வலை விரிக்க போறியா – 1 (Tamil Kamaveri - Maanai Virikka Poriya 1 )

Tamil Kamaveri – இடம்: சென்னையில் இருந்து வெகுவாய் தள்ளி இருக்கும் ஒரு டவுன் அது. நேரம்- மாலை ஆறு மணி. அங்கிருந்த ஒரு டீக்கடையில் சத்தமாய் பாட்டு பாடிக் கொண்டு இருந்தது.

“எக்கா…எக்கா…பொட்டிக்கடை எக்கா..எக்கா
உன் பொட்டிக்குள்ள….. இருக்குதக்கா டப்பா டப்பா…நெளிஞ்ச டப்பா…

1

அடி பந்தலிலே தொங்குகிற காய்க்கு இங்க கல்லைக் கட்டும் ஊரு இது…

அடி தொங்குகிற காய்க்கு எல்லாம் கல்லைக் கட்ட முடியுமா?
எக்கா…எக்கா….”

பாட்டு வந்த அந்த கடையின் பக்கத்தில் இருந்த கூரை செட்டுக்குள் நின்றபடி சிகரெட்டை ஒரு இழு இழுத்து நெஞ்சுக்குள் ஆழமாய் இழுத்த அருண் அதை மெதுவாய் வெளியே விட்டான்.

புகை நெஞ்சில் இருந்து வெளியில் போனாலும், நெஞ்சில் இருந்த மனைவியின் தங்கை கவிதாவின் உருவம் போகாமல் அடம் பிடித்தது. அருணுக்கு கல்யாணம் முடிந்து இரண்டு வருடங்கள் ஆகி விட்டது.

அவன் மனைவி அர்ச்சனா கொஞ்சம் கருப்பு தான். ஆனால் கிழவனையும் திரும்பிப் பார்க்க வைக்கும் கவர்ச்சி. இந்தக் கதையின் கதாநாயகி இந்த அர்ச்சனா தான்.

இங்கே இருக்கும் அவளது படத்தைப் பார்த்தாலே தெரியும், அவளது கொக்கி போட்டு இழுக்கும் அந்தக் காந்தக் கண்களின் சக்தி என்ன என்று.

ஒரு சாயலில் பார்த்தால் நடிகை ரஞ்சிதாவை கொஞ்சம், அல்லது நடிகை அர்ச்சனாவையோ கொஞ்சம் ஞாபகப்படுத்துவாள்.

அவள் மார்பகங்கள்? அய்யோ..அதை ஏன் கேட்கிறீர்கள்? சிலர் பொய்யாய் கதையோ கவிதையோ எழுதுவார்கள்,

பெண்ணின் மார்பகங்கள் கிண் என்றும், தேங்காய் போல் பெரிதாய் இருப்பதாகவும்.

அர்ச்சனாவின் மார்பகங்கள் உண்மையில் சத்தியமாய் அப்படித்தான் இருக்கும்.

சில சமயம் அவள் படிகளில் கொஞ்சம் வேகமாய் இறங்கினால், அதனால் அசைந்து குலுங்கும் அந்த மார்பகங்கள்,

பார்க்கும் ஆண்கள் யாரையும் அப்படியே சில விநாடிகளுக்கு ப்ரீஸ் செய்யும். 26 வயதிலேயே இந்த ஒரு வளர்ச்சியா? ஹார்லிக்ஸ்,

போர்ன்விடா, பால் அனைத்தும் எவ்வளவு குடிப்பாளோ? வளர வளர அந்த இரண்டு முலைகளும் அற்புதமாய் வளர்ந்து நெஞ்சிலே இரண்டு அழகான கவிதைகளாய் பூத்துக் குலுங்கியது.

கல்யாணம் முடிந்த பின் அருண் அந்த இரண்டு முலைகளையும் போட்டு பிசைந்து எடுத்து விட்டான்.

அவன் பிசைய பிசைய, விடாமல் கசக்க கசக்க அது இன்னும் திமிராய் கொழுப்பு எடுத்து திமிறி கம்பீரமாய் நின்றது.

அர்ச்சனாவே சொல்லுவாள் ‘ஏங்க..இப்படி பிசையுறீங்க.. ஒரு நாளாவது கையை வைத்து மென்மையாய் பண்ணுங்க’ என்று. அருணுக்கு வயது 37. அர்ச்சனாவை விட பதினொரு வயது அதிகம்.

அர்ச்சனாவின் குடும்பம் இப்போது பணக்கார குடும்பம் இல்லை. பணம் இருந்த போது அவள் சென்னையில் விடுதியில் தங்கி மார்டன் டைப்பில் வளர்ந்தவள். ஹை ஹீல்ஸ் செருப்பும்,

ஸ்கர்ட் டைப் ஆடைகளும் அணிந்து சென்னையைக் கலக்கியவள் தான்.

அவளும் பிஏ இரண்டாம் வருடத்தோடு படிப்பை நிறுத்தியவள். வீட்டில் பணப் பிரச்சனை காரணமாய் அவளது அப்பா அருணுக்கு மணம் முடித்து வைத்தார். அருணுக்கு நல்ல பெரிய வீடு. தனிக்குடித்தனம் வேறு.

பேங்கில் கை நிறைய சம்பளம் வேற. நிறைய ப்ரண்ட்ஸ். குடி, சிகரெட், சூதாட்டம், மாது என எல்லா கெட்ட பழக்கத்தையும் அனுபவித்தே கல்யாணத்தை தள்ளிப் போட்டு விட்டான். 35 வயதில் தான் கொஞ்சம் அடங்கி கல்யாணத்திற்கு சம்மதம் சொன்னான்.

திருமணத்திற்குப் பின் முதல் ஒரு வருடம் அருண் அர்ச்சனாவை நன்றாக அனுபவித்தான். மாதத்தில் அந்த மூன்று நாட்கள் தவிர ஒரு நாள் கூட அவளை விட்டு வைத்ததில்லை. அவளுக்கு உடம்புக்கு முடியவில்லை என்றால் கூட அவளை கையால் ஆட்டி விட சொல்வான்.

35 வயது வரை ஆடிய ஆட்டத்தில் பெருத்து இருந்த தொப்பையை, கல்யாணம் முடிந்த இரு வருடத்தில் வகை வகையான சாப்பாடு,

இரவு படுக்கையறை ஆட்டம் எல்லாம் சேர்ந்து இப்போது ஒரு நடமாடும் குட்டி பீரோ மாதிரி இருந்தான்.

2

ஒரு வருடத்திற்கு பின் அருணுக்கு அர்ச்சனாவின் தங்கை கவிதாவின் மேல் பார்வை படர ஆரம்பித்தது. அந்த நாளை நினைத்துப்
பார்க்கிறான் அருண்.

அது ஒரு இனிய பொன் மாலைப் பொழுது. அவனும், அர்ச்சனாவும் அர்ச்சனாவின் வீட்டுக்கு வந்திருந்த நேரம்.

கல்லூரி முடிந்து மழையில் மாட்டிக் கொண்டு தொப்பலாய் முழுதும் நனைந்து கவிதா வீட்டுக்குள் நுழைந்தாள்.

அவர்கள் கல்லூரிக்கு சேலையில் தான் போக வேண்டுமாம்.

மழையில் ஓடி வந்ததால் முந்தானை சற்று விலகி முழுதும் நனைந்த ஜாக்கெட் கவிதாவின் துடியான ஒல்லி இடுப்புக்கு அந்த அளவான ஆனால் இளமையான 32 இன்ச் மார்பகத்தை இன்னும் பெரிதாய் காட்டியது.

அவள் ஓடி வர அதுவும் அதிர்ந்து ஆனால் இளமையின் திண்மை காரணமாய் மிக மிக லேசாய் மட்டுமே குழுங்கி ஆட,

நனைந்த ஜாக்கெட் அவள் மார்பக் காம்பின் சைஸையும் அழகாய் படம் போட்டுக் காண்பிக்கவும் அருண் மனம் சபலத்தில் ஆட ஆரம்பித்தது.

“சரியான மழை மாமா” என்றபடி அவனிடம் புத்தகங்களைக் கொடுத்தவள் முகத்தில் வழிந்த நீரை துடைத்து எறிந்தாள்.

இவளும் கருப்பு தான். சுமாரான தோற்றத்துடன் இருந்தாலும் படுக்கையில் விளையாட ஏற்ற உடம்பு என்று அருண் கணக்கு போட்டான்.

பக்கத்து கொடியில் கிடந்த துண்டை எடுக்க திரும்பியவளின் பின் புறத்தை அருண் பார்த்தான். அவளது கழுத்தில் முத்து முத்தாய் தண்ணீர் துளிகள்.

ஜாக்கெட்டுக்கு உள்ளே இருந்த பிரா அவனைப் பார்த்து ‘ஹாய் டார்லிங்’ என்றபடி சிரித்தது.

இடுப்பில் கோடு கோடாய் வழிந்த நீர் துளிகள் அவள் உடம்பை கொஞ்சமும் தயக்கமில்லாமல் தொட்டுத் தழுவி அருணின் கண்கள் போக முடியாத இடங்களுக்கெல்லாம் சென்றது.

அவளின் பின்புறம் அர்ச்சனாவின் பின்புறத்தை விட பெரிது.

அருணுக்கு பெரிய குண்டிகள் உள்ள பெண்கள் என்றால் போதும். எக்ஸ்ரே கண்களால் அதை ஆசை தீர பார்ப்பான்.

இளம் வயதில் நிறைய மாமிகளின் குண்டிகளை நினைத்தே கையடித்திருக்கிறான்.

இப்போது எல்லாம் இரவு அர்ச்சனாவை படுக்கையில் புரட்டும் போது கவிதாவின் குண்டிகளை நினைத்துக் கொள்வான்.

அர்ச்சனா அளவுக்கு அழகு கவிதாவுக்கு இல்லை என்றாலும் இவளை ஒரு நாள் போட்டால் எப்படி இருக்கும் என்று அன்று நினைத்தவன் இன்று வரை மாறவில்லை.

3

” டேய் மச்சான் அருண்” என்றபடியே அருணின் நண்பன் மதன் யமஹா பைக்கில் வந்து இறங்கினான்.

மதனுக்கு வயது 33. அருணை விட நான்கு வயது இளையவன்.

சினிமாவில் உள்ள ரகுவரன் சாயலில் இருப்பான்.

ஒரு டிராவல் ஏஜண்ட் ஆபிஸில் வேலை செய்கிறான். கூடிய சீக்கிரமே தனியாய் ஒரு ஆபீஸ் போட வேண்டும் என்று துடித்துக் கொண்டு இருப்பவன்.

அருணின் உதவியுடன் பேங்கில் ஒரு பெரிய லோன் வாங்கலாமா என்று யோசித்துக் கொண்டு இருக்கிறான். அவன் முதலாளி அவனிடம் முழுப் பொறுப்பையும் ஒப்படைத்து விட்டு எப்பவாது வந்து கணக்கு கேட்பார்.

அதனாலே மதனுக்கு இந்த வேலையை நல்ல படியாய் கற்றுக் கொள்ளவும்,

கஸ்டமர்களின் தேவையும் தெரிந்தது. காலேஜ் படிக்கும் போது நல்ல புட்பால் பிளேயர்.

வீட்டில் நேரம் கிடைக்கும் போது எல்லாம் வெயிட் லிப்டிங் செய்வான்.

” டேய் பையா.. ஒரு டீ” என்று கடைக்குள் சொல்லியபடி அருணின் பக்கம் வந்தவன் “என்ன மச்சான் பேங்க் எதும் கொள்ளை அடிக்க போறியா?”

” என்ன மாம்ஸ் வந்ததும் கலாய்க்கிற? நான் பேங்ல வேலை பார்க்கிறது உனக்கு பொறுக்கலையா?”

” இல்லை..பயங்கர சீரியஸா திங்க் பண்ண மாதிரி தெரிஞ்சது, அதான் மச்சான் கேட்டேன்” என்றபடியே சிரித்தான்.

” குட்டி மான் கவிதாவைப் பத்தி யோசிச்சேன் மதன். ஆள் சுமாரா இருந்தாலும் எனக்கு என்னவோ படுக்கையில் சும்மா துள்ளி துள்ளி குதிப்பான்னு தோணுது”

“என்ன மச்சான் நீ. துள்ளி துள்ளி குதிச்சா அதுக்கு ஒரு கயிறு வாங்கிக் கொடுத்து ஸ்கிப்பிங் தான் ஆடச் சொல்ல முடியும்” என்றவனை முறைத்த அருணிடம், ” யாரு மச்சான் அது கவிதா? ”

“அவதான்…அர்ச்சனாவோட சிஸ்டர்”

“மச்சான் இது தேவையா? கண்ணுக்கு லட்சணமாய் உனக்கு வைப் இருக்காங்க. உனக்கு ஏன் இந்த மாதிரி..” என்றவனை அருண் முறைப்பது தெரிஞ்சதும்,

” சரி..சரி..நீ சொல்றது புரியுது. மானைப் பிடிக்க வலை விரிக்க போறியாக்கும்” என்றபடி அவனும் ஒரு கோல்ட் ப்ளேக் கிங்ஸ் ஒன்றை பற்ற வைத்தான்.

டீயை உறிஞ்சியவன் அடுத்து சிகரெட்டை ஆழமாய் இழுத்து புகையை மெதுவாய் வெளியே விட்டான். புகை மட்டும் நெஞ்சில் இருந்து வெளியில் போனாலும் அவன் மனதில் நண்பன் அருணின் மனைவி அர்ச்சனாவின் உருவம் போகாமல் பிடிவாதம் பிடித்தது.

மதனுக்கு அருணின் மனைவி அர்ச்சனாவை பிடிக்கும். சாதாரணமாய் இல்லை. அவளை மெதுவாய் கை பிடித்து, அன்பாய் முத்தமிட்டு,

கண் இமையில் துவங்கி ஒவ்வொரு இடமாய் உதட்டால் அவளுக்கு வலிக்காமல் மெல்ல மெல்ல பூப் போல முத்தமிட்டு, அவள் சிணுங்க,

சிணுங்க புடவையைக் கழட்டி,

அவள் விலகி ஓடும் போது பின் சென்று அவளை இரண்டு கையாலும் இடுப்பை பிடித்து வளைத்து இழுத்து ஒரு ராஜகுமாரியை போல் அவளை நடத்தி கொஞ்சிக் குலவி கூடி மகிழ வேண்டும் அளவுக்குப் பிடிக்கும். Koothi Nakkum Tamil Kamaveri

தொடரும்.. *”மானைப் பிடிக்க வலை விரிக்க போறியா”

Leave a Comment