது போல் இருந்தது. அவளின் தொடைகள் தாஜ்மஹாலின் பளிங்கு தூண்கள் போலிருந்தது. ஜட்டியின் மேல் நல்ல உப்பி பருத்திருந்தது. இதை பார்த்தவுடன் எனது ஆண்மகன் விழித்துக்கொண்டான். நான் எனது பேன்ட் ன் மேல் சுண்ணியை தடவினேன். புனிதா ஒரு மஞ்சள் நிற நைட்டியை எடுத்து போட்டுக்கொண்டு வெளியே வந்தாள். நான் அவளை கவனிக்காதது போல கதவிலிருந்து சற்று தள்ளி நின்றுகொண்டேன். என்னைப் பார்த்தவுடன் புன்னகைத்தாள். நான் அவளிடம் விடைபெற்று வீட்டுக்கு சென்றேன். அன்று இரவு எனக்கு தூக்கமே வரவில்லை. அரை நிர்வாணமாக இருந்த அவளின் உருவமே என் கண் முன்னே நின்றது. Bus Tamil Hot Sex Stories

– தொடரும்

Leave a Comment