ஜன்னத்துல் பிர்தோஷ் – ஜன்னத்தின் சொர்கம் (Jannathul Prthozh)

காலை 445 மணி. அலாரம் அடிக்கும் சத்தம் மண்டையை பிளந்தது. எழுந்திருக்க முடியாமல் கண்கள் மூடியபடியே போனை எடுத்து அலாரமை அடக்கினால். பெருமூச்சு விட்டபடியே சோர்வுடன் கண்களை திறந்தாள். இன்றையனாலும் அவளுக்கு ஓய்வு இல்லை என்பதை நினைத்து தலையை லேசாக விரக்தியில் அசைத்துக்கொண்டு படுக்கையை விட்டு எழுந்தாள்.

நேற்று இரவு வேலைவிட்டு வரும்போதே மணி 1045 ஆகியிருந்தது அதன்பின்னர் வீட்டுக்கு வந்து வீட்டு வேலைகளை முடித்து படுக்க மணி 1230 ஆகியிருந்தது. இப்போது காலை தொழுகைக்கு நேரம். கணவரை எழுப்பி அவருக்கு டீ போட்டு கொடுக்க வேண்டும். கடந்த 12 வருட காலமாக அவள் வாழ்க்கையில் நடப்பது இதுதான்.

விடியற்காலை எழுந்து சேவைகள் செய்து வேலைகள் ஓடி பின்னர் வீட்டுக்கு வந்து வீட்டுவேலை செய்து படுத்து தூங்க. சற்று நேரத்தில் மறுநாள் மீண்டும் அதே சுழற்சி. அவளுக்கு வாழ்க்கை வெறுத்து தான் போய் இருந்தது. ஆனாலும் ஓடினாள் காரணம் அவளின் குழந்தை. அவனுக்கு பள்ளிக்கூட செலவிற்கும் ஒரு நல்ல வாழ்கை கொடுக்கவும் முடிவு செய்தே அவள் வேளைக்கு செல்ல துவங்கினால்.

21 வயதில் கல்யாணம் அப்போது அவளுக்கு அலுவலகம் செல்லும் வேலையில்லை. ஆனால் குழந்தை பிறந்தபின்னர் கணவரின் சம்பளம் போதவில்லை என்பதால் குழந்தையை அரசுப்பள்ளியில் படிக்க வைக்கலாம் என்று அவளின் கணவர் சொல்ல அதெல்லாம் வேண்டாம் என்று அவள் வேளைக்கு செல்ல துவங்கினால்.
வீட்டில் குழந்தையையும் பார்த்துக்கொண்டு, வீட்டு வேலையும் பார்த்துக்கொண்டு, அலுவலகத்துக்கும் சென்றுவந்தால். வாழ்க்கைக்காக ஓடியோடி இளமை பறந்தது. அப்படியே 12 ஆண்டு காலம் ஓடிவிட வயது 33 ஆனது.

வீட்டில் வேலையே எல்லாம் முடித்துவிட்டு குழந்தையை ஸ்கூலுக்கு கிளம்பிவிட்டாள். மணி 830 ஆனது வெளியே கீன் கீன்.என்று ஹார்ன் அடிக்கும் சத்தம். அவளை வேளைக்கு அழைத்துச்செல்லும் வண்டி வந்துவிட்டது. அவசரமாக துப்பட்டாவை தலையில் போட்டுகொண்டு அவளின் பேக்கை எடுத்துக்கொண்டு ஓடினாள். ஏறி வண்டியில் சாரி சாரி அண்ணா என்று சீட்டில் அமர்ந்தாள். பெருமூச்சி விட்டு கண்களை மூடியவள் அரைமணி நேரத்தில் அலுவலகம் வந்த பின்னர் தான் கண்களை திறந்தாள்.

லிப்ட் எடுத்து மேலே சென்ற அவளுக்கு ஒரு சிறு அதிர்ச்சி அங்கே அவள் வேலை செய்யும் இடத்தில எல்லோரும் மொத்தமாக நிற்க இவள் உள்ளே செல்லவும். “ஹாப்பி பர்த்டே ” என்று கத்த அவளுக்கு இன்ப அதிர்ச்சி.

எல்லோரும் அவளுக்கு வாழ்த்து கூற அங்கு அவள் பிறந்தநாளுக்கு கேக் வைத்து இருந்தார்கள். அவளை அழைத்து அதன் முன்னே நின்று வெட்ட சொல்ல. அவள் அந்த கேக்கை பார்த்தால்.

அதில் “ஹாப்பி பர்த்டே ஜன்னத்” என்று இருந்தது. ஆம் அவள் பெயர் ஜன்னத், ஜன்னத் என்றால் சொர்கம் என்று பொருள். ஆனால் அவளுக்கு ஏன் அந்த பெயர் வைத்தார்கள் என்று அவள் பலமுறை நினைத்ததுண்டு.
கேக்கை வெட்டி அனைவர்க்கும் கொடுத்துவிட்டு அவளின் இருக்கையில் சென்று அமர்ந்தாள்.

ஒரு நமட்டு சிரிப்பு சிரித்துவிட்டு. வேலையே துவங்கினால். அவள் இத்தனை ஆண்டுகாலம் உழைத்து அந்த அலுவலகத்தில் அவளுக்கென்று ஒரு நல்ல பெயரையும் நல்ல நிலையையும் சம்பாதித்து வைத்திருந்தால். அவள் இப்போது ஒரு சிறு குழுவின் டீம் லீடர் என்ற பொறுப்பில் இருந்தால்.

நல்ல புத்திசாலி. உதவும் குணம் உள்ளவள். தவறு செய்தால் கூட கடிந்துகொள்ள மாட்டாள். அவ்வளவு சாது. எனவே அவளை வேலையில் அனைவருக்குமே பிடிக்கும். கொடுக்கும் வேலையே அவள் டீம் எப்போதுமே கட்சிதமாக செய்யும். காரணம் வேலை இருக்கும்போது எவ்வளவு நேரம் ஆனாலும் கூடவே இருந்து உதவி செய்து முடிக்க வைப்பாள்.

அவளின் மனஜர்களுக்கும் அவளிடம் வேலை கொடுத்தால் முடிந்துவிடும் என்ற நம்பிக்கை இருந்தது. அவளுக்கு சிலமுறை வெளிநாட்டு வேலைவாய்ப்புகளும் வந்தது. ஆனால் அவளின் கணவன் வேண்டாம் என்று சொல்லிவிட ஆசை இருந்தும் அவற்றையெல்லாம் மறுத்துவிட்டாள்.

அப்படியே வாழ்க்கை ஓட சில மாதங்கள் ஆனது. அலுவலகத்தில் சற்று பொறுப்பு மாற்றம் நேர்ந்தது. அப்போது அவளுக்கு மனஜர்கள் மாறினார்கள்.

அன்று காலை புதிய மேனேஜர் அறிமுகம் செய்ய ஒரு சிறு மீட்டிங்.

அங்கே அணைத்து அணியின் வழிநடத்துனர்களும் கூடியிருக்க அந்த அறைக்குள் அவனும் பழைய மானஜரும் நுழைந்தார்கள்.

உள்ளே வந்த பழைய மேனேஜர்.ஹலோ. வெல்கம் மிஸ்டர் ஹரிஷ் உங்களோட புது மேனேஜர் என்றார்.

எல்லோருக்கும் லேசான குழப்பம் மற்றும் சலசலப்பு. காரணம் அவன் பார்க்க மிக இளமையாக இருந்தான்.
இந்த வயதில் இத்தனை பெரும்பொருப்பா.என்ற குழப்பம் ஜன்னத்கும் இருந்தது. அப்போது தான் பழைய மேனேஜர் மேலும் பேச துவங்கினார்.

ஹரிஷ் ரொம்ப சின்ன வயசுலயே வெளிநாட்டுக்கு போய் mba படிச்சிட்டு அங்கேயே ஓருவருஷம் வேலை பார்த்தவர். இப்போ நம்ம கம்பெனில சேர்ந்துருக்காரு. நீங்க எல்லாரும் அவருக்கு தகுந்த ஒத்துழைப்பு குடுக்கணும் என்றார். பின்னர் ஹரிஷும் பேச.

கடைசியில் உங்களுக்கு ஏதாவது கேள்விகள் இருக்கா என்று கேட்க. கூட்டத்தில் இருந்த சுவேதா என்ற ஒருத்தி. உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா என்றால். சிரித்துக்கொண்டே ஹரிஷ் இல்லை என்றான். மற்றிருவன் உங்க வயசு என்ன சார் என்றான். 28 என்று பதில் வர. அந்த மீட்டிங் நிறைவேறியது.

ஹரிஷின் செயல்கள் எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியது. அவன் நேரத்துக்கு வரவேண்டும் என்றெல்லாம் சொல்ல மாட்டான். வேலையை முடித்து கொடுத்தால் போதும் மற்றும் எல்லோரையும் கனிவாக நடத்தினான். அந்த ஊதிய உயர்வு வேளையில் அனைவர்க்கும் நல்ல உயர்வும் பாராட்டுகளும் கிடைத்தது. அவனின் நிழலில் வேலை பார்த்த அணைத்து டீமுக்கும் சந்தோஷம்.

ஜன்னத்க்கும் அவனுக்குமே ஒரு நல்ல நட்பு இருந்தது. அப்படியிருக்க ஒருநாள் ஜன்னத் லிப்ட் எடுக்கும் இடத்தில் ஹரிஷை கண்டால் அவனுடன் சுவேதா வெளியே செல்வதை பார்த்துவிட்டால். ஒருவேளை இருவரும் காதலிக்கலாம் என்று எண்ணினால். ஆனால் சில வாரங்களில் சுவேதா அவளுக்கு கல்யாணம் என்று அனைவர்க்கும் பத்திரிகை கொடுக்க அதில் ஹரிஷ் பெயர் இல்லாததை பார்த்து குழப்பமடைந்தால்.

சுவேதாவை கூப்பிட்டு கேட்டால்.

ஜன்னத்: என்னடி சுவேதா அன்னைக்கு ஹரிஷ் சாரோட வெளிய போறதை பாத்தேன். நீ அவரை தான் லவ் பண்றியோனு நினச்சுட்டேன்.

சுவேதா: பிடிச்சிருக்குனு தான் நான் சொன்னேன் ஆனா அவருக்கு கல்யாணத்துல விருப்பம் இல்லயாம். சோ சும்மா டேட்டிங் போனோம்.

ஜன்னத்: அது சரி.

சுவேதா: நீங்களும் வேணும்னா ட்ரை பண்ணுங்க அக்கா. சும்மா சொல்ல கூடாது நல்ல பண்ணுறாரு.

ஜன்னத்: சீ வாயை மூடுடி. எனக்கு அப்படியெல்லாம் ஆசை இல்ல.

சுவேதா: ஐயோ அக்கா நா அப்படி சொல்லல. ஆனா எல்லா பொண்ணுக்கும் அப்படி ஒரு சுகம் கிடைக்கணும்னு தான் நான் நினைக்குறேன்.

ஜன்னத்: கல்யாணம் ஆனா அப்புறம் புருஷன் தான் எல்லாம் சுவேதா. போக போக புரியும்.

சுவேதா: அட போங்க அக்கா அதெல்லாம் நம்மை ஏமாத்த இந்த ஆம்பளைங்க சொல்றது. அவனுங்க எல்லாம் உத்தமனுங்க மாதிரி பேசுவானுங்க. அமைதியா எல்லா வேலையும் பாப்பானுங்க. நமக்கு தேவையானதை பண்ணிக்க வேண்டியதான்.

ஜன்னத்: ஏன் இப்படியெல்லாம் யோசிக்குற. நல்லதை யோசி வாழ்க்கை நல்ல இருக்கும்.

சுவேதா: நீங்க கூட தான் ரொம்ப நல்லவங்க. இத்தனை வருஷம் உங்களை நான் இங்க பாக்குறேன் நீங்க எவளோ ஒழுக்கமா இருக்குறீங்கன்னு எனக்கு தெரியும். ஆனா உங்க வீட்டுல உங்களை அதுக்கு ஏற்ற படி நடத்துறாங்களா சொல்லுங்க.

ஜன்னத்: என்ன பேசுற சுவேதா. என் வீட்டுல என்னை நம்புறதால தானே நான் 10 மணிக்கு வீட்டுக்கு போனாலும் என்னை கேள்வி கேக்க மாட்டேன்றாங்க.

சுவேதா: அது வேற விஷயம் அக்கா. எனக்கு சில விஷயங்கள் தெரியும் உங்க கிட்ட இவளோ நாள் சொல்ல வேண்டாம் என்று நினச்சேன்.

ஜன்னத்: என்னனு சொல்லு சுவேதா புரியுற மாதிரி பேசு.

சுவேதா: நா சேந்த புதுசுல என்கூட ஒரு பையன் வேலை பார்த்தான் அவனுக்கும் எனக்கும் அப்போவே காதல் இருந்துச்சி. அவன் எப்போவும் உங்களை நோட்டம் விடுவான். முதலில் உங்களை சைட் அடிக்குறன்னு நினச்சேன். அப்புறம் தான் தெரிஞ்சுது அவன் நீங்க ஏதாவது ஆம்பளை கிட்ட பேசுனா அதை யாருக்கோ சொல்லுறான். அதை நான் அவன்ட கேக்க யாருனு அவன் சொல்லல. அப்புறமா நாங்க பிரிஞ்சுட்டோம்.

ஜன்னத்: யார் கிட்ட சொல்றன். எனக்கு குழப்பமா இருக்கு யாரவன்.

சுவேதா: கோவ படாதீங்க அக்கா. அவன் இப்போ இங்க வேலை பாக்கல. ஆனா உங்கள இன்னும் இங்க யாராவது நோட் பண்றங்கள்னு எனக்கு தெரியலை என்றால்.

இதை கேட்டதில் இருந்து அவள் மனதில் பழகுழப்பங்கள்.

யார் இந்த வேலையே செய்வது. எப்படி என்னை சந்தேக படலாம். யாராக இருக்கும் என் கணவரா இல்லை அவரின் வீட்டில் இருபவர்களா.?

அவளுக்கு தலையே வெடித்துவிடும் போல இருந்தது அன்றுமுதல் அவளுக்கு யாரை பார்த்தாலும் ஒருவேளை இப்போது இவர் தான் அந்த ஒற்றனாக இருக்குமோ என்ற எண்ணம். இதனால் அவளுக்கு வேலையில் சரியாக கவனம் செலுத்த முடியவில்லை. வேலையில் தாமதம். நிறைய குறைகள் என்று அவளின் வேலை பாதித்தது.

இதை கவனித்த ஹரிஷ் அவளை அழைத்தான்.

என்னவென்று கேட்க அவள் ஏதும் சொல்லவில்லை. சரி இங்க வச்சி பேசவேண்டாம் என்று மதிய உணவுக்கு வெளியே அழைத்தான். முதலில் சற்று தயங்கிய அவள் பின்னர் அவனுடன் வெளியே சென்றால். இருவரும் ஒரு உணவகம் சென்று சாப்பிட அவளுக்கு பொதுவாக அறிவுரை கூறினான் ஹரிஷ். எல்லோருக்கும் பிரெச்சனை இருக்கும் நீங்க அதை வேலையில காமிச்சா உங்களுக்கும் அது நலலதல்ல கம்பெனிக்கும் நல்லதல்ல என்றே சொன்னான். அதை தவிர அவர்கள் வேறு ஏதும் பேசவில்லை.

அன்று அவர்கள் அப்படியே பேசி சாப்பிட்டுவிட்டு கிளம்ப. மதியத்துக்குமேல் வேலையை கவனித்தால் அவள். சாயங்காலம் வழக்கம்போல வேலைகளை முடித்து கிளம்ப 8 மணியானது. அன்று சம்மந்தமே இல்லாமல் வீட்டில் இருந்து மீண்டும் மீண்டும் போன் வந்தது.

எங்க இருக்குற எங்க இருக்குற என்று. அவளும் இதோ வழியில வந்துகிட்டே இருக்கேன் என்றால். அவள் பலமுறை சொல்லியும் ஒவ்வரு 5 நிமிதத்துக்கு ஒருமுறையும் போன் வந்தது. ஒருவழியாக 9 மணிக்கு வீட்டுக்கு வர ஏற்கனவே குழந்தைகள் தூங்கிக்கொண்டு இருந்தார்கள். வீட்டுக்கு வந்தவள். கணவனை பார்த்து.

அதான் வழியில வரேன்னு சொல்லுறேனே ஏன் இத்தனை முறை போன் பண்ணுறீங்க என்றால்.

கணவன் அவளை மேலும் கீழும் பார்த்துவிட்டு. ஒன்றும் சொல்லாமல் கிளம்பினான். இவளுக்கு எதுவும் புரியவில்லை. அவள் முகம் கழுவ சென்றால் உடைமாற்றி வெளியே வர அவளின் கணவன் அவள் போனை நோண்டிக்கொண்டு இருந்தான். அதை பார்த்த அவள் குழப்பத்தோடு அங்கே சென்றால்.

அவள்: என்ன ஆச்சுங்க.

அவன்: ஒண்ணுமில்லை சும்மா தான் பாக்குறேன்.

அவள்: என்னனு சொல்லுங்க என்ன ஆச்சு.

அவன்: ஒன்னும் இல்லமா நீ போய் ரெஸ்ட் எடு.

அவளுக்கு அப்போது லேசான சந்தேகம் மீண்டும் வந்தது. ஒருவேளை நாம் இன்று ஹரிஷுடன் வெளியே சென்றது தெரிந்திருக்குமோ. அப்படியே தெரிந்தால் தான் என்ன. நான் தான் எதுவும் தப்பாக பேசவில்லையே. ஒருவேளை இவர்தான் நம்மை வேவுபார்க்கிறாரோ. என்று எண்ணிக்கொண்டே சமையலறை சென்றால்.

அவள் சமைத்துமுடித்துவிட்டு வெளியேவர இரவு 10 மணியானது.

வெளியே வந்து ஹாலில் பார்க்க அங்கே அவளின் கணவன் கையில் போனுடன் அமர்ந்து இருந்தான். இவர் என்ன இன்னும் என் போனை வைத்து பண்ணிக்கிட்டு இருக்குறாரு. அருகே செல்ல. அவளின் கணவன் போனை அவள் முகத்துக்கு முன்னே காட்டினான்.

அதில் ஹரிஷ் அவனுடைய மேலுடலை இடுப்பு வரை காட்டிக்கொண்டு ஒரு போட்டோ அனுபோயிருந்தான். அதை பார்த்து அவள் அதிர்ந்து போனால்.

அவள்: என்னங்க இது இவரு போட்டோ எனக்கு எப்படி என் போனில் என்று தடுமாறினாள்.

அவன்: உன் போன்ல இருந்து நான் தான் மெசேஜ் பண்ணினேன். அதற்க்கு அவரு அனுப்பின போட்டோ தான் அது.

அவள்: என்ன சொல்ரீங்க எனக்கு ஒன்னும் புரியல. என்ன சொன்னீங்க என்ன பேசுனீங்க.

அவன்: ஒன்னும் இல்ல. உங்களை பாக்கணும் போல இருக்குனு ஒரு மெசேஜ் அனுப்பினேன். எப்படி பாக்கணும்னு கேட்டான். எப்படினாலும் சரின்னு சொன்னேன். இப்படி அனுப்பிருக்கான்.

அவள்: நீங்க என்ன பைத்தியமா அவருக்கு ஏன் அப்படி மெசேஜ் அனுப்பினீங்க. என்ன ஆச்சி உங்களுக்கு.

அவன்: நீ அவன்கூட எந்த லட்சணத்துல பழகுரானு தெரிஞ்சுக்க தான் அந்த மெசேஜ்.

அவள்: என்னங்க பேசுறீங்க. நா ஏன் அவருகிட்ட பழகணும். என்ன பண்ணி வச்சிருக்கீங்க நீங்க.

அவன்: நீ இடம் குடுக்காம தான் அவன் இப்படி ஒரு போட்டோ அனுப்ப போறானா என்ன. சொல்லு என்ன நடக்குதுன்னு.

அவள்: நீங்க நினைக்குற மாதிரியெல்லாம் எதுவும் இல்லங்க. அவரு என்னோட மேனேஜர் அவ்ளோதான்.

அவன்: மேனேஜர் அட்ஜஸ்ட் பண்ணுனா இன்னும் நல்ல சமபலம் கிடைக்கும்னு நினைக்குறியா.

அவள்: அஸ்தவபிருல்லா.என்ன பேசுறீங்க நீங்க. நா அப்படியெல்லாம் நினைக்காதே இல்லை.

அவன்: அபப்டி நினைக்காம தான் அவன் கூட வெளிய போனியா.

அவள்: வெளிய போனதுக்கு நீங்க பேசுறதுக்கு என்ன சம்மந்தம். நான் சாப்பிட தான் போனேன்.

அன்று அப்படியே பேசிப்பேசி சண்டை பெருசாக அவள் அவள் கன்னத்தில் ஓங்கி ஒரு அரை விட்டான். கீழே விழுந்த அவள். கண்களில் இருந்து கண்ணீர் ஆறாய் ஓடியது. இத்தனை நாள் உத்தமியாக இருந்த எனக்கு இப்படி ஒரு சோதனையா ஏன் என்னை இப்படி சோதிக்கிறாய் என்று கடவுளை நொந்துகொண்டாள்.

அவன்: இப்படி இஷ்டத்துக்கு வாழ்க்கை வாழணும்ன்னு நினச்சா அப்படியே வேலைய நிறுத்திருவேன். நினைவுல வச்சிக்கோ என்று சொல்லிவிட்டு போனை தூக்கி வீசினான்.

அவள் அங்கேயே வருத்தத்தில் அழுதுகொண்டு இருந்தால்.

மறுநாள் வேலைக்கு செல்லவில்லை. வீட்டுல இருந்து என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டு இருந்தால். அப்போது ஹரிஷிடம் இருந்து கால் வந்தது. எடுக்கலாமா வேண்டாமா என்று யோசித்துக்கொண்டு எடுக்காமல் விட்டால்.
அப்போது அவனிடம் இருந்து ஒரு மெசேஜ் வேலை விஷயமாக சில கேள்விகள் கேட்டு அதற்க்கு உடனே பதில் வேண்டும் என்று அனுப்பியிருந்தான்.

வேறுவழியில்லாமல் அவள் போன் செய்தால்.

அவன் முதலில் வேலை விஷயங்களை கேட்டு தெரிந்துகொண்டான். பின்னர் போனை வைக்கும் சமயத்தில்.

ஹரிஷ்: என்ன ஜன்னத். நேத்து பாக்கணும்னு சொன்னீங்க. போட்டோ அனுப்பினேன் அப்புறமா எதுவும் சொல்லலையே. தப்பா ஏதும் அனுப்பிட்டேனா.

அவள்: இல்ல சார் அதை பற்றி நான் பேச விரும்பல நீங்களும் எனக்கு அதை பற்றி மெசேஜ் அனுப்பாதீங்க. நான் வைக்குறேன் என்று போனை வைத்தால்.

அவள் மேலும் இரண்டுநாட்களுக்கு விடுமுறை எடுத்தால். ஆனால் அதற்குமேல் முடியாது என்ற நிலை வர வேலைக்கு சென்றால். அன்றிலிருந்த்து அவளால் ஹரிஷை நேரில் சந்திக்க முடியவில்லை. அவன் வந்தால் இவள் வேறு பக்கம் திரும்பி சென்றுவிடுவாள். அவனும் சிலமுறை பேச முயற்சித்தும் அவள் பிடிகொடுக்காமல் சென்றுவிட்டாள்.

அவளால் வேலையில் சரிவர கவனம் செலுத்த முடியாமல் திணறினாள். முதலில் வீட்டுக்கு எப்போது வேண்டுமோ செல்வாள். ஆனால் இப்போது சீக்கிரம் செல்லாவிட்டால் கணவன் ஏதும் நினைப்பானோ என்று வேலையே 6 மணிக்கெல்லாம் முடித்து விட்டு அவசர அவசரமாக கிளம்புவாள். அதனால் அவளின் வேலையில் நிறைய தாமதம் மேலும் கோப்புகள் மற்றும் வேலைகள் சரிவர இல்லாத நிலை. அந்த வருடம் இறுதியில் அவளுக்கு பெரிய அளவு ஊதிய உயர்வு இல்லை. காரணம் இந்த பிரச்னை.

எல்லோருக்கும் அவர்களின் மேனேஜர் வருட இந்தியில் நேருக்குநேர் தனியாக சந்தித்து இந்த வருட செயல்திறன் எப்படி இருந்தது என்ற கலந்தாய்வு நடக்கும். அப்போது இவள் ஹரிஷை சந்திக்க நேர்ந்தது.

முதலில் ஹரிஷ் அவளின் திறன் குறைந்திருப்பதை சுட்டிக்காட்டினால். பின்னர் அதை மீண்டும் சரிசெய்யா விட்டால் கமபனிக்கும் அவளுக்கும் நல்லதில்லை என்பதை சொல்ல. அவள் கண்களில் இருந்து நீர் கசிந்தது.

ஹரிஷ்: ஜன்னத் ப்ளீஸ் ஏன் அழுகுறேங்க. ப்ளீஸ் ஸ்டாப் வெளிய இருக்குறவங்க தப்பா நினைப்பாங்க.

அவள்: சாரி சார்.

ஹரிஷ்: திரும்பவும் அதையே பேசுறேன்னு நினைக்காதீங்க. அன்னைக்கு நடந்த விஷயம் அப்புறமா நீங்க சரியில்லை. என்ன மன்னிச்சிடுங்க. நான் உங்களை தப்பா எடுத்துக்களை நீங்க உங்க விருப்ப படி இந்த அலுவலகத்துல இருக்கலாம்.

அவளால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அவள் மேலும் அழுதாள். அவள் எழுந்துவந்து கையில் இருந்த கைக்குட்டையை அவளிடம் கொடுத்தான். அவள் கண்களை துடைத்துக்கொண்டாள்.

அவள்: என்ன மன்னிச்சிடுங்க சார். வீட்டுல பிரெச்சனை அதான்,

ஹரிஷ்: சரி விடுங்க. ஆனா நீங்க இங்க வரப்போ அதை மறந்துருங்க. அப்போதான் வேலை நடக்கும்.

அவள்: என்னால எதுலயும் கான்செண்ட்ரேட் பண்ண முடியல சார்.

ஹரிஷ்: நீங்க என்ன பிரெச்சனைனு சொல்லுங்க. நான் முடிஞ்சா ஹெல்ப் பண்ணுறேன்.

அவள்: அன்னைக்கு உங்களுக்கு மெசேஜ் அனுப்பினது நான் இல்ல சார். என்னோட கணவர்.

ஹரிஷ்: வாட்.என்ன சொல்ரீங்க.

அவள்: ஆமா சார். நான் உங்களை வெளியே சாப்பிட போனது தெரிஞ்சு என்னை சந்தேக பட்டு உங்களுக்கு அப்படி மெசேஜ் அனுப்ப நீங்களும் அப்படி அனுப்பிருக்கீங்க.

ஹரிஷ்: ஷிட்.ஐம் ரியலி சாரி ஜன்னத்.

அவள்: எனக்கு வீட்டுக்கு சீக்கிரம் போனும் சார் இனிமே. இங்க நான் லேட்டா இருக்குற ஒவ்வரு நிமிடமும் வீட்டுல என்ன நடக்குமோனு பயமா தான் இருக்கு.

ஹரிஷ்: எனக்கு புரியுது உங்க நிலைமை. நான் முதல்ல மன்னிப்பு கேட்டுக்குறேன் நான் நீங்க அனுப்பின மெசேஜ் தப்பபுரிஞ்சிக்கிட்டு அப்படி அனுப்பிட்டேன்.

அவள்: விடுங்க சார். என் வாழ்க்கைல இப்படினு இருக்கு என்ன பண்ணுறது.

ஹரிஷ்: அப்படியில்லை ஜன்னத் நான் உங்களுக்கு ஹெல்ப் பண்றேன். நீங்க இனிமே 6 மணிக்கு கிளம்பலாம். உங்க டீமுக்கு இன்னொரு சீனியர் அசைன் பண்றேன். நீங்க வேலையே பிரிச்சி பண்ணுங்க. 6 மணிக்கு மேல வேலை போச்சுன்னா அவங்க கிட்ட குடுத்துட்டு நீங்க கிளம்பலாம்.

அவளுக்கு அதை கேட்டு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. அடுத்த நாள் முதல் அவளுக்கு அந்த சீனியர் உதவியாளர் உதவி செய்ய இவளும் வழிகாட்டலில் மீண்டும் அந்த டீம் சிறப்பாக வேலையை பார்க்க துவங்கியது. சில மாதங்களில் ஜன்னத் மீண்டும் புத்துணர்ச்சி பெற்று வேலையில் பம்பரமாக சுழன்றாள்.

ஹர்ஷுக்கு வேலை முடிந்தால் போதும் என்று இருந்தது. இவளும் வேலையே முடித்து வீட்டுக்கு சரியான நேரத்தில் கிளம்பினாள்.

அவள் நேரத்துக்கு வீட்டுக்கு செல்ல அவளுக்கு அங்கே பெரிய அளவில் பிரச்னை இல்லை. அதைப்போல அலுவலகத்திலும் வேலையை மனோஜ் செய்ய அந்த புது உதவி துணையாக இருக்க. சில வாரங்களிலேயே ஜன்னத் மீண்டும் உயிர்பெற்றால். அவளின் செயல்கள் மீண்டும் எல்லோரையும் ஊக்க படுத்த அவள் அணி மீண்டும் சிறப்பாக செயல் பட்டது. அலுவலக மேலாளர்களுக்கு மீண்டும் அவள் பெயரில் நம்பிக்கை வந்தது. மாதங்கள் செல்ல மீண்டும் பழைய நிலைக்கு திரும்பினாள்.

ஒரு நாள் வெள்ளி கிழமை நல்ல மழை பெய்தது. நிறையபேரு மதியமே கிளம்பிவிட இவள் ஒரு 4 மணியளவில் கிளம்ப முயன்றால். அப்போது அவள் எழுந்து கைப்பையை தூக்கி நடக்க ஹரிஷின் கேபினை தாண்டி சென்றால் அங்கே அவன் ஏதோ கொஞ்சம் டென்ஸனாக கணினியை தட்டிக்கொண்டு இருந்தான்.

அவள்: சார் எல்லாம் ஓகே வா

அவன்: யா பைன் ஜன்னத்.

அவள்: நீங்க கிளம்பலையா சார்.

அவன்: இதோ இதை முடிச்சிட்டு கிளம்பிடுவேன். கொஞ்சம் குடைச்சல் குடுக்குது.

அவள்: என்னனு நா பாக்கவா.

அவன்: இல்ல நீங்க கிளம்புங்க நா பாக்குறேன்.

அவள் அப்போது என்னன்னு சொல்லுங்க சார் என்று அருகே சென்றால். அவன் திரையில் ஒரு வேலையே வைத்துக்கொண்டு அதை சரிசெய்ய முடியாமல் திணறினான். இவள் தட்டச்சியை எடுத்து. சடசடவென்று தட்ட ஐந்தே நிமிடத்தில் அந்த வேலையே முடித்தால்.

அவள்: அவளோ தான் சார்.

அவன்: வாவ் இதை முடிக்க தான் நான் காலையில் இருந்து முழிக்குறேன். நீங்க நிஜமாலுமே கிரேட்.

அவள்: ஐயோ நீங்க வேற.

அவன்: நிஜமா தான் ஜன்னத். இவளோ அறிவ.. அழகு எல்லாமே ஒரு இடத்துல இப்போதான் பாக்குறேன்.

அவள்: சார் இது ரொம்ப சின்ன வேலை. இதுக்கு இவளோ பாராட்டு தேவை இல்லை.

அவன்: நா இன்றைய நாளை மட்டும் வச்சி சொல்லல. இவளோ நாள் உங்க உழைப்பு எல்லாம் நான் பார்க்க தான் செய்றேன். நீங்க ஒரு பொக்கிஷம்.

சார் நான் கிளம்புறேன் என்று ஜன்னத் கிளம்பினாள்.

கீழே கேப் எடுக்கும் இடத்திற்கு சென்றால் அங்கே மழை சோவென்று பொழிய. சாரல் ஆட்கள் நிற்கும் இடம்வரை தூவியது. ஓவருவராக வண்டிவர கிளம்ப. இவள் ஏரியா வண்டி வர தாமதம் ஆனது. அங்கிருந்த ஏற்பாட்டாளர். மேடம் இரு 10 நிமிஷத்துல உங்க கேப் வந்துரும். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க என்றான்.

இவளும் சரியென்று மழையை பார்த்தால்.
அந்த குளிர் காற்றும் சாரலும் அவள் முகத்தில் வீசி அவள் தலையில் போட்டிருந்த பார்த்தவை பின்னுக்கு தள்ளியது. அந்த குளிர்காற்று முகத்தில் பட அவள் கண்கள் மூடினாள். அப்போது அவள் மனதில் ஒரு லேசான சுகமான எண்ணம். காரணம் என்ன.

இத்தனை நாள் வாழ்க்கையில் ஓடியோடி என்ன பயன். இப்படி மழையை ரசிக்கும் ஒருநாள் கூட இத்தனை வருடத்தில் கிடைக்க வில்லையே. இன்றென்ன இத்தனை இன்பம் இதயக்கூட்டில் நீந்திடுதே.

அவன் பேசிய வார்த்தைகளா. இருக்கலாம் அவள் அழகு என்று அவள் அம்மாவை தவிர சொன்ன வேறு ஒரு ஆள் அவன் மட்டும் தான். ஒருவேளை இது தான் ஒரு ஆணுக்கு பெண் விழும் தருணமே ???

அவள் முகத்தில் வெட்கம். அந்நேரம் ஹரிஷ் அங்கே அவன் காரை எடுக்க வந்தான். அதை அவளும் பார்க்க. இருவரும் ஒரு சில வினாடி அப்படியே பார்த்துக்கொண்டனர். என்ன நினைத்தாளோ தெரியவில்லை. விறுவிறுவென அவன் அருகே சென்று அவன் வண்டியின் கதவை திறந்து உள்ளே அமர்ந்தாள்.

அவனும் ஏதும் சொல்லாமல் வண்டியை எடுத்து அவன் வீட்டுக்கு சென்றான். 30 நிமிடத்தில் வீட்டுக்கு செல்ல. இருவரும் வண்டியை விட்டு இறங்கு வீட்டுக்கு செல்லும் நேரத்தில் தொப்பலாக நனைந்தார்கள். உள்ளே சென்றதும். ஜன்னத் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்தால்.அவசரத்தில் கிளம்பி வந்துவிட்டோம் இப்போது என்ன செய்வது என்று புரியவில்லை. அவள் அப்படியே நிற்க. உள்ளே சென்ற ஹரிஷ் இரு துண்டை எடுத்து வந்து அவள் பின்னே இருந்து அவள் தலையில் வைத்து துவட்டினான்.

அவளுக்கு உடல் நடுங்கியது. பயம் வேறு. அவள் தலையில் சுற்றியிருந்த புர்காவை விலகினான் அவள் கூந்தலை துவட்டினான். அவள் மேல் இருந்து மென்மையான மல்லிகை வாசம். அவளுக்கோ அவன் பின்னே நிற்கும் பயம். அப்போது அவனின் ஒரு கை அவள் இடுப்பை பிடித்தது. அவளுக்கோ மயக்கமே வந்துவிடும் போல இருந்தது.

அவளின் கண்களில் அன்று அவள் பார்த்த அந்த கட்டழகு உடல் தோன்றியது. ஆஹா அப்படியொரு அழகிய உடல். அவள் கணவன் சந்தேக பட்ட நாள்முதல் இன்று வரை அவளை அவன் தொடவில்லை உடல் ஏக்கம் வேறு. ஜன்னத் அன்று தான் காதலையும் காமத்தையும் சேர்த்து உணர்ந்தாள்.

அவன் காட்டிய அக்கறை அவன் செய்த சிறுசிறு உதவிகள் எல்லாம் அவள் நினைத்தால். அந்நேரம் ஹரிஷ் அவனின் முதல் முத்தத்தை அவள் கழுத்தில் வைத்தான். அவளவுதான் தாமதம். அப்படியே திரும்பிய ஜன்னத். அவன் முகத்தை பார்த்தால்.

அவனின் அழகிய முகத்தை பார்த்து அவன் இதழை ஏறி சுவைக்க தலையை தூக்கினாள். அவனும் தலையை இறக்கி அவள் இதழோடு சேர்த்து சுவைத்தான். அப்போது அந்த இரு உடல்களும் பின்னிக்கொள்ள. அப்படியே மோகக்கடல் பேரலையாக பொங்கி அவர்களை ஆழ்த்தியது.

அவன் ஜன்னத்தை அப்படியே தூக்கி இடுப்பில் வைத்து பிடித்தான். இருவரும் இதழை மாற்றிமாற்றி உறிஞ்சு எடுக்க. அவளை அப்படியே அங்கிருந்த சோபாவில் சாய்த்தான். அவளை இருக்க அணைத்து அவளின் கழுத்தில் அவன் முகத்தை பதித்து அவளின் பாவலஉடலை ருசிதான். அவனின் நாவு அவளின் தேகத்தை வருடி எடுத்தது.

அவள் உடலில் ஒரு இனம்புரியாத சுகம். ஆயிரம் மின்னல்கள் பாய்ந்த ஒரு சுகம். அவளின் நரம்புகள் நெளிய அவள் உடல் அப்படியே முறுக்கேறியது. அவன் அப்போது அவள் முகத்தை மீண்டும் நெருக்கத்தில் பார்த்து அவளின் இதழில் அவனின் விரல்களை வைத்து வருடினான். அவளோ ஏங்கும் குழந்தையை போல விழிக்க மீண்டும் அவளின் இதழில் ஒரு முத்தம் வைத்தான்.

பின்னர் அவனுடைய ஈர உடைகளை கழட்டி எறிந்தான். வெறும் ஜட்டியோடு இருந்த அவனின் உடலை பார்த்து அவள் வெட்கத்தில் தலை குனிய அவன் அதையும் கழட்டி எறிந்தான்.

அவளை தூக்கி அவன் மடியில் அமர்த்தினால். அப்போதுதான் அவனின் கார்குழலை கண்டால் அவள். அதுஎனவோ அவள் வீட்டின் சப்பாத்தி உருட்டும் கட்டையை போல நீண்டு நின்றது. ஒருஜான் அங்குலம் நீளம் இருக்கும். அதை பார்த்து அதிர்ந்தாள். பேச்சு வரவில்லை.

அப்போது அவளின் சுடிதார் டாப்பை கழட்டினான் ஹரிஷ். அவன் கழட்ட ஏதுவாக கைகளை தூக்கி காட்டினாள் அவள். உள்ளே பழைய கிழவிகள் போடுவது போல ஒரு வெள்ளைநிற ப்ரா. லேசான நமட்டு சிரிப்புடன் அவன் அதை முத்தமிட்டான். அந்த செங்கனிகள் நல்ல செழித்து காய்த்து தொங்கியது. அவளின் காய்களின் சைஸ் 36 ப்ராவை அவன் இறக்கி அந்த முலைகளை பிசைந்தான். அந்த காம்புகளை அவன் முகத்தில் உரசி அவன் இதழோடு வைத்து உறிஞ்சினான்.

அவன் உரிய உரிய அவளுக்கு மேலும் உடல் சூடேறியது. அந்த ஈர உடல் உஷ்ணத்தில் கொதித்தது. அந்த உருண்ட உடலை அவன் தடவி எடுத்தான். அவளின் இருக்கைகளை தூக்கி பிடித்து அவள் அக்குளை நக்கினான். அதெல்லாம் அவளுக்கு பழக்கம் இல்லை. எனவே அவள் நெளிய அவன் விடாது இருக்க பிடித்து அவள் அக்குளையும் காய்களையும் மாற்றிமாற்றி சப்பினான். அவள் அப்போது கால்கள் இரண்டையும் சுற்றி இருக்க பின்னி அவள் புண்டையை இறுக்கினாள்.

அப்போது அவன் அவளின் பேண்டையும் ஜட்டியையும் உருவினான். ஜன்னத்தின் இறுக்கமான தொடைகள் அவளின் சொர்கவாசலை இருக்க மறைக்க அவன் கைகளை தொடைகளின் நடுவே விட்டு தடவினான். சற்று வாசல் திறக்க இவனின் விரல்கள் உள்ளே சென்று அற்புத விளையாட்டை காட்டியது. மேலும் அவள் அவள் புண்டையை குடைய குடைய அவள் உடல் வளைந்தது. அவனோ இருக்க பிடித்து விடாது தடவினான். அவளால் பொறுக்க முடியவில்லை.

அந்நேரம் அவள் கால்களை அவன் விரித்து பிடித்து நடுவே முட்டிபோட்டு நின்றான். வேறொருவன் முன்னே அம்மணமாக ஜன்னத் கால்களை விரித்து கிடக்கும் முதல் தருணம். ஆனால் மனதில் எந்த ஒரு குற்ற உரசியும் இல்லை. அவள் தலையை அசைக்க. அவன் மெல்லமாக அவன் சுண்ணியை அவளின் புண்டை மேட்டில் வைத்து அழுத்தினான். அந்த சுன்னி அந்த நீர்கோர்த்த புண்டையில் சதக்கென்று இறங்கியது.

அவளின் கண்கள் இருக்க மூடியது. புண்டையினுள் சுன்னி போக போக அவளுக்கு மூச்சி முட்டியது. அவன் இடுப்பை இருக்க பிடித்தால். மெல்லமாக மூச்சி விட முயன்றால். அவனோ மெல்லமாக உள்ளேவெளியே விட்டு எடுத்தான்.

சுன்னி உள்ளே இறங்க இறங்க அவளுக்கு ஆசை மேலும் கூடியது. அவளோ ஆஅஹ்ஹ்ஹ்ஹ்ஹ..

ஆஷ்ஹ்ஹ்ம்ம்னு..

இஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.. அஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ

என்று அவன் ஏற ஏற முனகினாள்.

அவன் அப்படியே அவள் புண்டயில் ஏறிக்கொண்டே அவள்மேல் படர்ந்து அவள் கழுத்தை மீண்டும் முத்தமிட்டான். அவள் கைகளை மேலே சேர்த்து பிடித்து அவள் புண்டையில் வேகமாக ஏறினான்.

அவன் வேகம் கூட்ட கூட்ட அவள் மேலும் முனங்கிகினால்.

இருவரும் காமத்தீயில் தங்கள் உடலை எரிக்க. உடல் சுகத்தில் அவனை இருக்க அணைத்தாள் ஜன்னத்.
அவனுக்கோ பொறுக்க முடியவில்லை. அவன் வேகமாக குத்த கஞ்சி வரும் நேரம் சுண்ணியை வெளியே எடுத்து அவன் கையில் பிடித்து குலுக்க கஞ்சி சீறிட்டு அவள் உடலில் சிதறியது. அவளும் அதே சமயம் உச்சம் அடைய அப்படியே சரிந்தாள்.

அவளின் வாழ்க்கையில் அப்படி ஒரு ஆனந்தம் அவள் அன்று தான் அனுபவித்திருந்தால். ஹரிஷ் அவள் கன்னத்துல ஒரு முத்தம் கொடுத்து.

நான் ருசித்த கனிகளில் சுவையான கனி நீங்கதான் என்று சொல்லி புன்னகைத்தான்.

அவளுக்கோ வெக்கம்.அவள் எழுந்து பாத்ரூமை நோக்கி ஓடினாள். உள்ளே சூடான குளியல் அவளின் உடலை அவளே தடவி பார்த்து அவன் தொட்ட நேரங்களை நினைத்து புன்னகைத்தாள். அங்கிருந்த துண்டை எடுத்து கட்டிக்கொண்டு வெளியே வர டிரையரில் அவளின் உடைகளை போட்டு உலர்த்தி வைத்திருந்தான் ஹரிஷ்.

அவள் ப்ராவை எடுத்து போட பின்னே அவளுக்கு கொக்கி போட்டான்.

அவன்: இந்த பாட்டி ப்ரா போடுறதை விட்டு மாடர்ன் அஹ் போடு இன்னும் அழகா இருக்கும் என்று மீண்டும் கழுத்தில் பின்னிருந்து முத்தம் வைத்தான்.

அவளுக்கு மீண்டும் வெட்கம். உடைகளை மாற்றி அவன் வண்டியிலேயே அவளை கொண்டு சென்று வீட்டுக்கு சற்று தள்ளி இறக்கிவிட்டான். அங்கிருந்து அவள் ஆட்டோ எடுத்து வீடு சென்றால்.

630 மையளவில் வீடு சென்ற அவள் வேலையே முடித்து இரவு படுத்து கண்களை மூடினாள். நடந்த அனைத்தையும் நினைத்தால் அவளுக்கு அன்று தான் படுக்கும் முன்னே வாழ்வில் சந்தோசமான எண்ணங்கள். அந்த நினைப்புடன் கண்களை மூட தூங்கினால்.

அவளுடைய பூலோக ஜன்னத் நாள் அன்று தான். அதாவது அவளுடைய பூலோக சொர்கத்தின் முதல் நாளை ருசித்த அவள் காதலும் காமமுமாக வாழ்க்கையை சந்தோசமாக நகர்த்தினாள்.

வாழ்க்கையில் நம்மை மதிப்பவரையும் நம்மை பிடித்தவரையும் அனுசரிக்க பழகிக்கொண்டால் பூலோகமும் சொர்கமே.

நன்றி

வாசகர்களின் கருத்துக்கள் தான் என்னை புது புது கதைகள் எழுத ஊக்க படுத்துகிறது. இதுவரை நீங்கள் அளித்துவரும் ஆதரவுக்கும் கருத்துக்களுக்கும் நன்றி. இந்த கதையின்
கருத்துக்கள் தெரிவிக்க கீழே கமெண்ட் செய்யலாம் மேலும் பேச கீழே இருக்கும் இணையதள முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்

richieuma2000@gmail. com.

Leave a Comment