நண்பனின் மனைவிக்கு பாடம் – 1 (Tamil Kamaveri - Nanban Manaivikku Paadam 1)

This story is part of the நண்பனின் மனைவிக்கு பாடம் series

    Nanban Manaivi Tamil Kamaveri – நான் என் நண்பன் மணி வீடுக்கு அவ்வப்போது செல்வது வழக்கம்தான் என்றாலும் அன்று ஒரு புதிய அனுபவம் ஆரம்பமாகப் போகிறது என்று எனக்குத் தெரியாது.

    நான் வழக்கம் போல அவன் வீட்டிற்குக் காலையிலேயே சென்றேன். அவன் வீட்டு டைனிங் ஹாலில் உட்கார்ந்து இரண்டு பேரும் காப்பி சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். ஹாலை அடுத்து ஒரு சிறிய வராண்டா இருக்கும். அதில்தான் அவன் வீட்டு பாத்ரூம் டாய்லெட் இருக்கும்.

    அவன் காபியை முடித்து விட்டு, “ஒரு அஞ்சு நிமிஷம் உட்காரேண்டா. நான் போய் இந்த பேப்பர்காரனைப் பார்த்து விட்டு வருகிறேன். தினமும் லேட்டா வரான். ஒரு நாள் நேரே போய் சண்டை போட்டால்தான் சரிப்படும்” என்றவாறு வெளியில் போனான்.

    நான் சரி என்று காப்பியைக் குடித்தபடி உட்கார்ந்திருந்தேன். திடீரென்று பாத்ரூம் கதவு திறந்தது. மணியின் மனைவி சித்ரா வெளியில் வந்தாள். முழுக்க நிர்வாணமாக இருந்தாள். தலையில் ஒரு துண்டு சுற்றியிருந்தது. மற்றொரு துண்டால் முகத்தைத் துடைத்தபடியே வந்தாள். உடம்பில் ஒரு ஒட்டுத்துணி கூட இல்லை.
    நேராக என்னை நோக்கித்தான் வந்தாள். எனக்குப் பகீரென்றது. என் கண் நேராக அவள் கால்களின் இடையில்தான் சென்றது. அங்கே புசுபுசுவென்ற மயிர்க்காடு நடுவே அவள் கூதிப் பருப்பு உப்பிக் கொண்டு தெரிந்தது. பார்வையைக் கொஞ்சம் மேலே தூக்கினேன். அவளுடைய தொப்புள் கண்ணில் பட்டது. இன்னும் கொஞ்சம் மேலே சென்றதும் அவளுடைய முலைகள் இராண்டும் தெரிந்தன. செக்கச்செவேலென்று இரண்டு சொம்புகள் மாதிரி இருந்தன. அதன் நடுவில் கறுப்பாக ஒரு வட்டமும் அதனின் நடுவில் விறைப்பாக முலைக் காம்புகளும் நீட்டிக் கொண்டிருந்தன. ஒரு வேளை இப்போதுதான் அவற்றை நிமிண்டி சுய இன்பம் கண்டிருப்பாளோ என்று நான் நினத்த அதே வேளையில் அவள் துண்டைக் கொஞ்சம் முகத்திலிருந்து கீழே இறக்கினாள். என் மேல் அவள் பார்வை பட்ட்தும் திடீரென்று பதட்டமானாள். தடதடவென் ஓடி அவள் அறையில் புகுந்து கதவைச் சாத்திக் கொண்டாள். கதவின் பின்னாலிருந்து, “நீங்க எப்போ வந்தீங்க?” என்றாள்.

    எனக்கு ஒரே படபடப்பு. “இப்போதான் வந்தேன். அவன் பேப்பர் கடைக்குப் போனான்.” என்றேன்.
    சில நிமிடம் கழித்து அவள் புடவை கட்டிக் கொண்டு வெளியே வந்தாள்.
    “எப்படி இருக்கீங்க?” என்று எதுவுமே நடக்காதது போல் பேசத் தொடங்கினாள்.
    என் பார்வை அவள் இடுப்புக்குக் கீழே அலைவதைப் பார்த்த்தும், “சாரிங்க. நாங்க ரெண்டு பேர்தான் வீட்டில் இருக்கோமா? அதனால் இங்கே யார் வரப் போகிறார்கள் என்று எப்பவுமே இப்படி ஃப்ரீயாகத்தான் பாத்ரூமில் இருந்து பெட் ரூமுக்குப் போவேன். இன்னைக்கு இப்படி ஆயிடுச்சு. எல்லாம் பார்த்திட்டீங்களா?” என்றாள்.
    நான் அசடு வழிந்துகொண்டே ஒரு சிரிப்பு சிரித்து வைத்தேன்.

    “என்ன பண்றது. பாதி நாள் ராத்திரியிலே கிளப்பி விட்டுடறாரா? இப்படி பாத்ரூமில் தண்ணீரை ஊற்றி தேய்த்துத் தேய்த்துத்தான் த்ருப்தி அடைய வேண்டியதாயிருக்குது.”
    “சாரிங்க. எங்கிட்டே எதற்கு இதையெல்லாம் சொல்றீங்க?”
    “உங்க ஃப்ரெண்டுதானே? அதனால்தான். வேறே யார் கிட்டே சொல்றது? நீங்க ஏதாச்சும் செய்வீங்கன்னுதான்.”
    “நான் என் ஃப்ரெண்டு கிட்டே பேசணுமா? இல்லை நானே ஏதாச்சும் செய்யணுமா?”
    இதற்குள் என்னுடைய சாமான் 8 இன்ச்சுக்கு வளர்ந்து வேட்டியின் உள்ளே ஜட்டிக்குள் முட்டிக் கொண்டு நின்றது. அவள் பார்வை கீழே போயிற்று.
    “எப்படி செய்தாலும் சரிங்க.” என்றாள்.
    “என்னோடதைப் பார்த்தீங்க இல்லே. எனக்கும்தான் கொஞ்சம் காட்டறது.” என்றாள்.
    நான் வேட்டியை விலக்கினேன். ஜட்டியையும் நகர்த்தி என்னுடைய சாமானை வெளியே எடுத்தேன். இப்போது என்னுடைய தம்பி நிமிர்ந்து நின்றான். அவள் கிட்டே வந்து என் பூளைப் பிடித்துப் பார்த்தாள்.

    “நல்லாத்தான் இருக்குது. ஆனா உள்ளே போனப்புறம் நின்னு விளையாடுமா, அல்லது அவருடையதை மாதிரி உள்ளே போனவுடனே கஞ்சியைக் கொட்டிட்டு தொங்கிடுமா?”

    எனக்குப் பகீரென்றது. ஒரு பெண் இவ்வளவு பச்சையாகப் பேசி இத்ற்கு முன் நான் கேட்டதில்லை.

    “அவனும் என்னிடம் இந்தப் ப்ரச்னை பற்றி ஓரளவு சொல்லி இருக்கிறான். நான் என்ன செய்யமுடியும் என்று பார்க்கிறேன்.”

    “சரி. அவர் வந்திடுவார். நீங்க சாயந்திரமா வரீங்களா? அவர் ஆஃபீஸிலிருந்து லேட்டாத்தான் வருவார். உங்களுக்குத்தான் தெரியுமே. இன்னும் இதைப் பற்றி விலாவாரியாகப் பேசுவோம்.”
    “சரி.” என்றேன். அவள் விலகி நிற்பதற்கும் மணி உள்ளே நுழைவதற்கும் சரியாக் இருந்தது. நல்ல வேளை அவன் வாசலில் இருந்து வந்ததால் என்னுடைய வேட்டி விலகி இருந்ததையோ பூள் நீட்டிக் கொண்டு இருந்ததையோ கவனிக்க வில்லை. நான் வேட்டியை சரி செய்து கொண்டு அவனிடம் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டுப் புறப்பட்டேன்.

    மாலை நெருங்க நெருங்க எனக்குள் ஒரு த்ரில் தோன்றியது. என் மனைவியும் ஊரில் இல்லை. ஆஃபீஸில் கொஞ்சம் பர்மிஷன் போட்டு விட்டு சீக்கிரமே கிளம்பி விட்டேன். வீட்டுக்குச் சென்று வேட்டிக்கு மாறினேன். ஜட்டி போடவில்லை. அடுத்த தெரு வரைதானே, யார் பார்க்கப் போகிறார்கள் என்று நினைத்தேன். சட்டையை மட்டும் மாட்டிக் கொண்டு கிளம்பினேன்.

    ஒரு ஐந்து மணிக்கே அவள் வீட்டுக் கதவைத் தட்டினேன். அவள் கதவைத் திறந்தாள். “அதுக்குள்ளே வந்துட்டீங்களா? உங்களுக்கு ஏதாவது டிஃபன் பண்ணி வைக்கலாம் என்று நினைத்தேன்.” என்றாள்.

    “அதற்கென்ன. நீங்கள் வரச் சொன்னீங்க. வந்து விட்டேன். டிஃபனுக்கென்ன. அப்புறம் செய்வோம். இப்படி உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கலாமே?”

    “அதுவும் சரிதான். உள்ளே வாங்க.” என்று உள்ளே சென்றாள்.
    நான் அவள் பின்னே சென்றேன். மதியம் தூங்கும்போது நைட்டிதான் போடுவாள் போல. அதே நைட்டிதான் இப்போதும் அணிந்திருந்தாள். அதன் உள்ளே ஒன்றும் அணியவில்லை என்று பார்த்தவுடனேயே தெரிந்தது. எனக்காகத்தான் இப்படி இருந்தாளா இல்லை எப்போதுமே இப்படித்தானா தெரியவில்லை

    ஹாலில் சோஃபாவில் உட்கார்ந்தேன்.

    “சொல்லுங்க.” என்றேன். அவள் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
    “ஏதோ பேசணும்னீங்க. சொல்லுங்க.” என்றேன் மறுபடியும்.
    “என்னத்தைச் சொல்றது. காலையிலேயே சொன்னதுதான். அதுக்கு ஏதாவது செய்ய முடியும்னா இப்பவே செய்யுங்க. இரவு பத்து மணி வரை யாரும் வரமாட்டாங்க. வேணும்னா பெட் ரூமில் உட்கார்ந்து சௌகரியமாப் பேசலாம்.”

    அவள் எங்கே வருகிறாள் என்று புரிந்தது. இவ்வளவு வெறியோடு ஓழ் வாங்க்க் காத்திருப்பவளை என்னால் திருப்தி செய்ய முடியுமா என்றும் தெரியவில்லை.

    அவள் ஸ்வாதீனமாக்ப் படுக்கையறையை நோக்கி நடந்தாள். நானும் தயங்கியபடியே அவள் பின்னால் நடந்தேன். சென்று படுக்கையில் உட்கார்ந்தாள். நான் யோசித்தபடியே அவள் அருகில் உட்காராமல், அங்கே இருந்த சேரில் உட்கார்ந்தேன்.

    “சொல்லுங்க.” என்றாள்.

    சரி, ஏதோ பேச வேண்டும் என்பதற்காக, “அவன் என்ன செய்வான் எப்படி செய்வான் என்று கொஞ்சம் சொல்லுங்களேன். அதில் இருந்து ஆரம்பிப்போம்.”
    “செய்யறது என்ன?” என்றவாறு படுத்துக் கொண்டு நைட்டியைத் தூக்கினாள்.
    “நான் இப்படிப் படுத்துப்பேன். அவர் மேலே வந்து அவருடைய சாமானைச் சொருகுவார். ஒரு நாலு தரம் சொருகறதுக்குள்ளே என் கூதியில் அவர் கஞ்சி இறங்கிடும். அவர் பூள் சின்னதாகி வெளியே வரும். அப்போதுதான் எனக்குக் கொஞ்சம் சூடு பிடிக்கும். அவர் பாத்ரூம் போய் பூளை அலம்பிக் கொண்டு வந்து தூங்கி விடுவார். இதுவும் மாதம் ஒரு முறைதான்.”

    “அடப் பாவமே, அப்போ முன் விளையாட்டு எல்லாம் ஒன்றும் கிடையாதா?”
    “அப்படின்னா என்ன?”
    “சரி. நான் உங்களுக்குக் கத்துத் தறேன். அவனுடைய பூளைச் சப்பியிருக்கீங்களா?”
    “ஐய்ய்யோ. அதுலே மூத்திர நாத்தம் அடிக்காது? எனக்குப் பிடிக்காது.”
    “அவனாவது உங்கள் கூதியில் வாயை வைத்திருக்கானா?”
    “அதெல்லாம் அவர் செய்ததே கிடையாது. எனக்கும் பிடிக்காது.”
    “பின்னே அவன் கிட்டே என்னதான் எதிர்பார்க்கறீங்க?”
    “எனக்கு ரொம்ப நேரம் சொருகணும். அவ்வளவுதான். ஒரு பத்து நிமிடம் சொருகினாலும் போதும். நான் கையால் விரலை விட்டு ஆட்டும்போதெல்லாம் அவ்வளவு நேரம்தான் செலவழிக்கிறேன்.”

    “அப்போ உங்க பிரச்னையை ரொம்ப சுலபமா சரி செய்திடலாம்.”

    “அட, அப்படியா சொல்றீங்க.”
    “உங்கள் ஒத்துழைப்புதான் வேணும்.”
    “நீங்க சொல்லுங்க. நான் என்ன வேணுமானாலும் செய்யறேன்.”
    அப்போ, நான் அடுத்த அரை மணி நேரம் என்ன செய்தாலும் நீங்க ஒண்ணும் எதிர்த்துச் சொல்லக் கூடாது. அதோடு நான் சொல்றதையும் செய்யணும்.”
    “சரிங்க. அப்படி என்ன செய்றீங்கன்னுதான் பார்ப்போமே.”
    “சரி, அப்படியே அந்த நைட்டியைக் கழட்டி வையுங்க. அத்ற்குக் கீழே ஏதாவது இருந்தால் அதையும் கழட்டிடுங்க.”
    “காலைலே என்னை எப்படிப் பார்த்தீங்களோ, அப்படி வேணும்கிறீங்க?” என்று சிரித்தவாறே, நைட்டியைக் கழட்டிப் பக்கத்தில் வைத்தாள்.
    “இப்ப நானும் அதையே செய்யப் போறேன்.” என்று எழுந்து கொண்டு என் வேட்டியையும் சட்டையையும் கழட்டி சேரில் போட்டேன். பிறகு அவள் அருகில் சென்றேன்.
    என்னையே முறைத்தபடி ஒரு எதிர்பார்ப்போடு காத்திருந்தாள்.

    நான் நேராக முகத்தைக் கீழே கொண்டு சென்றேன்.
    “அங்கே என்ன செய்யறீங்க? நான் வாயில் முத்தம் கொடுப்பீங்கன்னு பார்த்தேன்.”
    “அதற்கு அப்புறம் வறேன். அதை விட முக்கியமான வேலை கீழே இருக்கு.” என்றவாறே குனிந்து அவள் கூதியை முகர்ந்து பார்த்தேன். என் மூச்சுக் காற்று அவள் கூதி மேல் பட்ட்தும் அவள் உடல் ஒரு தடவை சிலிர்த்தது.
    “நல்லாத்தான் இருக்குங்க.” என்றாள்.
    “இரு. இன்னும் ஆரம்பிக்கவே இல்லை.” என்றேன்.
    “அய்ய்யயோ, உங்களை இருன்னு சொல்லிட்டேனே. ஸாரி. இருங்க.” என்றேன்.
    “அதனால் பரவாயில்லங்க. இதுவும் ஒரு கிக்காத்தான் இருக்கு.” என்றாள்.
    “கொஞ்சம் கூதியை விரித்துப் பார்க்கலாமா?” என்றேன்.
    “அதான் என்ன செஞ்சாலும் ஒண்ணும் சொல்லக்கூடாதுன்னு சொல்லிட்டீங்களே. என்ன வேணுமோ செஞ்சுக்கங்க.”
    என் இரண்டு கைகளாலும் கூதியை விரித்தேன். அங்கே பளபளவென்று அவள் கூதி மயிர்க் காட்டுக்கிடையே காட்சி அளித்தது. கூதியில் மெதுவாக நாக்கை வைத்தேன். அவ்வளவுதான் அவள் மொத்த உடலும் ஒரு தரம் துள்ளி அடங்கியது. பிறகு மெதுவாக அவள் கூதிப் பருப்பில் ஒரு முத்தம் கொடுத்தேன். அவள் பருப்பை வாயில் எடுத்துச் சுவைக்கத் தொடங்கினேன்.
    “என்னடா பண்றே?” என்றாள்.
    “வேண்டாம்னா சொல்லு, நாக்கை எடுத்துடறேன்.”
    “அய்யோ, வேணும்டா, நிறைய வேணும். இன்பமா இருக்குடா. பூள் இல்லாமலே இப்படி எல்லாம் இன்பமா இருக்குமா?”

    “அதான் சொன்னேனே, இதுதான் ஆரம்பம்.” என்றேன்.

    நான் கூதிப் பருப்பைச் சுவைக்கச் சுவைக்க, அவள், “ஹா ஹா, அப்படித்தான், இன்னும் ஜோராக… கடிடா, அப்ப்டியே என்னைக் கடிச்சுத் தின்னுடுடா.” என்றெல்லாம் கத்த ஆரம்பித்தாள். இப்போது நான் கூதியையும் கூதிப் பருப்பையும் மாறி மாறி நக்க ஆரம்பித்தேன். இப்போது அவள் கூதியில் இருந்து மன்மத நீர் வடிய ஆரம்பித்தது. அதையும் சேர்த்து உறிஞ்சிக் குடிக்க ஆரம்பித்தேன்.
    இப்போது அவள் என் தலையை அவள் கூதி மேல் அழுத்திப் பிடித்துக் கொண்டாள். நானும் விடாமல் உறிஞ்சினேன். அவள் என் தலைப் பிடித்து தன் கூதியின் மேல் விட்டு விட்டு மோதினாள். நானும் முழுக்க அவள் கூதிக்குள் நாக்கை விட்டு ஓக்க ஆரம்பித்தேன்.

    இப்படி ஒரு ஐந்து நிமிடம் நாக்கால் ஓத்ததும், என் தலையைத் தள்ளி விட்டாள். இப்போ :சொருகுங்க.” என்றாள்.
    நான் அவள் மேலே போய், அவள் கூதிக்குக் கிட்டே பூளைக் கொண்டு போனேன். வெளியில் வைத்து உரசினேன்.
    “அதெல்லாம் அப்புறம். இப்போ உள்ளே சொருகுங்க.” என்றாள்.
    பிறகு திடீரென்று நினைத்துக் கொண்டு, “கொஞ்சம் இருங்க. காண்டம் கொண்டு வரேன். அவர் அலமாரியில் ஸ்டாக் இருக்கும் இல்லை என்றால் ஒன்று கிடக்க ஒன்று ஆகிவிடப் போகிறது.” என்றாள்.

    நான் சிரித்துக் கொண்டே, “அதெல்லாம் ஒன்றும் ஆகாது.” என்றேன்.
    “அதெப்படிங்க? எனக்கு வேறு இப்போது பீரியட்ஸ் வரும் நாள். எங்கேயாவது சட்டென்று உண்டாகிவிடப் போகிறேன்.”

    “நான் இரண்டாவது குழந்தை பிறந்ததுமே குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் பண்ணிக் கொண்டு விட்டேன். அதில் இப்படியெல்லாம் சௌகரியம் இருக்கிறதென்று இப்போதுதான் புரிந்தது.” என்றேன் சிரித்துக் கொண்டே.
    “அப்புறம் என்ன. சட்டென்று சொருகுங்க. எத்தனை நேரம் நிக்குது பாரப்போம்.” Nanban Manaivi Koothi Virichu Nakkum Tamil Kamaveri

    (தொடரும்)

    Leave a Comment