தேவதை, தேவைக்கு தேவடியா ஆனால் (Thevathai Thevidiya )

அன்றிரவு பார்கவி அவர்கள் இருவருடனும் வெகுநேரம் பேசிக்கொண்டு இருந்தால். பல பேப்பர்களும் கோப்புகளும் அந்த இருவர் அவளுக்கு காண்பித்து விவரிக்க இரண்டுமணி நேரம் சென்ற அந்த மீட்டிங் முடிவுக்கு வந்தது.

கையில் அந்த கோப்புகளுடன் வீட்டுக்கு வந்தால். கண்ணாடி முன்னே நின்று அவள் அழகை மேலும் கீழும் பார்த்தால்.

அவளுக்கு எப்போதுமே அவள் அழகில்மேல் ஒரு கர்வம் அதுமட்டும்மல்ல அந்த தனியார் செய்து நிறுவனத்தில் அவள் வகிக்கும் அந்த உயர் பதவியும் அதனால் அவளுக்கு சமூகத்தில் இருக்கும் மவுசும் மரியாதையும் அவள் தலைகனத்துக்கு காரணம். இந்த நவம்பர் மாதம் வந்தால் வயது 40 ஆகிறது.

ஆனாலும் ஆள் அட்டகாசமாக இருப்பாள். எப்போதுமே சேலை தான் காட்டுவாள் அதுவும் மெல்லிய காட்டன் சேலை. ஆள் சற்று உயரம் மற்றும் உயரத்துக்கு ஏற்ற உடல். கழுத்தில் ஒரு கருக்குமணி மாலை மட்டுமே இருக்கும்.

சுருட்டை முடி. ஒரு கண்ணாடி. சொல்லப்போனால்…. மலையாள நடிகை பார்வதி போல இருப்பாள் ஆனால் சற்று உயரமும் அதற்கு ஏற்ற உடலும் உடையவள். திமிரு பிடித்தவள் 6 வருடம் முன்பு கணவனை விவாகரத்து செய்தால். குழந்தைகள் இல்லை.

எனவே வாழ்கை அவளுக்கு லேசாக இருந்தது. ஒரே கவனம் வேலை மற்றும் வலக்கையை அனுபவிப்பது. அப்படி இருக்கையில்தான் அந்த வேலை அன்று அவளுக்கு வழங்கப்பட்டது. அதற்கு தன்னை தயாராகினால் பார்கவி.

மறுநாள் காலை அந்த வேலை சம்மந்தமாக அலுவலகத்தில் அவளை வந்து சிலர் பார்த்தனர்.

கண்ணாடி அறையில் ராணிபோல காலுக்கு மேல் கால் போட்டு அமர்ந்து இருந்தவளை அவளது உதவியாளர் வந்து. மேடம் அந்த நியூ கேஸ் விஷயமா ரெண்டு பேரு மீட் பண்ண வந்துருக்காங்க. வரச்சொல் என்றால் பார்கவி.

உள்ளே வந்த இருவரை அவள் எழுந்து கூட வரவேற்கவில்லை.
உட்காருங்க என்றால்.

ஒருவன் : மேடம் நாங்க கார்த்திக் சார் கம்பெனில இருந்து வந்துருக்கோம்.

பார்கவி : தெரியும். உங்க கார்த்திக் சார் அடுத்த வருஷம் அவங்க அப்பா இருக்குற மேனேஜிங் டைரக்டர் வேளைக்கு வருவாரு. அதுக்கு அவர் வயசு இப்போ ரொம்ப கம்மி அதனால போர்டு மீட்டிங்கில் நிறைய எதிர்ப்பு. அதுக்காக அவரோட இமேஜ் பூஸ்ட் பண்ண எங்க செய்தி நிறுவனத்தை பாக்க வந்துருக்கீங்க.

வந்த இருவரும் முகத்தை முகம் பார்த்துக்கொள்ள அவளை பார்த்து. எப்படி மேடம் இதெல்லாம் தெரியும்.

பார்கவி : அதனால தான் நா இங்க இருக்கேன். அண்ட் உங்க எம்டி என்ன வந்து உங்களை பாக்க சொல்லிருக்காரு. நான் ஏற்கனவே அவருகிட்ட பேசிட்டேன். என்னோட உதவியாளர்கிட்ட நா எப்போ பிரியா இருப்பேன்னு செக் பண்ணிட்டு உங்க கார்த்திக் சார வந்து என்ன மீட் பண்ண சொல்லுங்க.

ஒருவன் : சார் கொஞ்சம் பிஸியா இருப்பாரு. நீங்க எப்போ அவரிடம் கேட்டுட்டு.

பார்கவி : அவரு பிரியா இருக்குறா நேரம் நா பிரியா இருக்கணும்னு அவசியம் இல்லை. எனக்கு நிறைய வேலை இருக்கு. நீங்க இப்போ கிளம்பலாம்.

இருவரும் என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியாக வெளியே கிளம்ப. அவளுடைய உதவியாளரை பார்த்து பேசிவிட்டு சென்றார்கள். அரைமணி நேரம் கழித்து அவள் உதவியாளர் ப்ரீத்தா உள்ளே வந்தால்.

பார்கவி : போய்ட்டானுங்களா.

ப்ரீத்தா : போய்ட்டானுங்க மேடம்.

பார்கவி : எத்தனை நாலு கழிச்சு மீட் பண்ண டேட் குடுத்த.

ப்ரீத்தா : 7 நாள் கழிச்சு தான் குடுத்துருக்கேன்.

பார்கவி : ம்ம்ம் குட். இவனுங்களுக்கு நம்ம பிஸியா இருக்கோம்னு காட்டுனா தான் சொல்றதை கேப்பானுங்க இல்லனா நம்மள ஏறி செய்ய தான் பாப்பானுங்க.

ப்ரீத்தா : சரிங்க மேடம்.

பார்கவி : வேற ஏதும் சொன்னானுங்களா.

ப்ரீத்தா : ஆமா மேடம். பொதுவா ஆம்பளைங்க சொல்றது தான்.

பார்கவி : சொல்லு சொல்லு நிறைய கேட்டச்சி. என்ன சொன்னானுங்கனு தெரிஞ்சா தான் அதுக்கு ஏத்த மாதிரி பிளான் பண்ண முடியும்.

ப்ரீத்தா : கொஞ்சம் தள்ளி போய்ட்டு யாரும் இல்லன்னு நினைச்சி அந்த கார்த்திக் கிட்ட பேசிட்டு இருந்தானுங்க. அவரு பேசுனது பெருசா ஏனக்கு கேக்கல. ஆனா இவனுங்க உங்களை தேவடியா. திமிரு புடிச்சவள். படுத்து தான் இந்த இடத்துக்கு வந்துருப்பா அது இதுன்னு சொன்னானுங்க.

பார்கவி சிரித்தாள். சரி தானே என்றால்.

பார்கவி : வேலை நடக்கணும்னா தேவடியாவா இருந்தாலும் சரி வேலைய முடிச்சி தான் ஆகணும். இவனுங்க கிட்ட எப்படி பேசணுமோ அப்படி பேசி வேலைய முடிச்சி இவனுங்கள நாம தூக்கி போடணும். நம்மள அவனுங்க தூக்கி போடுற நிலைமைக்கு தான் விட்டு வைக்க கூடாது.

ப்ரீத்தா : ம்ம்ம்

நீ கிளம்பு நா பாத்துக்குறேன் என்றால் பார்கவி.
அதைப்பின்னர் அவள் முன்னே இருந்த கோப்புகளை மீண்டும் புரட்ட துவங்கினால்.

ஆம் அவள் வேலை நடக்கவேண்டும் என்றால் சிரிப்பாள் ஆண்களை கவருவாள். அவனை போல தனக்கு முக்கியமான நபர் இந்த உலகில் இல்லை என்ற அளவிற்கு அவனை உணர வைப்பாள். அவன் தன்னை மறந்து அவள்தான் கதி என்று கிடக்கும் நிலையில் தனக்கு தேவையானதை கேட்டு பெற்றுக்கொளவால். வேலை முடிந்த கையேடு தட்டிவிட்டு கிளம்பிவிடுவாள். நாட்கள் நகர. அந்த கார்திக்க்கை சந்திக்கும் நாள் வந்தது.

இருவரும் ஒரு நட்சத்திர ஹோட்டலிக் இரவு உணவிற்காக சந்தித்தனர். முதலில் பொதுவாக அவர்களை அறிமுக படுத்திக்கொள்ள அவளுக்கு கொடுக்க பட்ட வேலையே பற்றி பேச துவங்கினால் பார்கவி.

பார்கவி : உங்களுக்கு இந்த பதவிக்கு வாரத்துல ஆசை இருக்கா.

கார்த்திக் : அது இப்போ உங்களுக்கு அவசியம் தெரியனுமா. உங்களை அப்பா வந்து பாக்க சொன்னது என்னோட பிம்பத்தை மேம்படுத்த தானே. இப்படி என்னோட ஆசைகளை கேட்டு தெரிஞ்சுக்கவா ?

பார்கவி : அதுவும் இதுக்கு முக்கியம் தான். உங்களுக்கு இதில் நிஜமாலுமே ஆசை இருந்தால் நீங்க ஏற்கனவே உங்க பிம்பத்தை இந்நேரம் கட்டமைச்சிருப்பீங்களே.

கார்த்திக் : ம்ம்ம் சரியான கணிப்பு. எனக்கு பெருசா ஆசை இல்ல தான். 30 வயசுல கம்பெனி பொறுப்பு என் வாழ்க்கைல நான் நினைச்ச எல்லாம் எப்போ நான் அனுபவிக்குறது.

பார்கவி : அப்படி என்ன ஆசை. பணமும் பதவியும் இருந்தா எந்த ஆசை ஆக இருந்தாலும் நடக்குமோ

கார்த்திக் : எல்லா ஆசைகளுக்கும் பணம் பதில் ஆகும். ஆனால் பதவி இருக்குறப்போ பாத்து தான் எல்லாம் செய்யணும். ஒரு சின்ன சறுக்கல் எல்லாமே மாற்றிவிடும்.

பார்கவி : அப்படி என்ன ஆசை. கண்டிப்பா ஏதோ வித்யாசமா தான் இருக்கும்னு நினைக்குறேன்.

கார்த்திக் : அதெல்லாம் கொஞ்சம் பர்சனல். சொல்ல வேணாம்னு நினைக்குறேன்.

பார்கவி : என்கிட்டே நீங்க மறைக்குற ஒவ்வரு விஷயத்துக்கும் நீங்க வருங்காலத்துல வறுத்த படுவீங்க. உங்க அப்பா என்கிட்டே சொன்னது உங்களோட பிம்பத்தை மட்டும் மேம்படுத்த வேண்டிய்து பற்றி இல்லை அதனால அவரு புள்ளயோட சந்தோஷங்களும் கெட்டு போக கூடாதுனு தான் சொன்னாரு.

கார்த்திக் : அவரு ஈஸியா எல்லாம் சொல்லிடுவாரு. நான் தானே அனுபவிக்கனும்.

பார்கவி : சரி அப்போ இப்போதைக்கு உங்ககிட்ட பேசுறது வேஸ்ட் தான். எப்போ எல்லாம் என்கிட்டே சொல்லமுடியும்னு தோணுதோ அப்போ வந்து பாருங்க.

கார்த்திக் : வெயிட் வெயிட் டென்ஷன் ஆகாதீங்க சொல்றேன்.

பார்கவி : ம்ம் கோ ஆன்

கார்த்திக் : எனக்கு நல்ல ஊர் சுத்தணும். அப்புறம் பொண்ணுங்க விசயத்துல நான் ரொம்பவே வீக். கொஞ்சம் அழகா இருந்தாலே அடையணும்னு தோணும். அப்பாவுக்கு இந்த விஷயம் நல்லாவே தெரியும் அதனால தான் தெரியாதவங்க கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்க சொல்லுவாரு. சில சீக்ரட் விஷயங்கள் வெளிய போய்ட கூடாதுன்னு.

பார்கவி : உங்களுக்கு கல்யாணம் ஆய்டுச்சுன்னு தானே கேள்விப்பட்டேன்.

கார்த்திக் : அதுக்குன்னு வேற அழகிகளை அனுபவிக்க கூடாதா என்ன.

பார்கவி : அது உங்க விருப்பம். சரி எனக்கு இதெல்லாம் ஸ்டடி பண்ணிட்டு ஒரு பிளான் போட்டு சொல்றேன். உங்க கம்பெனில இனிமே நீங்க அதிக நேரம் செலவழிக்க நேரிடும். 30 வயசு ஆளுக்கு கொடுக்க கண்டிப்பா யோசிக்க தான் செய்வாங்க.

நம்மளோட அடுத்த 2 மாசம் டார்கெட் இவங்களை நீங்க நம்பகமான ஆளுன்னு நம்ப வைக்குறதுதான். நான் இதுக்காக என்னவெல்லாம் பண்ணனும்னு ரெடி பண்ணி சொல்றேன். மேலும் எங்களோட செய்தி ஊடகத்துல அவ்வப்போது உங்களை பற்றியும் உங்களோட சமூக சேவைகளை பற்றியும் நாங்களும் பேசுவோம்.

கார்த்திக் : தேங்க்ஸ் பார்கவி.

பார்கவி : எதுக்கு தேங்க்ஸ் வாங்குற காசுக்கு வேலை பாக்குறேன் என்று புன்னகையுடன் கிளம்பினாள்.

அவள் எழுந்து செல்ல கார்த்திக் அங்கேயே அமர்ந்து இருந்தான். அவளுடைய வாசம் அங்கே காற்றிலே உலவ அதை முகர்ந்து தனக்குள் இழுத்தான். அவனுக்கு பொதுவாகவே பெண்கள் என்றால் இஷ்டம். அதுவும் இப்படி திமிரு பிடித்த பெண்கள் என்றால் மேலும் இஷ்டம்.

அதுவும் அவளின் உயரம் உடை இடை சுருட்டை முடி. அதன்முன்னே லேசான நரை என்று அவள் ஒரு தனி ரகமாக இருந்தால். கார்த்திக் தனக்குள்ளேயே சிரித்தான். ஆனால் அவன் அப்போது முழுதுமாக அந்த பதவிக்காக வேலை பார்க்க அவளிடம் பெரிதாக எதுவும் அதைப்பற்றி பேசிக்கொள்ள விரும்பவில்லை.

மேலும் அவனுக்கு அவள்மேல் ஒரு நம்பிக்கையும் மரியாதையும் வந்தது. காரணம் அவனிடம் பேசும் பல பெண்களும் அவனிடம் இருக்கும் காசுக்கும் அழகிற்கும் அவனிடம் குழைவார்கள். ஆனால் அவளோ எல்லாம் தெரிந்தும் திர்மிராக அவனை கவனித்தது அவனுக்கு பிடித்திருந்தது.

மேலும் அவன் அந்த இரண்டு மாதங்களில் பலமுறை சந்திக்க நேர்ந்தது. அவளும் பல திட்டங்களும் யுக்தியும் அவனுக்கு விவரித்து அந்த பதவிக்கு தேவைப்படும் ஒவ்வரு ஓட்டுக்கும் அவன் தகுதி உடையான் என்ற பின்பத்துக்கு அவனை உயர்த்தினாள்.

அவன் செய்யும் சமூக சேவையும் அவனின் புத்திக்கூர்மையும் பற்றியே செய்திகள் வருவதும் சமூக வலைத்தளங்களில் பகிரப்படுவதுமாக இருந்தது. அதற்கெல்லாம் மூலகாரணம் பார்கவி.

இரண்டு மாதம் முடிவில் அவள் அந்த பதவிக்கான ஓட்டு எடுக்கும் நாள் வந்தது. ஒருமனதாக கார்த்திக் தேர்ந்தெடுக்க பட்டான். அவனுக்கு அளவற்ற சந்தோஷம். அவன் அப்பாவிற்கும் அவர் மகன் தன்னை தொடர்ந்து அந்த பதவிக்கு வருவது மிக்க சந்தோஷம்.

சில நாட்கள் சென்றது. பார்கவியை பார்த்து நன்றி தெரிவிக்க கார்த்திக் அவளை தொடர்பு கொண்டான். வழக்கம் போல சில நாட்கள் கழித்து பார்க்க சம்மதித்தாள். அதே நட்சத்திர ஹோட்டல் அதே மேசை இருவரும் அமர்ந்து பேசிக்கொள்ள.

பார்கவி : வாழ்த்துக்கள் மிஸ்டர் கார்த்திக்.

அவன் : நன்றி. நீங்க இல்லாம இந்த பதவி நினைச்சி கூட பாக்க முடியல.

பார்கவி : என்ன இந்த வேளைக்கு சூஸ் பண்ணினது உங்களோட நல்ல முடிவு.

அவன் : எப்படி இவளோ தன்மைபிக்கையா பேசுறீங்க. உங்கமேல உங்களுக்கு இருக்குற நம்பிக்கை. எப்படியும் இதை பண்ணிடுவேன்னு அப்போவே நினைசீங்களா.

பார்கவி : அதெல்லாம் அப்படி தான். தன்னை நம்பாமல் வேற யாரை நம்ப சொல்லுறீங்க.

அவன் : இதோ இந்த பேச்சு தான். என்னை உங்களிடம் ஈர்க்குது…

பார்கவி : அட இது என்ன புது கதை. நம்ம டீலிங் எல்லாம் அப்போவே முடிஞ்சுது.

அவன் : அப்போ உங்களோட வேலை இடையூறு ஆக கூடாதுன்னு தான் அமைதியா இருந்தேன். இல்லனா உங்க அழகுக்கும் அறிவுக்கும் நீங்க காட்டுற கெத்துக்கும் உங்களிடம் அப்போவே நான் விழுந்துட்டேன்.

பார்கவி : பாத்து கார்த்திக். ரொம்ப விழுந்துடாதீங்க. அப்புறம் ரொம்ப கஷ்டம். நான் அவளோ எளிதில் கிடைக்குற பொருள் அல்ல.

அவன் : அது தெரியும் பார்கவி. ஆனா இப்படி ஒரு பெண்ணுக்காக என்னவேணுமோ பண்ணலாம்.

பார்கவி : நல்ல யோசிச்சு தான் சொல்லுறீங்களா கார்த்திக். என்ன வேணும்னாலும் பண்ணுவீங்களா. ?

அவன் : என்கிட்டே இருக்குற காசுக்கு என்ன வேணுமோ பண்ணுவேன் பார்கவி. அது உங்களுக்கே தெரியும்.

பார்கவி : நான் காசை பற்றி பேசவே இல்லையே.

அவன் : என்னனு சொல்லுங்க அப்போ தானே புரியும்.

பார்கவி : நான் ஒரு 40 வயது விவாகரத்து ஆனா பொண்ணு. எனக்காக உங்க மனைவியை விட்டுட்டு என்னோட இருக்க முடியுமா?

அவனுக்கு பக்கென்று ஆனது. என்ன சொல்வதென்று தெரியாமல் விழித்தான். அவனை அப்படியே கண் சிமிட்டாமல் பார்த்த பார்கவி. ஹாஹாஹாஹா என்று விழுந்து விழுந்து சிரித்தாள்.

பார்கவி : கார்த்திக் ரிலாக்ஸ் நா சும்மா கேட்டேன். அதுக்குன்னு உங்க மூஞ்சியை பாக்கணுமே …என்று மேலும் சிரித்தாள்.

அவனுக்கு பயம் அப்போது தான் சற்று தணிந்தது.

அன்று அவர்கள் அப்படியே பேசிக்கொள்ள. ஒரு நல்ல நண்பர்கள் ஆனார்கள். நாட்கள் போகப்போக அவனும் அவளும் வாரம் ஒருமுறையாவது சந்தித்துக்கொள்வார்கள். அவன் வேலை விஷயமாக நிறைய நாடுகளுக்கு செல்வான் வரும்போதெல்லாம் அவளுக்கு விலையுயர்ந்த பரிசுப்பொருட்கள் வாங்கிவருவான். ஆனாலும் அவன் வலையில் அவள் விழவில்லை.

மேலும் நாட்கள் செல்ல. அவர்களின் நட்பு மேலும் மேலும் உறுதி ஆனது. அப்படி ஒருநாள் அவர்கள் சந்தித்த நேரம். அவன் சற்று அமைதியாக காணப்பட்டான்.

பார்கவி : கார்த்திக் என்ன ஆச்சு. ரொம்ப அமைதியா இருக்க.

அவன் : ஒன்னும் இல்லையே. ஏதாவது சாப்பிடலாமா.

பார்கவி : முதல்ல என்ன விஷயம்னு சொல்லு.

அவன் : மனைவியோட கொஞ்சம் சண்டை.

பார்கவி : ஏன் என்ன ஆச்சி. என்ன பண்ணி மாட்டிக்கிட்ட.

அவன் : ஏன் அதுவும் என் தப்பா தான் இருக்கணுமா.

பார்கவி : கண்டிப்பா நீ தான் ஏதாவது பன்னிருப்ப.

அவன் : இதனால தான் உன்னை ரொம்ப பிடிக்கும். ஆமா போன மாசம் டெல்லி போயிருந்தபோ ஒரு பொண்ணோட இருந்தேன் அந்த பொண்ணு ஆபீஸ்ல வேலைக்கும் சேத்தேன். அவ விஷயம் மஞ்சுக்கு தெரிஞ்சுருச்சு.

பார்கவி : இதுக்கு தான் ஆயிரம் தடவை சொல்லுறது. ஒரு திருட்டு தனம் பண்ணுனா அதை அப்படியே விட்டுரனும். தொடர கூடாது.

அவன் : நா பொதுவா இப்படி மாட்டுறது தான் ஆனா எப்படியும் அவளை பேசி சமாதான படுத்துவேன். ஆனா இப்போதெல்லன் அப்படி சமாதான படுத்த எனக்கு தோணல.

பார்கவி : ஏன். வேற யாரையும் புடிச்சிருக்கா?

அவன் : ஆமா அந்த பொண்ணுக்கு தான் என் மனசு ஏங்குது.

பார்கவி : தயவு செஞ்சி நான் தான் அந்த பொண்ணுன்னு சொல்லிடாத கார்த்திக்.

அவன் : இல்லைன்னு பொய் சொல்ல மனசு வரல.

பார்கவி : கொஞ்சம் திங்க் பண்ணு நமக்குள்ள செட் ஆகாது கார்த்திக்.

அவன் : தெரியும் இருந்தும் என் மனசு கேக்கல.

பார்கவி : சின்ன பையன் மாதிரி பேசாத. நீ ஒரு கம்பெனி ஓட மேனேஜிங் டைரக்டர்.

அவன் : தெரியும் பார்கவி. ஆனா உன்னோட ஒவ்வரு நினைவும் என்ன தொலைச்சி எடுக்குது.

பார்கவி : கார்த்திக் ப்ளீஸ் இப்படி பேசுறதை நிறுத்து.

அவன் : எவ்வளவோ முயற்சி பண்ணிட்டேன் முடியல. நீ என்னை அந்த பதிவில உக்கார வச்ச நேரம் இருந்து துவங்குன மயக்கம். அன்னைல இருந்து உன்னோட நினைப்பு தான்.

பார்கவி : எனக்கு புரியல அப்படி என்ன நினைச்ச.

அவன் : விடு சொன்னா புரியாது.

பார்கவி : சொன்னா தான் எனக்கு புரியும் கார்த்திக். என்று குரலை உயர்த்தினாள்.

அவன் பெருமூச்சு விட்டான். என்னோட கம்பெனி லேப்டாப் பாஸ்வேர்ட் உன்னோட பேரு என் போன் லாக் உன்னோட பிறந்த நாள். எந்த பொண்ணோட இருந்தாலும் உன்னோட இருக்குற மாதிரி ஒரு எண்ணம். இதுல நா எப்படி அவளை சமாதான படுத்துவேன்.

பார்கவி அமைதியாக இருந்தால் அவளுக்கு மனதில் ஒரு லேசான கஷ்டம்.

பார்கவி : என்ன லவ் பண்றியா கார்த்திக்.

அவன் : நீ அன்னைக்கு கேட்ட கேள்விக்கு இன்னைக்கு நான் பதில் சொல்றேன். என் பொண்டாட்டி குழந்தய விட்டுட்டு இப்போ உன்ன கல்யாணம் பண்ணிக்க தயாரா இருக்கேன். நீ சொன்னா பண்ணுவேன்.

பார்கவி வாயடைத்து போனால். தனக்காக அவ்வளவு பெரிய விஷத்தை அவன் செய்ய துணிவான என்று நினைக்கவில்லை. இப்படி அவன் காதலில் அவளை மூழ்கடிப்பான் என்று அந்த அரேபிய குதிரைக்கு கனவிலும் எண்ணம் இருந்ததில்லை.

பார்கவி : இ லவ் யூயூ கார்த்திக்.

அவன் : ஐ டூ லவ் யூ பார்கவி. என்னோட சந்தோஷம் நீ என்னோட எல்லாமே நீ தான். என்னால இப்போ உன்னை இந்த மேசைக்கு அந்த புறம் பார்க்க முடியல அப்படியே கட்டி புடிச்சி உன்னை முத்தம் கொடுக்கணும் போல இருக்குது.

பார்கவி : என்னோட வீட்டுக்கு போகலாம்.

அவன் : இல்ல வேணாம் என்னோட வீட்டுக்கு போகலாம் யாரும் வீட்டுல இல்லை.

ம்ம்ம் என்று அவனோடு கிளம்பினாள் பார்கவி. காரை வேகமாக வீட்டுக்கு கொண்டு சென்றான். வீட்டினுள் சென்று கதவை தான் சாத்தியிருப்பான். பார்கவி அவனை கட்டி அணைத்தாள். அவன் இதழோடு இதழ் வைத்து அழுத்தினாள்.

அவளை சுற்றி தலையணை போல சுருட்டி பிடித்தான் கார்த்திக். அந்த திம்சுக்கட்டை உடலை அவன் அணைக்க அந்த உடலில் பரவிக்கிடந்த அத்தனை சுகமும் அவன் உணர்ந்தான்.

இருவரின் தடாலடி இருக்கங்களில் உடல்கள் நசுங்க. இதயங்கள் படபடத்தன. பல பூக்களிக் தேனெடுத்த வந்துகூட அதற்க்கு இஷ்டப்பட்ட பூவில் தேனெடுக்கும் சுகம் கண்டால் வேறு பூவை நாடாது என்பது போல. பல பெண்களை தீண்டிய கார்த்திக்கிற்கு அவள் தேனமுதாய் இருந்தால்.

இறைவரின் நாவும் ஒன்றையொன்று தழுவ ஈரமுதம் சத்தமில்லாமல் ஆழமாய் தொடர்ந்தது.
முத்தம் திகட்டவில்லை என்றாலும் மெல்ல அதை நிறுத்தினான் கார்த்திக். அவள் முகத்தை அருகே பார்த்தான். அந்த திமிரு பிடித்தவளின் முகத்தில் ஒரு ஏக்கம். அந்த முகத்தில் அப்படி ஒரு ஏக்கத்தை அந்த 6 மாதங்களில் அவன் கண்டதே இல்லை.

காசுபணம் கோடி கொடுத்தாலும். பண்டம் பொருள் ஆயிரம் பரிசத்திலலும் மயங்காத அந்த பேரிளம்பெண் அன்று அவனுக்காக ஏங்கி நிற்பதை கண்டு அவன் எண்ணிலடங்கா இன்பம் அடைந்தான்.

அவள் முகத்தை அப்படி ரசித்தான். அவளும் பௌர்ணமி நிலவைபோல பளிச்சென்று அவனையே பார்த்தால். கார்த்திக் நிலவில் கூட பல கறைகளை கண்டதுண்டு. ஆனால் அவளின் முகத்தில் ஒரு சிறு கரையோ களங்கமோ இல்லை.

எப்படி இப்படி ஒரு முகம் அந்த பிரம்மனால் படைக்க முடிந்தது. அப்படியே படைத்தலும் இப்படி ஒரு அழகியை அவனே சொந்தமாகியிருக்க வேண்டாமா ? ஏன் இந்த பூமிக்கு அனுப்பினான்.

அவன் அப்படி நின்றுகொண்டே அவள் முகத்தை ரசிக்க. பார்கவி லேசாக புன்னகைத்தாள். அவன் முகம் அருகே முத்தமிட நெருங்கினாள்.
அப்போது கார்த்திக் லேசாக அவன் தலையை பின்னே நகர்த்தி புன்னகைத்தான்.

பார்கவி புன்னகையோடு. ஏன். சாப்பிடும்போது அவ்வளோ ஏக்கமா இருந்த நீ இப்போது நான் அருகே கிடைச்சதும் நகர்ந்து போறது நியாயமா. என்றால்

அவன் : உன்னை போல ஒரு பொண்ண ரசிக்கணும் பார்கவி. இதுவே வேற ஒரு பொண்ணா இருந்தா இந்நேரம் செஞ்சுட்டு இருப்பேன். ஆனா உன்ன அப்படியே ரசிக்கணும். ருசிக்கணும் போல இருக்கு.

அவளுக்கு வெட்கம் வந்தது. அந்த வெண்ணிற கன்னங்கள் சிவப்பாக அவள் வெட்கப்படுவதையும் அவன் ரசித்தான்.

பின்னர் அவளின் கீழ் உதட்டை லேசாக அவன் வலதுகை கட்டை விரலால் கீழே இழுத்து அவளின் அழகிய பல்வரிசையை பார்த்தான். பின்னர் அப்படியே நெருங்கி அவளின் கீழுதட்டை கவ்வி சுவைக்க துவங்கினான்.

அந்த இதழை அவன் சப்பி சப்பி உரிய அவள் அவனை இருக்க அணைத்து அவனோடு முத்த சுகத்தில் மூழ்கினால். இருவரும் தடவலும் உரசலும் மெதுவாக பதமாக இதழ்களை மாற்றிமாற்றி சுவைக்க. அவன் கையை எடுத்து அவள் இடுப்பில் வைத்து அழுத்தி பிடித்தான்.

அவளுக்கு சுகமோ உடலெங்கும் பரவியது. அவளுக்கு ஆசை பொறுக்க முடியவில்லை. அவன் காதோடு மாத்திரம் ஓதினால்.

கார்த்திக் ப்ளீஸ். இப்போவே பண்ணு…. என்றால்.

அதற்கு காத்திருந்த கார்த்திக் அவளை அப்படியே தூக்கி அருகே இருந்த மேசையில் வைத்தான். அவன் தூக்கி வைக்க சேலை மற்றும் பாவாடையை தூக்கி கால்களை விரித்தாள் பார்கவி. அவள் முகத்தை பார்த்துக்கொண்டே அவள் புண்டையின் மேல் கையை வைத்தான்.

அவள் ஜட்டி ஏற்கனவே நனைந்து பிசுபிசுவென இருந்தது. அதை நன்கு தேய்த்தான் அவள் கீழுதட்டை கடித்து அந்த சுகத்தில் துடித்தாள். ஜட்டியை விளக்க அவள் அதை உருவி எடுத்தால் அந்த ஜட்டியை அவன் முகத்தில் வைத்து அவள் மதன நீரின் வாசத்தை முகர்ந்து போதை ஆனான்.

அவனும் பேண்டை கட்டி அவன் சுண்ணியை வெளியே எடுத்தான் எச்சிலை துப்பி முனையில் தேய்த்து அவள் அருகே நெருங்கி அவள் புண்டை மேட்டில் வைத்து அப்படியே உள்ளே இறக்கினான். பார்கவிக்கு அப்படி ஒரு சுகம்.

பலவருடங்களில் அவளாக ஆசை பட்டு அனுபவிக்கும் அந்த சுகம். சுண்ணியை கார்த்திக் அப்படியே உள்ளே அழுத்தினான். அது நன்கு உள்ளே செல்ல பார்கவி அவனை இருக்க அணைத்தாள். கார்த்திக் ஏறயேற பார்கவி முனங்க துவங்கினால்.

அவனை இருக்க அணைத்து.

அஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ. கார்த்திக்.

ம்ம்ம்ம்ம்ம் …. இஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ……யெஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ். ….

ம்ம்ம்ம்ம். …. ஆஅஹ்ஹ்ஹ…ஆஹ்ஹ்ஹ்ஹ. யெஸ்ஸ்ஸ்ஸ்ஸ……

அவள் முனங்களில் அவன் வேகம் கொண்டு ஓக்க. பார்கவி எஸ் வேகமா வேகமா என்றால். அவனும் அவளை வெறியாக வேகமாக ஏற இருவரும் உச்சம் அடைந்தனர்.

பார்கவிக்கு முகமெல்லாம் புன்னகை. அவனை இருக்க அனைத்திருந்தவள் அப்படியே உடலை தளர்த்தி அந்த மேசையின் பின்னே சாய்ந்தாள்.
முகமெல்லாம் ஒரு பொலிவு. மனநிம்மதி. எல்லாம் அவளுக்கு இருந்தது.

அவள் : என்னை இவ்வளோ சீக்கிரமா உச்சம் அடைய வச்ச ஒரே ஆம்பளை நீ தான் கார்த்திக்.

அவன் : இதற்க்கு நான் பெருமை தான் படுறேன் டார்லிங்.

அவள் : ஐ நீட் எ ட்ரின்க் (எனக்கு குடிக்க ஏதாவது வேண்டும்)

அவன் : விஸ்கி ஆர் பிராண்டி.

அவள் : ஒயின்.

அவன் : நல்ல ரசனை.

இருவரும் சென்று ஒரு சோபாவில் எதிர் எதிரே அமர்ந்தார்கள். கோப்பையில் மதுவை ஊற்று சியர்ஸ் சொல்லி பருக. இருவரும் பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் நேரத்தை கடத்தினர். நேரம் போக போக இருவரும் லேசான போதையில் மிதக்க துவங்கினார்கள்.

அப்போது கார்த்திக்கின் பேச்சில் அவள் குலுங்கி குலுங்கி சிரிக்க அவள் மாராப்பு விலகி விழுந்து. அவளின் செங்கனிகள் இரண்டும் அந்த ஜாக்கெட் உள்ளே அப்படி நின்றுகொண்டு குலுங்கியது. அந்த குலுங்கும் முலைகளை பேசிக்கொண்டே பார்த்தான் கார்த்திக் அவன் பார்ப்பதை அவளும் கண்டுகொண்டாள்.

அப்போது அவளுக்கு ஒரு எண்ணம் தோன்றியது.

அவன் பார்ப்பதை அவளும் பார்க்க அவன் புன்னகைத்தான். அப்போது கையில் இருந்த மது கோப்பையை ஒரு உறிஞ்சு உறிஞ்சியவள் அதை அருகே வைத்து அவளின் ஜாக்கெட் ஊக்குகளை மெல்ல மெல்ல கழட்டினாள். ஒவ்வரு ஊக்காக கழட்டி அவனுக்கு மெல்லமாக இருபுறம் இருந்து ஜாக்கெட்டை திறந்து காட்டினாள்.

உள்ளே அழகிய கருநீல வண்ணத்தில் ப்ரா அவள் காணிகளை காத்து பிடித்துக்கொண்டு நின்றது. அந்த புஷ் அப் ப்ராவில் அந்த கனிகள் நன்கு தூக்கி எடுப்பாக தெரிந்தது. ஜாக்கெட்டை கழட்டி வீசியவள் மெல்ல அவளின் ப்ராவின் ஊக்குகளை பின்னே இருந்து கழட்டினாள். முன்னே தன்னுடைய இரு முலைகளையும் மறைத்துப்பிடித்தால் அப்படியே ப்ராவையும் உருவி எறிந்தாள்.

எதிரே இருந்த கார்த்திக் லேசான போதையில் அவளை பார்த்து கையசைத்தான். அதாவது கைகளை விளக்கி காய்களை காட்டுமாறு சொல்ல. தலையை ஆட்டி இல்லையென்றால் பார்கவி. அப்போது அங்கிருந்தவன் இதழ்களை கூப்பி காற்றில் ஒரு முத்தம் வைத்தான்.

கண்களை அசைத்து கெஞ்சினான். அப்போது அவள் மெல்லமாக அவள் கைகளை காய்களில் இருந்து விளக்க. அந்த மலைச்சிகரங்களை முதல் முதலாக தரிசித்தான் கார்த்திக். இமயம் போல அவள் உடலில் இருந்து உயர்ந்து ஈர்ப்புவிசை தாங்காமல் லேசாக சரிந்து இமயத்தின் உச்சியில் இரு பாவலநிற கலசங்கள் வைத்தாற்போல இரு காம்புகள்.

அதை பார்த்துக்கொண்டே ஒரு கையில் இருந்த மதுவை குடித்து மறுகையில் அவன் பூளை உருவினான்.

அவள் அவன் ஏங்கவேண்டுமென்று அவள் கனிகளை தூக்கி காட்டி அவள் காம்புகளில் அவள் விறல் தடவி அவனை சீண்டினால்.

சீண்டப்பட்ட சிங்கம் அதன் குழலை தூக்கி உருவியது அவன் சட்டையை கழட்டி போட்டான் முழு நிர்வாணம் ஆனான். அவளும் அப்போது அவள் பாவாடையை கழட்டி போட அவளுக்கு முழு நிர்வாணம் ஆனால். வலதுகாலை தூக்கி சோபாவில் வைத்து புண்டையை விரித்து காட்டினாள். இவன் அதை கண்டு உருவ அவன் காய்களை கசக்கி அவனுக்கு மூடேற்றினால்.

பின்னர் அவள் அருகே இருந்த மது கோபயானு எடுத்து அவள் கழுத்தின் அருகே வைத்து லேசாக சாய்த்தாள். அந்த மெரூன் நிற திராட்சை ரசம் அவள் வெள்ளை உடலில் ஓடி கழுத்து வழியே வடிந்தது. பின்னர் அவளின் மலைகளின் நடுவே ஒரு பிரிவும் வலது மலையினனேல் ஒரு கிளையும் பிரிந்து ஆறாக ஓடியது. மாதுவின் மேல் மது ஓடை ஓட. மாதவன் அவள் அருகே நகர்ந்தான்.

மலைமேல் பிரிந்த கிளைநதி மலைமுகட்டின் மேல் ஏறி மலையுச்சியில் இருந்து மெதுவாக சொட்ட துவங்கியது. அந்த காம்புகளில் இருந்து ரசம் சொட்ட அருகே சென்றவன் நாவை அந்த மேட்டில் வைத்து நக்கினான். அவன் நக்க நக்க அவள் மேலும் மதுவை ஊற்றி அவள் வாயில் வடிய செய்தால். அந்த காம்பை சப்பி சப்பி வரும் மதுவை அவன் பருகினான்.

அப்படியே இரு முலைகளையும் இருக்க பிடித்து கசக்கி சப்பினான். அவளோ மதுவை ஊற்று அவன் வாயை நிரப்பினால். அவனும் காய்களை வெறியாக சப்பி கசக்கி எடுத்தான். முலையை சப்பியவன் அப்டியே அவன் விரல்களை அவள் புண்டையில் வைத்து தேய்த்தான்.

அந்த புண்டையிலும் ஒயின் வடிந்து இருந்தது முலைகளில் இருந்து அப்படியே மெல்ல மெல்ல இடுப்பு தொப்புள் என்று நக்கிகொண்டே அந்த புண்டையை அடைந்தான்.

நல்ல வழவழவென ஆரஞ்சி பலத்தை பிளந்து வைத்தாப்போல நடுவே விரிந்து இருந்தது.
வாயை சட்டென்று வைத்து நக்கினான். அவன் தலையைய் இருக்க பிடித்தால் பார்கவி.

மது போதையில் இதை அவனும் வேகமாக அவள் புண்டையை நக்கினான். அதுவும் சும்மா அல்ல வெறிகொண்டு நாய் போல நாவை உள்ளே விட அவள் இடுப்பை தூக்கி அவன் முகத்தில் அழுத்தி உரசினாள்.

அவளுக்கும் வெறியேற இருவரும் வேகமாக செய்ய அவள் அவன் வாயை ஓத்து எடுத்தால்.

பின்னர் அவனை பிடித்து தூக்கி சோபாவில் அமரவைத்தால். அவன் முன்னே மண்டியிட்டு அவள் காய்கள் இரண்டையும் அவள் தொடையோடு உரசினாள். அவன் கண்களை பார்த்துக்கொண்டே பூளை பிடித்து உருவினாள். அந்த நீண்ட தடித்த பூளை அப்படியே முத்தமிட்டு வாயில் வைத்து ஊம்ப துவங்கினால். வாயில் வைத்து விளையாடியவள் தொடை வரை விட்டு ஊம்பினாள்.

நன்கு ஊம்பியது அப்படியே அவன் மடிமேல் ஏறி அமர்ந்தாள். பூளை பிடித்து அவள் புண்டையில் விட்டு அப்படியே அதன்மேல் அமர்ந்தாள். அமர்ந்தவள் அவனை வேகமாக ஓக்க துவங்கினால். அவனும் முடிந்த அளவு அவளை ஓக்க அவளோ வேகமாக அவள் முலைகளை அவன் கண்முன்னே குலுங்க விட்டு ஓத்து எடுத்தால்.

கஞ்சி வந்தது அவளும் பெருமூச்சு விட்டு அவன்மேல் சாய்ந்தாள். போதையில் அவன் அப்படியே தூங்க. அவளும் அப்படியே சாய்ந்தாள்.

மறுநாள் காலை 11 மணியிருக்கும் அப்போதுதான் கார்த்திக் விழித்தான். பார்கவியை காணவில்லை. அருகே அவன் போன் பக்கத்தில் ஒரு துண்டு சீட்டு இருந்தது. அதில் தேங்க்ஸ் அண்ட் லவ் யூ என்று இருத்தது. புன்னகையோடு போனை எடுத்தான் அதன் ஆப் ஆகி இருந்தது. போனை ஓன் செய்ய. உடனே அவன் அப்பவிடம் இருந்து போன் வந்தது.

கார்த்திக் : ஹலோ அப்பா.

அவர் : என்னடா பண்ணி வச்சிருக்க.

கார்த்திக் : என்ன ஆச்சு ஒழுங்கா சொல்லுங்க.

அவர் : நம்மோ கம்பெனில வரி கட்டமா பண்ணுன அத்தனை டீலிங்ஸ் உம் நியூஸ்ல வந்துருக்கு. அதுக்கெல்லாம் MD கும் போர்டு மெம்பெர்ஸ் கும் மட்டும் தான் அக்சஸ் இருக்கும். எல்லாரும் இங்க தான் இருக்கோம். நீ உடனே இங்க வா.

பதறிப்போன கார்த்திக் அவசர அவசரமாக அவன் லேப்டாப்பை எடுத்தான். அதிலிருந்து பல விஷயங்கள் வேறு ஒரு இனைய முகவரிக்கு பரிமாற்றம் செய்ய பட்டதை உணர்ந்தான். அது வேறு யாருமல்ல பார்கவி தான்.

அவன் போதையில் மயங்கிக்கிடக்க அவள் ஏற்கனவே அவன் உளறியபடி கடவுச்சொல்லை வைத்து அவன் லேப்டாப்பை திறந்தாள் தேவை பட்ட அணைத்து விஷயங்களையும் எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டால். இரவோடு இரவாக அவள் செய்தி ஊடகத்தில் அணைத்து விஷயங்களும் வெளியிட்டால். கொடுக்க பட்ட வேலையை வெற்றிகரமாக முடித்தால்.

ஆம் அவள் கதையின் முதலில் சந்தித்த இருவர் கார்த்திக் கம்பெனியின் போட்டியாளர்கள். கார்த்திக் மூலமாக இந்த விஷயங்களை திருட அவளுக்கு அசைன்மென்ட் வந்தது. அவனை கவர்ந்ததால் வேலையே முடித்தால்.

பெண்களை தேவடியாளுங்களாக பார்க்கும் உலகில் அவள் அந்த பெண்மையை பயன்படுத்தியே நினைத்ததை முடித்தால்.

:::::::நன்றி::::::::

வாசகர்களின் கருத்துக்கள் தான் என்னை புது புது கதைகள் எழுத ஊக்க படுத்துகிறது. இதுவரை நீங்கள் அளித்துவரும் ஆதரவுக்கும் கருத்துக்களுக்கும் நன்றி. இந்த கதையின் கருத்துக்கள் தெரிவிக்க கீழே கமெண்ட் செய்யலாம் மேலும் பேச கீழே இருக்கும் இணையதள முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்

richieuma2000@gmail. com.

Leave a Comment