லாக்கடவுனில் கிடைத்த அறிமுகம் (Lockdownil Kidaitha Arimugam)

நண்பர்களே இக்கதை உங்களுக்கு பிடித்திருந்தால் [email protected] என்கிற ஈமெயில்லுக்கு மெயில் அல்லது ஹாங்கோவுட்டில் பேசலாம்.

———————————

“நெகடிவ்” என்று செய்தி கிடைத்ததும், அவசரமாக ஒரு குளியல் போட்டு, சென்னை செல்ல விமான டிக்கெட் பதிவு செய்தேன். இரண்டு நாளில் செல்லவில்லை என்றால் முழு-லக்டௌனில் மாட்டிக் கொள்வேன் பிறகு போவது கடினம். இரவு விமானம் எதுவும் இல்லை ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு அதனால் விடியற்காலை 5 மணி போவது என்று முடிவு செய்தேன்.

ஆனால் நான் இருப்பதே நகரத்திற்கு வெளியே இங்கே இருந்து வண்டி கிடைப்பது கடினம். பரவாயில்லை முயற்சித்து பார்ப்போம் என்று போவதற்கு தயாரானேன். வீட்டில் இருந்து அழைப்பு வந்தது.

“என்னடா ரிசல்ட் வந்துருச்சா?”

“ஆமாம் அம்மா இதோ டிக்கெட் போட்டுவிட்டு சொல்கிறேன்” என்றேன்.

“சரி பாத்துவா, இப்போகூட அப்பா பிரென்ட் கால் பண்ணாரு, ரிசல்ட் வரதுக்கு முன்னாடியே கூட சொல்லுவாங்க போல அதுவும் இல்லாம நாளைக்கு இங்கே லாக்டௌன் தானே அதனால தொடர்ந்து போட்டாலும் போடுவாங்க” என்று அம்மா சொல்ல அதுவும் யோசனையாக இருந்தது.

“சரிம்மா பாத்து சொல்றேன், இங்கே இருந்து வண்டி எதுவும் இல்ல, காலைல தான் கிடைக்கும் போல அதுவும் என் ரூம்ல இருந்து போக டாக்ஸி இல்ல. அங்கே வந்தாலும் ஈ-பாஸ் எடுக்கணும் என்று அறிவிப்பு வந்தது.

“அம்மா நான் திரும்ப கூப்பிடுறேன் இல்லாட்டி… வேணாம்.. நீங்க தூங்குங்க காலைல சொல்றேன் என்ன பன்றேன்னு” என்று சொன்னேன்.

“சரிடா பாத்து வா” என்று போனை வைத்தாள்.

நான் இன்று இரவு அல்லது காலை எப்படியும் போகணும் என்று முடிவோடு இருந்தேன். அங்கே இருந்து ஏர்போர்ட் போக வண்டி இல்லை. பேசாமல் 5 கிலோமீட்டர் நடந்தால் மெயின் ரோடு வரும் அதில் ஏதாவது வண்டியை பிடித்து போகலாம் என்று முடிவு செய்து எல்லாம் புக் செய்து இரண்டே இரண்டு பைகளை எடுத்துக் கொண்டேன். .

நடுஇரவு 5 கிமீ நடந்து சென்று ரோட்டில் சென்ற ஒரு வண்டியை மடக்கி ஏர்போர்ட் சென்றேன். நான் சென்ற விமானத்தில் கூட்டம் இல்லை போல, எனக்கு முன் வரிசையில் இலவசமாக மாற்றிக் கொடுத்தார்கள். என் வரிசையில் யாரும் இல்லை, சந்தோசமாக சென்னை வந்தேன்.

இங்கே வந்ததும் வீட்டிற்கு செல்ல ஓலா மற்றும் உபேர் எல்லாம் முயற்சித்தேன். யாரும் அதில் வரும் விலைக்கு வர முடியாது இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகமாக கேட்டார்கள். வேறுவழியின்றி ஒரு வண்டியை பிடிப்பது என்று யோசிக்கும்போது

“ஹாய்..” என்று குரல் கேட்டது.

திரும்பினாள் ஒரு பெண் எப்படியும் . 40லிருந்து 45 வயது இருக்கும். கையில் ஒரு பையோடு நின்றிருந்தாள், ஒரு ஸ்கிர்ட் மற்றும் மேலே ஒரு சட்டை அதுவும் மேலே ஒரு பட்டன் அவிழ்ந்து இருந்தது.

நானும் அவள் மார்பு பிளவை பார்க்காமல் “ஹாய்..” என்றேன். இருந்தும் என் கண்கள் அதையே மேய்ந்தது.

மாநிறமாக இருந்தால், நல்ல கும்முன்னு பெரிய பெரிய குடம் இரண்டு, பிடித்து வசதியா செய்ய சூத்து. ஆனால் அவள் முகம் ரொம்ப அறிமுகமான முகம். எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு.

“நீங்க பெரும்பாக்கம் தானே போறீங்க?”

“ஆமாம்…”

“அச்சா போன்ல பேசிட்டு இருந்ததா கவனிச்சேன்.. நானும் அங்கே தான் போகணும்.. அங்கே எங்க?”

நான் இருக்கும் அபார்ட்மெண்ட் பெயர் சொல்ல.

“ஒஹ்ஹ நான் அதுக்கு முன்னாடி இருக்குற அபார்ட்மெண்ட்” என்றாள்.

பேசாம இவ கூட சேர்ந்து போய்டலாமா என்று யோசிக்கும்போதே.

“நாம ரெண்டு பேரும் ஷேர் பண்ணி போவோமா? இன்னிக்கி இவங்க அதிகமாக காசு கேக்குறாங்க ரெண்டு பேரும் ஒரே ஏரியா போறோம் அதனால..” என்று கேட்டாள்.

“ம்ம்ம்ம் சரி அப்போ ரெண்டு பேருக்கும் லாஸ் இல்ல.” என்றேன்.

“ஓகே நான் புக் பண்ணினவன் இதுல வர அமௌன்ட் விட கூட நூறு ரூபாய் கேட்குறான். அது ஓகேவா?” என்று போனை காட்டினாள்.

“பரவாயில்லை என் கிட்ட கேட்டதை விட கம்மிதான். வர சொல்லுங்க ஷேர் பண்ணிப்போம்” என்றேன்.

அவள் போன் செய்து அவனை வர சொல்ல, இருவரும் பொதுவான விஷயம் பற்றி பேசினோம்.

“என் பேரு விமலா ஹைதெராபாத் [ஒரு நிறுவனம் பெயர் சொல்லி] வேலை. இப்போ லோக்கடவுன் போக போறதா சொல்றாங்க அங்கே எனக்கு வீட்ல இருந்து வேலை செய்ய அனுமதி கொடுத்தாச்சு அதான் வந்தேன்”

“ஒஹ்ஹ நான் நந்தகுமார், நானும் அங்கே தான் வேலை செய்யறேன், எனக்கு இங்கே வேலை செய்ய இன்னும் அனுமதி தரல, இருந்தாலும் இங்கே வந்தேன். ஒரு வேல இங்க எலெக்ஷன் ரிசல்ட் வந்ததும் லோக்கடவுன் சொல்லுவாங்க அது காரணம் சொல்லி எஸ்கேப் ஆகலாம்னு வந்தேன்” என்றேன்.

“ஆமா என் கணவரும் அதே திட்டத்தோடு தான் நாளைக்கு அங்கே இருந்து வர பாக்குறாரு. என்ன அவர் நாளைக்கு போட மாட்டாங்க இன்னும் ரெண்டு மூணு நாள் ஆகும்னு சொல்றாரு..”

“பாப்போம்… நல்லதே நடக்கும்.. உங்க பசங்க?”

“இல்ல எங்களுக்கு குழந்தை இல்ல, ரெண்டு பேரு மட்டும் தான் இருக்கோம்.”

“ஒஹ்ஹ சாரி..”

“பரவாயில்லை விடுங்க, அப்புறம் கார் எங்க வீட்டுக்கு தான் போகும் அங்கே இருந்து எப்படி போவீங்க? இல்ல ட்ரோப் மாத்திரவ?”

“பக்கம் தானே நடந்தே போய்டுவேன்”

“ம்ம்ம் சரி வீட்ல வந்து கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு போங்க..”

“ம்ம்ம்ம்”

“ஏன் வீட்ல எல்லாரும் வெயிட் பண்ணுவாங்களா?”

“யாருக்கும் சொல்லல வரேன்னு. இந்த கொரோனா ரிசல்ட் வர வெயிட் பண்ணோம் அதுவும் நேத்து ராத்திரி தான் வந்துச்சு இன்னிக்கி வரேன்னு சொல்லல.” என்றேன்..

பேசிக்கொண்டே இருக்கும்போது அவள் புக் செய்த டிரைவர் போன் செய்தார். நாங்கள் நிற்கும் இடம் சொல்ல அவன் இன்னொரு இடம் சொன்னான், அங்கே சென்று இருவரும் காத்திருந்தான்.

“பை டே வெய், ஐ அம் விமலா.” என்று கையை நீட்டினாள்.

“சொன்னிங்க, நான் நந்தகுமார்.” என்று கையை நீட்டினேன்.

“எனக்கு கொஞ்சம் ஞாபக மறதி ஜாஸ்தி.” என்று சொல்லி அழகாக சிரித்தாள்.

எனக்கும் தான் என்று மனதில் எண்ணினேன்.

“ஒர்க் ஸ்ட்ரெஸ்..” என்றேன்.

“ரொம்ப..” என்று பேசும்போதே வண்டி வந்தது.

அவள் பையை முன்னே டிரைவர் சீட் அருகே வைத்தாள், என்னிடம் கையை காட்ட, நானும் என் பையை முன் சீட்டில் வைத்தேன். இருவரும் பின் சீட்டில் ஏறி அமர்ந்தோம்.

“இன்னிக்கி வேற வந்துட்டோம் சாப்பிட என்ன பண்ண போறோம்?” என்று சீரியசாக கேட்டாள்.

நான் பையில் இருந்து பிரட் பிஸ்கட் எல்லாம் காட்டினேன்.

“பரவாயில்லை சமாளிச்சிக்கலாம்.” என்றாள்.

அதற்குள் அவளுக்கு போன் வர அவள் வீட்டிற்கு போகும் வரை போன் பேசியபடி இருக்க நான் போனை நோண்டிக்கொண்டிருந்தேன்.

அவள் பிளாட்டை அடைந்ததோம், அவள் போனை வைத்துவிட்டு வழியை சொன்னாள், அவள் வாட்ச்மேன் கிட்ட சொல்லிட்டு வர நான் அவள் பைகளை சேர்த்து எடுத்து கொண்டு கீழே இறங்கினேன்.

அவள் இருப்பது மூன்று அறை கொண்ட பிளாட். கொஞ்சம் சுத்தமாக எல்லாம் அழகாக அடுக்கி வைத்திருந்தார்கள். சுவர் முழுவதும் அவர்கள் போட்டோ மற்றும் பல போட்டோ இருந்தது.

அவள் உள்ளே சென்றதும் முதல் வேலையாக பாத்ரூம் போக நான் பைகளை வைத்து விட்டு தண்ணீர் குடித்துக்கொண்டே சுவற்றில் இருந்த போட்டோவை பார்த்து கொண்டு இருந்தேன்.

பல போட்டோவில் அவள் ஒல்லியாக இருந்தாள், இவள் தானா என்று எனக்கே சந்தேகமாக இருந்தது.

அவளும் அவள் கணவரும் நெருக்கமாக கட்டி பிடித்தபடி பல போட்டோ எடுத்திருந்தார்கள். ஆனா அவ முகம் மட்டும்…

“இப்போ ரொம்ப குண்டா அசிங்கமா இருக்கேன்ல?”

பின்னாடி இருந்து அவள் கேட்க. நான் திரும்பி பார்க்காமலே.

“இல்ல இப்போ இன்னும் சூப்பரா இருக்கீங்க” என்றேன்.

“பொய்..”

“அட நிஜமா தான் சொல்றேன். இப்படி ஒல்லியா இருக்குறத விட இப்படி இருந்தா சூப்பர்” என்றேன்.

“அதான் பாத்தேனே வெட்கமே இல்லாம அப்படி பாத்துகிட்டு இருந்திங்க. அதை தான் பாத்தேனே.”

அங்கே இருந்த போன் சார்ஜரில் போனை போட்டு விட்டு நான் திரும்பி பார்க்க அவள் முகம் கழுவிவிட்டு துண்டால் துடைத்தபடி நின்று பேசிக்கொண்டு இருந்தாள். இப்போது இன்னும் ஒரு பட்டன் அவிழ்ந்து அவள் மார்பு பிளவு நன்றாக தெரிந்தது.

நான் ஜீன்ஸ் டி-ஷர்ட் அணிந்து இருந்தேன்.

“அழகா இருந்துச்சி அதான் ரசித்தேன்.” என்றேன்.

ம்ம்ம் ம்ம்ம்ம் என்று அவள் என்னிடம் இருந்து தண்ணீர் பாட்டில் வாங்கி குடித்தாள்.

“எதுவும் வாங்காம வந்தது ரொம்ப தப்பு, பசிக்குது வேற” என்று அவள் சிணுங்கியபடி பேச, நான் பையில் இருந்து பிரட் எடுத்து கொடுத்தேன். அவள் உள்ளே சென்று ஒரு பிளேட், ஜாம் எல்லாம் கொண்டு வந்தாள். இருவரும் டேபிளில் அமர்ந்து சாப்பிட்டோம்.

“உங்களை எங்கையோ பார்த்த மாதிரி இருக்கு” என்றேன்.

“பரவாயில்லை இப்போவது தோணுச்சே..” என்றாள்.

ஆஹா இவ தெரிஞ்சவ தான் போல, ஆனா யாரு? அவர் கணவரும் பார்த்த மாதிரி இல்ல, ஆனா இவளை..

“ரொம்ப பழகின முகம் மாதிரி இருக்கு..” என்று கொஞ்சமாக அடித்துவிட்டேன்.

“ரொம்பலாம் இல்ல, ஆனா உங்களை பத்தி நல்ல தெரியும், உங்கள பார்த்தப்போ பிரஸ்ட் நீங்க தானான்னு கண்பார்மா தெரியல, அப்புறம் இப்போ பேஸ் மாஸ்க் இல்லாம பார்த்தப்போ தான் நீங்கன்னு கணபார்ம் பண்ணேன்.” என்றாள்.

“எனக்கு தான் நீங்க யாருன்னு இன்னும் சரியா தெரியல” என்றேன்.

“பரவாயில்லை அப்படியே இருக்கட்டும்.” என்றாள் சிரித்தபடி.

“நீங்களே சொல்லுங்க..”

“மாட்டேன்..” என்று சிரித்தாள்.

சாப்பிட்டு முடித்து அவள் எழுந்து சென்று ஜூஸ் எடுத்துக் கொண்டு வந்தாள். இருவரும் குடித்தபடி மற்றவரை ரசித்தோம்.

“நிஜமா எங்கையோ பார்த்து இருக்கேன், ஆனா..”

நான் நிஜத்தில் குழப்பத்தில் இருந்தேன், இவள் என்னை முன்னாடியே தெரிந்திருந்ததால் தான் என்னை வீட்டிற்கு அழைத்து வந்திருக்கிறாள், நான் பெரிசா எனக்கு விருந்து வைக்க தான் கூப்பிட்டு வந்திருக்கிறாள் என்று.

“சரி அப்புறம் எப்படி கூப்பிட்டதும் வந்திங்க?”

ஆஹா சரியான கேள்வி தான்.

“சொன்னேன்ல பார்த்த மாதிரி இருக்குது, அதுவும் இல்லாம ஒரே ஏரியா செலவு கம்மியாகும் அதான் வந்தேன். அதுவும் இல்லாம சாப்பாடு எதுவும் இல்லைனு சொன்னிங்க சரி இருக்குறத ஷேர் பண்ணுவோம், வீட்ல இன்னிக்கி அவங்க எழுந்திருக்க நேரம் ஆகும் எழுந்ததும் ஏதாவது எடுத்து வருவோம்னு இருந்தேன்” என்று அடித்துவிட்டேன்.

“நம்பிட்டேன்..” என்று நக்கலாக சொல்லிவிட்டு எழுந்து சென்றாள், பிரிட்ஜில் இருந்து சாக்லேட் எடுத்து வந்து தந்தாள். இருவரும் ஷேர் செய்து சாப்பிட்டோம்.

“இதுக்கு முன்னாடி எங்கே வேலை செஞ்சீங்க?”

“எதுக்கு?”

“இல்ல ஒரு வேலை மனைவி கூட வேலை செஞ்சீங்களான்னு தெரிஞ்சிக்க” என்றேன்.

“அவங்க பெங்களூர்ல வேலை செஞ்சாங்களா??”

“இல்லை..”

“அப்போ வாய்ப்பு இல்ல.” என்றாள்.

“ம்ம்ம் அப்போ சொல்லுங்க என்ன எப்படி தெரியும்?” என்று கேட்டேன்

“இப்போ இல்ல சொல்றேன் இன்னொரு நாள்…” என்று சொன்னாள்.

“இல்லை நீங்களே சொன்னிங்க தெரியும்னு, எனக்கும் எங்கையோ பார்த்த மாதிரி இருக்கு…”

“ராத்திரி தூங்குனியா?”

“இல்ல சுத்தமா தூங்கவேயில்லை”

“அதான், அதனால தான் உனக்கு அப்படி தோணுது”

“சரி அப்போ நீங்களும் சொன்னிங்களே என்னை எங்கையோ பார்த்த மாதிரி இருக்குன்னு”

“நீ இருக்குற பிளாட்ல என் பிரென்ட் இருக்கா, நீ வாக்கிங் போறப்போ பாத்துருக்கேன்” என்றாள்.

“ம்ம்ம் அப்புறம் என்னை நல்ல தெரியும்னு சொன்னது?”

“அது சும்மா நீ என்ன சொல்றேன்னு பாக்க” என்றால்.

“ம்ம்ம்ம் பயந்துட்டேன்”

“தெரியுது” என்றாள்.

“சரி நான் போயிட்டு உங்களுக்கு லஞ்ச் எடுத்து வரேன்”

“எங்கே இருந்து?”

“எங்க வீட்ல”

“என்னன்னு சொல்லுவா?”

“பிரென்ட்க்கு. இல்ல கூட வேலை செய்யிறேன்னு”

“சந்தேகம் வந்தா?”

“வராது..”

“ம்ம்ம்”

நான் எழுந்து போனை எடுக்க.

“அப்போ பாத்த வரைக்கும் போதுமா? மேலே பாக்க ஆசை இல்லையா?”

நான் அப்படியே உறைந்து போய் நின்றேன், காரணம் அவள் பேசிக்கொண்டே என் அருகே வந்து என்னை இடித்தபடி நின்றாள்.

நான் திரும்ப இருவரும் இடித்தபடி நின்றோம், அவள் மார்பு என் வயிற்றில் இடிக்க அவள் நெஞ்சை நிமிர்த்தி விரித்தபடி நிற்க உள்ளே அவள் பிரா அணியவில்லை அவள் மார்பு என்னை சாப்பிடு என்பது போல் துடித்தது. இப்போது இன்னும் வெட்கமே இல்லாமல் நன்றாக ரசித்தேன்.

அவள் கண்களை மூடியபடி முகத்தை நிமிர்ந்து என்னை பார்த்தாள். இருவருக்கும் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று தெரியும், அவள் உதடு துடிக்க பெரிய எதிர்பார்ப்போடு என் அருகே வர அவள் மூச்சு காற்று என் உதட்டில் சூடாக பட்டது. நான் அவள் தோள்களை பற்றியபடி குனிந்து அவள் உதட்டில் முத்தமிட்டேன்.

அவள் என் இடுப்பை சுற்றி வளைத்து பிடித்து இன்னும் இறுக்கமாக முத்தமிட்டாள். தலையை திருப்பி திருப்பி முத்தமிட்டு கொண்டோம். அவள் என் பனியனை அவிழ்க்க தூக்கினாள். என் பனியனை தூக்கி அவள் என் முடி நிறைந்த நெஞ்சில் முத்தமிட்டாள்.

“உடம்பு சூப்பரா இருக்கு..” என்றாள்.

“உன் உடம்பும் தான்..”

“உள்ளே போகலாம்” என்று என்னை விட்டு என் கைகளை பிடித்துக்கொண்டு அவள் கட்டிலறைக்குள் அழைத்து சென்றாள். போகும் போதே அவள் சட்டை பட்டன் ஒவ்வொன்றாக கழட்டினாள்.

உள்ளே சென்றதும் அவள் திரும்ப அவள் காய்கள் தொங்கியபடி இருந்தது, நல்ல பெரிய கருவளையம் அதில் பெரிய காம்பு. என்னை இழுத்தாள் இருவரும் கட்டிப்பிடித்து மறுபடியும் முத்தமிட்டு கொண்டோம், அவள் சட்டையை கழட்டி அவள் உடலை தடவி மார்பை கசக்கினேன்.

ம்ம்ம்ம் என்று என் வாயில் அவள் முனங்கினாள். நான் கசக்கிகொண்டே கட்டிலில் அமர்ந்து அவளை என் மடியில் உட்கார வைக்க இழுக்க அவள் ஸ்கர்ட்டை அவிழ்த்து படி அம்மணமாக என் மடியில் அமர்ந்தாள். அவள் என் தலையை பிடித்து இழுத்து அவள் மார்பை மறு கையால் பிடித்து என் வாயில் திணித்தாள்.

இதை கொஞ்சம் கவனி, என்று அவள் இழுக்க நான் நன்றாக அதை சப்பினேன், அதே நேரம் அவள் காம்பை நான் நக்கி உதடுகளால் சப்பி இழுத்தேன்.

ஸ்ஸ்ஸ் அஹ்ஹ்ஹ… “இதையும்..” என்று மற்ற மார்பை என் வாயில் திணித்தான். நான் மற்ற மார்பை சப்ப அவள் எழுந்து எனக்கு இருபுறம் கால்களை போட்டு அமர்ந்து என் தலையை நெஞ்சோடு சேர்த்து அழுத்தினாள்.

அதே நேரம் அவள் என் காதில் சப்பி நாக்கை உள்ளே விட்டாள், “இது உனக்கு பிடிக்கும் தானே…” என்று என் காதில் முணுமுணுத்து கொண்டு மறுபடியும் அதே போல செய்தாள்.

‘இவளுக்கு எப்படி..’ என்று என் மனதில் கேள்வி எழுந்தாலும் நான் தொடர்ந்து அவள் மார்பை சப்பியபடி இருந்தேன். அவள் மார்பு காம்பு நான் சப்ப சப்ப பெரியதாகியது, அது ஈரத்தால் மினுமினுத்தது.

அவள் காதில் செய்தது வேறு எனக்கு அதிக கிளுகிளுப்பை கொடுத்தது, அவள் என் தலையை தூக்கி வேகமாக அழுத்தி முத்தமிட்டாள், இருவரும் வெறியாக முத்தமிட்டு கொண்டோம், அவள் என்னை கட்டிலில் படுக்க வைத்தாள்.

அவள் உடலை தூக்கி என் பேண்ட் பெல்ட்டை அவிழ்க்க நான் அவள் மார்பின் மீது இருந்த கையை எடுத்து என் பேண்ட் அவிழ்க்க உதவினேன். அவள் என் மீது இருந்து இறங்கி என் பேண்டை அவிழ்க்க இப்போது அம்மணமானேன்.

அவள் என் சுன்னியை பிடித்து குலுக்கினாள், அது கொஞ்சம் பெரியதாக குனிந்து அதில் முத்தமிட்டு முகத்தில் தேய்த்தாள், ஸ்ஸ்ஸ் ம்ம்ம்ம்… எனக்கு வேணும்… என்று உதட்டால் அதை நனைத்தாள், கொட்டைகளை நசுக்கியும் தடவியும் விட, “ரொம்ப முடியா இருக்கே, ஷேவ் செய்ய மாட்டியா?”

“பண்ணறியா?” என்று கேட்டேன்.

“போடா..” என்று அவள் என் உறுப்பை வாயில் போட்டு சுவைக்க நான் அவள் தொடைகளை வருடினேன்.

“வா 69 செய்யலாம்” என்றேன்.

அவள் என் மீது ஏறி அவள் புண்டையை என் முகத்தில் வைக்க அது சவரம் செய்து சுத்தமாக இருந்தது. நான் அவள் புண்டையை விரித்து அவள் பருப்பை முத்தமிட்டு நக்கினேன். ஒரு விரலை ஓட்டையில் விட்டு ஆட்டிக்கொண்டு நக்க,

“ரெண்டு பிங்கர் விடுடா..” என்று சொல்ல, நான் இன்னும் இரண்டு விரல்களை விட்டேன். அவள் வேகமாக என் சுன்னியை ஆட்டியபடி ஊம்பினாள். சில நேரம் வாய் முழுவதையும் உள்ளே விடுவது, பின் தலையை மட்டும் சப்பிகொண்டே ராடை பிடித்து குலுக்குவது என்று செய்தாள்.

அவள் தலையை மட்டும் செய்வது எனக்கு வெறியாக இருந்தது. நான் மூன்று விரல்களை விட்டு ஆட்டிய படி பருப்பை வேகமாக நக்கினேன். கொஞ்ச நேரத்தில் அவள் உச்சம் அடைய என் மீது இருந்து கீழே படுத்து துடித்தாள், நான் என் உறுப்பை உருவியபடி அவளை ரசித்துக்கொண்டே அவள் உடலை வருடினேன்.

“மேலே அடிச்சி விடு..” என்று என் உறுப்பை அவள் பிடித்து திருகினாள். நான் எழுந்து அவள் முகத்தின் அருகே சென்று வேகமாக குலுக்கினேன், அவள் இன்னும் உச்சத்தில் துடித்தபடி எழுந்து என் சுன்னியை முத்தமிட்டு சப்பினாள், நான் அவள் புண்டையை தடவ முயல அவள் என் கையை உதறினாள்.

நான் அவளை ரசித்தபடி என் விந்தை அவள் முகத்தில் அடித்தேன். முழுவதையும் இறக்கிய பிறகு அவள் எழுந்து என் சுன்னியை சப்பினாள். பின் எழுந்து என் முகத்தை பிடித்து முத்தமிட்டாள். என் விந்தை என் முகத்தில் தேய்த்து முகம் முழுவதும் முத்தமிட்டாள்.

கட்டிலை விட்டு இறங்கி என்னை இழுத்து பாத்ரூம் சென்றாள்.

“என்னடா இவ்ளோ அடிச்சிருக்க, இவ்ளோ ஸ்டாக் இருக்கா..” என்று கேட்டபடி அவள் முகத்தை கழுவினாள். நான் அவள் சூத்தில் என் சுன்னியை வைத்து அழுத்தியபடி நின்றிருந்தேன், அவள் வந்ததும் நான் என் முகத்தை கழுவி விட்டு வர, நான் கழுவும் வரை அவள் என் சுன்னியை பிடித்து குலுக்க அது கொஞ்ச நேரத்தில் வேகமாக விறைத்துக் கொண்டது.

இருவரும் மறுபடியும் கட்டிலறைக்குள் சென்றோம், எனக்கு பிடித்த பொசிஷன் அவளை கட்டிலின் விளிம்பில் படுக்க வைத்து அவள் கால்களை தூக்கி என் உறுப்பை உள்ளே தள்ளினேன், கொஞ்சம் கூட தடை இல்லாமல் உள்ளே போனது. அவள் கால்களை நேராக தூக்கி நிறுத்தி மெல்ல இயங்கினேன், அவளே மார்பை கசக்கி கொண்டு இருந்தவள் பின் அவள் பருப்பை அவள் தேய்த்து கொண்டு இருந்தாள். நான் சீரான வேகத்தில் அவளை ரசித்தபடி இயங்கினேன்.

“போதும், வேகமா குத்து, ரொம்ப நாள் காஞ்சி போயிருக்கேன்..” என்று சொல்ல நான் கொஞ்சம் கொஞ்சமாக வேகத்தை கூட்டினேன்.

அவள் உதட்டை குவித்து முத்தம் கொடுப்பது போல கொடுத்து பின் உதட்டை அவள் செக்சியாய் கடித்தாள். நான் வேகமாக இழுத்து குத்தினேன். அதில் அவள் உடல் முழுவதும் அதிர்ந்தது, அவள் மார்பு குலுங்க அவள் கண்களை விரித்து என்னை காமமாக பார்த்த படி சிரித்தாள்.

நான் அதே போல இரண்டாம் முறை செய்ய ஸ்ஸ்ஸ் என்று முனங்கினாள். நான் தொடர்ந்து செய்ய அவள் கண்களை மூடினாள். அவள் புண்டை சதை என் சுன்னியை அழுத்த அவள் உடலை முறுக்கியபடி குலுக்கினாள், அவள் இரண்டாம் முறை உச்சம் அடைய அவள் ஜூஸ் வேகமாக சுரந்து வெளியே வழிந்தது.

நான் தொடர்ந்து வேகமாக இடிக்க முயல அவள் சுன்னி என் உறுப்பை அழுத்த கொஞ்சம் மெதுவாக இயங்கினேன். அவள் கொடுத்த அழுத்தத்தால் நான் உச்சம் அடைந்து அவள் உள்ளே விந்தை அடித்தேன்.

எனக்கு உச்சம் வந்தது போல உணர்வே இல்லை, அதே நேரம் என் சுன்னி இன்னும் விரைத்தபடி இருந்தது. தண்ணி வந்தும் அதே போல நின்றபடி இருந்தது.

அவள் துடித்து அடங்க, நான் மறுபடியும் இயங்க ஆரம்பித்தேன். இப்போது எடுத்ததும் வேகமாக இடிக்க ஆரம்பித்தேன். அவள் மார்பு குலுங்க அவள் அதை பிடித்தபடி என்னிடம் குத்து வாங்கினாள். அவள் சோர்வில் படுக்க அவள் புண்டை இப்போது இன்னும் வழுவழுப்பாக அதே நேரம் இன்னும் கொஞ்சம் விரிந்து இருந்ததால் நான் இயங்குவது சுலபமாக இருந்தது.

நான் கண்களை மூடியபடி இடித்தேன், “சீக்கிரம் வர வை..” என்றாள். ம்ம்ம் என்று சொல்லிவிட்டு வேகமாக குத்தினேன். அவள் எழுந்து அமர்ந்து என் நெஞ்சில் முகத்தை வைத்து முத்தமிட்டு என் காம்பை நக்கி சப்பினாள், அவள் மாறி மாறி பெண்களுக்கு செய்வது போல செய்ய எனக்கு சுகம் தலைக்கு ஏறியது. கொஞ்ச நேரத்தில் நான் உச்சம் அடைந்து அவள் உள்ளே விந்தை விட்டேன்.

‘இதுவும் என் மனைவி எனக்கு செய்வது, இவளுக்கு எப்படி தெரியும்??’ என்று யோசிக்க அவள் எழுந்து என் உதட்டை சுவைத்து அப்படியே இழுத்து கட்டிலில் விழ இருவரும் கட்டிப்பிடித்து முத்தமிட்டபடி உருண்டோம்.

கொஞ்ச நேரம் உருண்டு புரண்டு முத்தமிட்டு கொண்டு இருந்தோம், அவள் எழுந்து வா என்று அழைக்க பாத்ரூம் சென்று சிறுநீர் கழித்து உறுப்பை மாறி மாறி கழுவினோம். மறுபடியும் வந்து சிறிது நேரம் கொஞ்சி கொண்டு 69 சென்று உச்சம் வரும் வரை சுவைத்தோம்.

“எனக்கு பசிக்குது..” என்று சொல்ல.

“இரு வீட்ல போய் ஏதாவது செஞ்சி எடுத்து வரேன்..”

“வேணாம் நான் இங்கே சாப்பிட்டு இருக்கேன், நீ 3 மணிக்கு வா அதுக்குள்ள ஒரு சின்ன தூக்கம் போடுறேன் சரியா..”

“எதுவும் இல்லைன்னு சொன்ன என்ன செய்வ?”

“பக்கத்து வீட்டு மாமி கிட்ட ஏதாவது வாங்கி சாப்பிடுவேன், ஆல்ரெடி நான் சொல்லிட்டேன் லஞ்ச் வேணும்ன்னு.. அதனால நீ போய் சாப்பிட்டு வா..” என்று சொல்ல நான் எழுந்து பிரிய மனம் இன்றி ஆடை அணிந்தேன். அவள் எழுந்து ஜூஸ் கொண்டு வந்து தந்தால். ஆடை மாற்றிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டேன்.

அவள் அம்மணமாக வாசல் வரை வந்து என்னை வழி அனுப்பினாள். அவளிடம் அவள் போன் நம்பர் வாங்கிக்கொண்டு என் வீட்டிற்கு சென்றேன்.

———————————–

வீட்டிற்கு சென்றதும் எல்லாரும் என்னை பார்த்ததும் சந்தோஷமடைந்தார்கள். நான் குளித்துவிட்டு வந்து பேசிக்கொண்டு இருக்கும்போது எனக்கு பொறி தட்டியது,

என் மனைவியிடம், “ஆமா உனக்கு விமலான்னு யாரையும் தெரியுமா?” என்று கேட்டேன்.

“ம்ம்ம் உன் சொந்தகார பெண் ஒருத்தி அப்புறம் என் கூட பழைய ஆபீஸ்ல வேலை செஞ்ச ஒருத்தி இருக்கா..” என்று சொல்லிவிட்டு, “ஏன் கேட்குற?”

“அவ எப்படி இருப்பா?” என்று கேட்க அவள் போனில் இருந்து போட்டோவை காட்ட நான் அதிர்ச்சியானேன். இப்போ ஓத்து கஞ்சி ஊற்றிய அதே விமலா..

“தெரியுமா இவளை, நான் கிண்டி ஆபீஸில் வேலை செஞ்சப்போ இவளும் இருந்தா, ஆனா இவ வேற டீம், லஞ்ச் நேரத்துல ஒண்ணா தான் சாப்பிடுவோம்..” என்றாள்.

இவள் லஞ்ச் நேரத்தில் பேசுவது பற்றி எனக்கு தெரியும், பெரும்பாலும் எங்கள் கட்டிலறை பற்றிய பேச்சுகள் தான் இருக்கும் என்று என்னிடம் முன்னாடி சொல்லியிருக்கிறாள், அப்போ நான் யாரென்று தெரிந்து தான் என்னோடு படுத்திருக்கிறாள் என்னை அழைத்தும் சென்றிருக்கிறாள்.

“போன வாரம் தான் பேசினே அவ கூட, அவ கூட இங்கே பக்கத்துல இருக்குற பிளாட்ல இருக்கா..”

“தெரியும் என்றேன்..”

“எப்படி…” என்று சந்தேகமாக கேட்டாள்.

‘எப்படி சொல்வேன்..’

முடிந்தது.

நண்பர்களே இக்கதை உங்களுக்கு பிடித்திருந்தால் [email protected] என்கிற ஈமெயில்லுக்கு மெயில் அல்லது ஹாங்கோவுட்டில் பேசலாம்.

Leave a Comment