காம கனி – 5 (Kama Kani 5)

This story is part of the காம கனி series

    அன்று எனது 30வது பிறந்தநாள். காலையில் என்னுடன் வேலை செய்யும் தோழிகள் மற்றும் சில ஆண் நண்பர்கள் வீட்டிற்கு கேக் வாங்கி வர, அவர்களுடன் சேர்ந்து கொண்டாடினேன்.

    பிறகு எனது கணவர், குழந்தைகளுடன் தியேட்டர் மற்றும் உணவகம் சென்று மாலை வரை நன்றாக எனது பிறந்தநாளை கொண்டாடினேன். மற்ற எல்லா பிறந்தநாள் போல இந்த பிறந்தநாளும் நான் எதிர்பார்த்த எல்லாம் இருந்தது, ஒன்றை தவிர.

    மற்ற எல்லா பிறந்தநாளிலும் அதிகாலை ஒரு முறை கலவி, இரவு ஒரு முறை கலவி மற்றும் இடைப்பட்ட நேரத்தில், தனிமையாக இருக்க வாய்ப்பு கிடைத்தால் சிறிய கலவி ஆட்டம் என ஆரம்பம் முதல் முடிவு வரை காமம் நிறைந்து இருக்கும்.

    ஆனால் அதற்கு முந்தைய நாள் எனக்கு மாதவிடாய் துவங்கியதால், கலவி மட்டும் இந்த முறை இல்லாமல் போனது. அது இல்லை என்றாலும் மாலை வரை எனது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக தான் இருந்தேன். பிறகு செல்வத்தை சந்திக்க கிளம்பி சென்றேன். அருகில் உள்ள பூங்காவிற்கு வர சொல்ல, அவனும் அங்கு வந்து சேர்ந்தான். எனக்கு பிறந்தநாள் பரிசாக பட்டுப்புடவை ஒன்று கொடுக்க, நான் வாயடைத்து நின்றேன்.

    “எதுக்கு டா இவ்வளவு காசு செலவு பண்ற”.
    “உனக்காக செலவு பண்றதுல எனக்கு சந்தோஷம் தான் கனி”.
    “உனக்கு பொண்டாட்டியா வரவ ரொம்ப குடுத்து வச்சவ”.
    “எப்டி சொல்ற”.
    “எனக்கே இவ்வளவு செலவு பண்ணுற, கேர் பண்ணுற. அப்படினா உன்கூட வாழப் போற பொண்ண நீ எந்த அளவுக்கு பாத்துப்ப”.

    “ம்ம்ம்….. உன்ட ஒன்னு சொல்லனும் கனி”.
    “சொல்லு டா….”
    “எனக்கு உன்ன ரொம்ப புடிக்கும்”.
    “தெரியுமே, எனக்கு உன்ன ரொம்ப புடிக்கும்”.
    “அதான் கனி…….., ஐ லவ் யூ…..”

    சிறிது நேரம் இருவரும் மௌனமாக இருந்தோம். எனக்கு என்ன கூறுவது என்று தெரியவில்லை. உன்மையை கூறிவிடலாமா அல்லது வேறு ஏதாவது காரணம் கூறி விலகிடலாமா என்று குழப்பம் வந்தது. ஆனால் எனக்கு அவனை பிடித்திருக்க, நேரடியாக ஏதாவது கூறி, அவனை புண்படுத்த விரும்பவில்லை.

    அதனால் ஒரு வாரம் அவகாசம் கேட்க, அவனும் ஒப்புக் கொண்டான். ஒரு வாரம் நன்றாக யோசித்தேன். அவனை எப்படியும் திருமணம் செய்து கொள்ள முடியாது, அந்த அளவிற்கு அவன் மீது எனக்கு காதலும் இல்லை.

    கடந்த சில நாட்களாக, அவனை நினைத்து எனது கணவருடன் உடலுறவு வைத்துக் கொண்டதால், அவன் மீது காமம் இருந்தது. மற்றும் எனக்காக அவன் நிறைய செலவு செய்கிறான். அதனால் பிடிக்கவில்லை என்று கூறி அதனை வீணாக்க விரும்பவில்லை.

    இறுதியில் ஒரு முடிவு தான் எனது மனதில் நிலைத்து நின்றது. இவ்வளவு நாள் கற்பனையாக மட்டும் நடந்த ஒன்றை, நிஜமாகவே நடத்திட முடிவு செய்தேன். அதற்கு கொஞ்சம் துணிவு மட்டும் தான் தேவைப்பட்டது. கற்பனையில் அது நிகழும் போது எனக்குள் எந்த குற்ற உணர்ச்சியும் இல்லை. அதனால் அதனை உண்மையாக்குவது சுலபம் என்று முடிவு செய்தேன்.

    அதன் மூலம் எனக்கு நிறைய நல்லது நடக்கும் என்பதால் அந்த முடிவில் உறுதியாக இருந்தேன். அதன் பிறகு செல்வத்தை தொலைபேசியில் அழைத்து, நாளை எனது தோழி வீட்டிற்கு வருமாறு கூறினேன். அவனும் அதற்கு ஒப்புக் கொள்ள, நானும் அதற்கு ஆயத்தமானேன்.

    அது எனது பள்ளித் தோழியின் வீடு. அவளுக்கு கணவர் இல்லை, அவளும் அவளது மகன் மட்டும் தான் இருக்கிறார்கள். நான் அடிக்கடி அங்கு செல்வேன். எனது கணவருடன் சண்டை வரும் போது, அங்கு சில நாட்கள் கூட தங்கியிருப்பேன். காலை அவளது மனம் பள்ளிக்கு சென்றுவிடுவான், அவளும் வேலைக்கு சென்றுவிடுவாள். அதனால் தான் செல்வத்தை அங்கு வருமாறு அழைத்தேன்.

    காலையில் எனது வீட்டில் எல்லோரும் வெளியே சென்றதும், நான் எனது தோழி வேலை செய்யும் இடத்திற்கு சென்றேன். அவளிடம் வீட்டு சாவியை வாங்கிக் கொண்டு அங்கு சென்றேன்.

    பிறகு எனது தாலியை அவிழ்த்து பையில் வைத்து விட்டு, செல்வத்திற்கு வழிகள் சொல்ல சொல்ல அவனும் சரியாக வந்து சேர்ந்தான். என்னை பார்த்ததும் அவனுக்கு அவ்வளவு மகிழ்ச்சி, ஏனென்றால் நான் அவன் பரிசாக கொடுத்த புடவையை அணிந்திருந்தேன். அதனால் தான் அவ்வளவு மகிழ்ச்சி.

    ஆனால் நான் கொஞ்சம் பயந்து நடுங்கிக் கொண்டிருந்தேன். எனது உடல் முழுவதும் வியர்த்து ஊற்றிக் கொண்டிருந்தது. எல்லாம் சுலபமாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அதனை சந்திக்கும் போது தான் எவ்வளவு கடினம் என்று புரிந்தது.

    இதயம் வேகமாக துடிக்க, அவன் எனது அருகில் நெருங்கிக் கொண்டிருந்தான். சிறிது நேரம் தாமதத்தாலும் எனது மனது மாற வாய்ப்பு இருக்கிறது. அதனால் உடனே அவனை அணைத்து உதட்டில் முத்தமிட்டேன். அவன் முதலில் தடுமாறினாலும், பிறகு எனக்கு ஈடு கொடுத்து முத்தமிட்டான்.

    பிறகு அப்படியே என்னை கட்டிலில் தள்ள, எனது கால்கள் மட்டும் தரையில் இருந்தது. உடனே எனது கால்களை பிடித்து தூக்க, பாவாடை மற்றும் சேலை நழுவி எனது வயிற்றில் விழுந்தது. உடனே அவன் எனது ஜட்டியை பிடித்து இழுஎக, நான் எனது இடுப்பை தூக்கி அவிழ்க்க உதவினேன்.

    ஜட்டியை அவிழ்த்து எனது கால்களை விரிக்க, நான் அப்படியே விரித்து வைத்திருந்தேன். உடனே செல்வம் அவனது பேண்ட் மற்றும் ஜட்டியை கீழே இறக்க, அவனது ஆண்குறி என்னை குறிவைத்து நின்றது. இவை அனைத்தும் வேக வேகமாக ஒரு நிமிடத்தில் நடந்து முடிந்தது.

    பிறகு அவன் எனது விரிந்த கால்களை பிடித்துக் கொண்டு, எனது பெண்மையை பார்த்தான். பிறகு என்னை பார்த்து சிரிக்க, நான் அந்த முக்கிய தருணத்திற்காக காத்திருந்தேன்.

    பிறகு அவனது ஆண்மை என்னை நெருங்கி வர, அதனை உள் வாங்க, எனது பெண்மை நீர் சுரந்து தயாராக இருந்தது. அவன் சரியாக வைத்து மெதுவாக அழுத்த, தடைகள் எதுவும் இன்றி கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே நுழைந்தது.

    எனக்கு திருமணம் முடிந்து 10 ஆண்டுகளாக, எனது கணவரின் ஆண்மையை மட்டும் அனுமதித்த எனது பெண்மை, முதன் முறையாக மற்றொரு ஆணின் ஆண்மையை ருசி பார்க்கிறது. அது என்னை என்னவோ செய்ய, வழக்கத்திற்கு அதிகமாக நீர் வடிந்து கொண்டிருந்தது. அத்துடன் எனது பயம், நடுக்கம் அனைத்தும் காணாமல் போக, உடலும் மனதும் முழுமையாக காமத்தில் மூழ்கியது.

    பாதிக்கு அதிகமாக உள்ளே நுழைந்ததும், செல்வம் தனது இடுப்பை முன்னும் பின்னுமாக அசைக்க துவங்கினான். அவன் மெதுவாக அசைந்துக் கொண்டிருக்க, நான் இன்பத்தில் மூழ்கிக் கொண்டிருந்தேன். பிறகு அவனது வேகம் அதிகரிக்க, சுகமும் அதிகரிக்க துவங்கியது.

    பத்து வருடத்தில் இப்படி ஒரு இன்பம் கிடைத்தது இல்லை. இருவரின் அளவும் ஏறக்குறைய சமமாக தான் இருக்கும். இருந்தாலும் இந்த இன்பம் வேறு விதமாக இருந்தது. திருட்டு மாங்காய்க்கு தான் ருசி அதிகம் என்று கூற கேட்டிருக்கிறேன். ஆனால் அதனை இப்போது தான் முதல் முறையாக உணர்கிறேன்.

    பிறகு செல்வம் என் மீது படுத்துக் கொள்ள, அவனது ஆண்மை முழுவதும் உள்ளே நுழைந்தது. நான் “க்ஆஆஆஆ” என்று முடங்கிக் கொண்டே அவனை இறுக்கமாக அணைத்துக் கொண்டேன். அவனும் என்னை இறுக்கமாக அணைத்துக் கொண்டு, வேகமாக புணர துவங்கினான்.

    நான் “க்உம்… க்உம்…. க்உம்…. க்ஹாஆஆ….” என்று முடங்கிக் கொண்டிருந்தேன். இதுவரை கலவியில் நான் அதிகமாக முனங்கியது இல்லை. உச்சம் வரும் போது, சிறிது சப்தமும் சேர்ந்து வெளிவரும். அதன் பிறகு நீண்ட நாட்கள் இடைவெளிக்குப் பிறகு உடலுறவு கொள்ளும் போது என்னை அறியாமல் முனங்கியது உண்டு.

    ஆனால் செல்வம் முதல் முறையே என்னை இந்த நிலைக்கு தள்ளினான். எனது முனங்கள் தான் எந்த அளவிற்கு அந்த கலவியை ரசிக்கிறேன், எந்த அளவிற்கு அது எனக்கு பிடித்துள்ளது என்று கூறும் கருவி.

    இருவரும் காமத்தின் உச்சத்தில் இருக்க, அவன் முழு வேகத்தில் இயங்க துவங்கினான். நானும் எனது உடலை முறுக்கிக் கொண்டு அதனை வெறித்தனமாக அனுபவித்துக் கொண்டிருந்தேன்.

    இருவரும் எல்லையை நெருங்க, நான் எனது கால்களாலும் கைகளாலும் அவனை இறுக்கமாக அணைத்துக் கொள்ள, இருவரும் உச்சம் அடைந்தோம். அதனால் எனது பிடி தளர, அவன் எனக்கு அருகில் படுத்திருந்தான். இருவரும் பெருமூச்சு விட்டுக் கொண்டு கட்டிலில் படுத்திருந்தோம்.

    திடிரென எனக்கு நினைவு வர, வேகமாக எழுந்து பாத்ரூம் உள்ளே நுழைந்தேன். முதலில் தண்ணீரால் எனது பெண்மையை நன்றாக சுத்தம் செய்தேன். தண்ணீரை நன்றாக ஊற்றி உள்ளே வரை சுத்தம் செய்தேன். அவனது விந்து என்னுள் செல்ல கூடாது என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அதையும் மறந்து அவனிடம் கலவி கொண்டிருக்கிறேன். இன்று பாதுகாப்பான நாள் தான், இருந்தாலும் ஒரு பாதுகாப்பிற்காக, நன்றாக சுத்தம் செய்து கொண்டேன்.

    அதன் பிறகு அமைதியாக கண்ணாடி முன்பு நின்று என்னையே நான் பார்த்துக் கொண்டிருந்தேன். எனது மனதில் எந்த ஒரு குற்ற உணர்வும் இல்லை, மாறாக எதோ ஒரு தடையை தகர்த்து எறிந்த உணர்வு தான் இருந்தது. எனது உதட்டில் விசம புன்னகை குடி கொண்டிருந்தது.

    இதில் இவ்வளவு இன்பம் இருக்கும் என்று தெரியாமல் இத்தனை ஆண்டுகள் வீணாக்கிக் கொண்டேன் என்ற எண்ணம் தான் எனக்குள் இருந்தது. அதன் பிறகு எனது ஆடையை பார்த்தேன். கொஞ்சம் கசங்கிய நிலையில் இருந்தது, அவ்வளவு தான்.

    முந்தானையை கூட விலக்காமல் கலவி முடிந்தது. அவனும் என்னை போன்று தான் நினைத்திருப்பான் என்று நினைக்கிறேன். நான் மனம் மாறுவதற்குள் என்னை ஒரு முறை முழுமையாக அனுபவித்துக் கொண்டால், அதன் பிறகு நான் அவனுக்கு முழுமையாக சொந்தம் என்று நினைத்திருப்பான்.

    எனது உடலில் ஜட்டி மட்டும் இல்லை, மற்ற அனைத்தும் அப்படியே இருக்க அதனை சரி செய்து கொண்டு வெளியே வந்தேன். நான் வெளியே வர எதிர்பார்த்து நின்று கொண்டிருந்த செல்வம், எனது கையை பிடித்து அழைத்துச் சென்று கடலில் அமர வைத்து, அவனும் அருகில் அமர்ந்தான்.

    எனது கண்களையே பார்த்துக் கொண்டு, அருகில் நெருங்கி, எனது நெற்றியில் முத்தமிட்டான். அவன் எந்த அவசரமும் இன்றி, எனது கன்னத்தை அவனது கைகளால் தாங்கிக் கொண்டு, நெற்றி, கண்கள், மூக்கு, காது, கன்னம் என ஒவ்வொரு பகுதியிலும் நிதானமாகவும், மென்மையாகவும் முத்தமிட்டான். பிறகு என்னை இன்னும் நெருக்கமாக இழுத்து, எனது கழுத்தில் முத்தமிட்டான்.

    நான் அவனது செயல்களை பார்த்து, உணர்ந்து ரசித்துக் கொண்டிருந்தேன். செல்வம் எனது முந்தானையை விலக்கி, என்னை சுற்றி எடுத்து, சேலையை முழுவதுமாக அவிழ்க்க, எனது பின் பகுதிக்கும் கட்டிலுக்கும் நடுவில் மட்டும் சேலை ஒட்டியிருந்தது. நான் எதுவும் செய்யாமல் அப்படியே அமர்ந்திருந்தேன்.

    பிறகு எனது ஜாக்கெட்டை அவிழ்த்து, பாவாடை நாடாவை இழுத்து பாவாடையை தளர்ச்சி செய்தான். பிறகு என்னை எழுந்திருக்க செய்ய, எனது பாவாடை கீழே விழுந்தது. நான் ப்ரா மட்டும் அணிந்து நிற்க, செல்வம் என்னை முழுமையாக பார்த்து ரசித்தான்.

    அவனது பார்வை எனது உடலை சூடேற்றி, காமத்தை அதிகரித்தது. ப்ராவை தாண்டி பிதுங்கி நின்ற எனது மார்பையும் மறைக்கவில்லை, கால்களுக்கு நடுவில் இருந்த எனது பொக்கிஷத்தையும் மறைக்கவில்லை. எந்த வெட்கமும் இன்றி நின்று கொண்டிருந்தேன். காம சுகம் மட்டுமே எனது இலக்காக இருந்தது. பிறகு செல்வம் அப்படியே எனக்கு பின்னால் வந்து, ப்ராவை அவிழ்க்க, நான் முழு நிர்வாணமாக நின்றேன்.

    பிறகு மீண்டும் எனக்கு முன்பு வந்து நின்று, எனது நிர்வாண உடலை பார்த்து ரசித்தான். அப்படியே ரசித்துக் கொண்டே, அவனது உடைகளை அவிழ்க்க துவங்கினான். முதலில் தனது சட்டையை அவிழ்க்க, அவனது ஒல்லியான சிறு முடிகள் உடைய தேகத்தை பார்க்க முடிந்தது.

    பிறகு தனது பேண்ட் மற்றும் ஜட்டியை அவிழ்க்க, அவனது முழு நிர்வாண உடலை பார்த்தேன். எனது கணவருக்கு சற்று பருத்த உடல், அவரை ஒப்பிடும் போது, அவரில் பாதி அளவு கூட உடல் இல்லை. ஆண்மையும் அவரை விட கொஞ்சம் சிறியது தான்.

    இருந்தாலும் அந்த ஒல்லியான தேகத்திற்கு, அந்த ஆண்மை பெரியதாகவே தெரிந்தது. முதல் முறையாக எனது கணவரை தவிர வேறு ஒரு ஆணின் நிர்வாண உடலை பார்க்க, எனது கால்களுக்கு நடுவில் சிலிர்பை ஏற்படுத்தியது. அடுத்தது என்ன என்று காமத்தில் எதிர்பார்த்து நிற்க, அவன் என்னை நெருங்கினான்.

    ##### எனது மின்னஞ்சல் முகவரி [email protected] #####