இளமதியின் சுகம் – 1 (Ilamathiyin Sugam)

”சட்டுன்னு தியேட்டரை க்ராஸ் செய்தேனா அங்க கர்ணன் படம் ஒடிட்டு இருந்துச்சா நான் நுழைஞ்சிட்டேன்”

சொன்னவர் ஒரு இருபத்தி ஏழு வயது பெண்.

வாழ்வது ஒரு சிறுநகரம்.

“மார்னிங் ஷோவா”

“ஆமா. அது சின்ன தியேட்டர்தான். இதுவரைக்கும் நான் தனியா படம் பார்த்ததே இல்ல. அதான் சட்டுன்னு போயிட்டேன்”

“டிக்கட் எடுத்தியா”
ம்ம்ம்ம்.

“வித்தியாசமான அனுபவமா இருந்திருக்கும்ல. படம் பாத்தியா”.

“ஆமா படம் பார்த்தேன். நல்லாத்தான் இருந்துச்சு. ஆனா மனசு ஒருமாதிரியும் இருந்துச்சு. ச்சே என்ன வாழ்க்கைங்கிற மாதிரி இருந்துச்சு”.

”எனக்கு உன் நிலைமை புரியுது. இது மாதிரி சின்ன சின்ன விஷயமெல்லாம் செய்து பாரு. ஒரு அனுபவம்தான. வீட்டுக்குள்ளே கிடக்கிறதுக்கு” என்றேன்.

27 வயது ஆணுக்கு இங்கே தனியே ஒரு சினிமா பார்க்க பிரச்சனையில்லை. ஆனால் 27 வயது பெண்ணுக்கு சிறுநகரத்தில் வளரும் பெண்ணுக்கு தனியே சினிமா பார்க்க ஏகப்பட்ட மனத்தடைகளை இச்சமூகம் வளர்த்து வைத்திருக்கிறது என்று நினைத்தேன்.

அவர் தொடர்ந்தார்.

”நான் எந்த கண்டிசன்ல படம் பார்க்க போனேன் தெரியுமா”.

“சொல்லுப்பா”.

“அதுக்கு கொஞ்ச் நேரத்துக்கு முன்னாடிதான். என் தாலியை வித்தேன்”.

“ஏன் என்னாச்சு. மறுபடியும் சண்டையா?”

”ஆமா அவரு வீட்ல இருக்கிறது தினுசே சரியில்லை. வேலைக்கு போக மாட்டேங்கிறார். கல்யாணம் ஆனதுல இருந்தே இப்படித்தான். நிறைய கடன் வாங்கி வைச்சிருக்கார். ஏன் இப்படி செய்யுறீங்கன்னு கேட்டா திட்ராறு அடிக்கிறாரு. நாலு வருசம் திருத்திரலாம்னு பாக்குறேன். எனக்கு வேதனைதான் மிச்சம்”.

“ம்ம்ம் அதானால”.

“அம்மா வீட்டுக்கு வந்துட்டேன். இனிமே இங்கேயே பிள்ளைகளோட இருந்துட்டு நா வேலைக்கு எதாவது போகப் போறேன்”.

“சீரியசாவா சொல்ற. திரும்பி போக சான்சே இல்லையா”.

“அவருக்கு வேலை செய்ற இண்டிரஸ்டே இல்ல. குடிச்சிட்டு கடன் வாங்கிட்டு. அந்த வாழ்க்கையே நரகம். நா என்ன செய்யப் போறேன்னு தெரியல. ஆனா முதல்ல பிரிஞ்சாதான் நா அட்லீஸ்ட் உயிர் வாழ்வேன்”

“ம்ம்ம்”

“அதான் வந்தேன். தாலியை வித்துட்டேன். அதுல சின்னதா ஒரு செயினும், கம்மலும் வாங்கினேன். கொஞ்சம் மைண்ட் ப்ரீயாவும் இருந்துச்சு. தியேட்டரை பார்த்தேனா. கர்ணன் படம் போட்டிருந்துச்சு. சட்டுன்னு நுழைஞ்சிட்டேன்.”

“யாரு உனக்கு இந்த கல்யாணம் பண்ணிவைச்சது.”

“என் அப்பாதான். காலேஜ் லாஸ்ட் ் இயர் முடிக்கும் போதே படிப்பை நிறுத்திட்டு. என் ப்ரெண்டோட பையன். கல்யாணம் பண்ணிக்கன்னு பண்ணி வைச்சிட்டாரு.”

“22 வயசுல”.

“ஆமா. நமக்கு அப்ப என்ன ஏதுன்னு அறிவு ஏது. பேரண்ஸ் சொன்னத அப்படியே கேட்டு கல்யாணம் பண்ணி ஒரு பிள்ளைகளும் ஆகி. இவரும் பொறுப்பில்லாம எனக்கு படிப்பும் இல்லாம”.

“ம்ம்ம்”.

“இப்ப பசங்களை நான் செய்ய. நான் தான கவனிக்கனும். அவங்கள படிக்க வைக்கனும். தலைக்கு மேல பொறுப்பு இருக்கிறத நினைச்சா தூக்கம் வராது. ஆனா இப்போ இவரை பிரிஞ்ச பிறகு கொஞ்சம் தெளிவு இருக்கு. இல்லன்னா டெய்லி வீட்ல அவரு சும்மா படுத்து கிடக்கிறது பார்த்து கொதிச்சி எனக்கு மூச்சுமுட்டும்”.

22 வயதில் திருமணம் செய்து வைக்கப்பட்டு 27 வயதுக்குள் ஒரு குழந்தைகளுக்கு அம்மாவாகி கணவனின் பொறுபின்மைமேல் வெறுத்து விலகி தாலியை விற்று அதில் செயின் வாங்கி வரும் போது திடீரென்று ஒரு திரைப்படம் அதுவும் தனியாக ஒரு திரைப்படம் பார்க்கும் அந்த குழம்பிய மனநிலையை நினைத்தேன்.

எப்பேர்ப்பட்ட மனக்குழப்பத்தோடு மனத்திணறலோடு அப்படத்தை பார்த்திருப்பார்.

27 வயது ஆணுக்கு இப்படி ஒரு நிலை வருமா?

ஜாலியாக இதே திரைப்படத்தை நண்பர்களோடு போய் பார்த்து வருவான்.

ஒரு மாதிரி இருந்தது.

பெண்களின் கல்வியை பறித்து.

விருப்பத்துக்கு மாறாக இளம் வயதில் திருமணம் செய்து வைத்து.

குழந்தைகளுக்கு தாயாக்கி அதை வளர்க்கும் பொறுப்பை அவள் தலையிலேயே கட்டி.

நீ தாய்.
நீ திருமணம் ஆனவள் என்று அன்றாடம் அவளுக்கு நினைவூட்டி அவளை கண்காணித்து.

இந்த காலத்திலும் இந்த கொடுமைகளை சமூகம் பெண்களுக்கு இழைத்துதான் வருகிறது.

நான் வினோ என்கூட பேசிக்கொண்டு இருந்தது இளமதி என்னுடைய பக்கத்து வீட்டுக்கார அக்கா கல்யாணம் ஆகி 4,5 வருஷம் இருக்கும் நல்லாத்தான் இருந்தாள்.

இப்போ என்னனோதோ தெரியல கொளம்பிய மனதுடன் பேசிக்கொண்டு இருந்தாள். சிறு வயதில் என்னோடு நெறய பேசுவல அப்பறோம் நானும் வெளில படிக்க போய்ட்டேன் அவளுக்கும் திருமணம் ஆனது.

அவளை பாக்கும் வாய்ப்பு இப்போதாவட்ஜு கிடைக்கும் அப்போக்கூட புன்முருவல் மட்டும்தான்.

இப்போ இவ்வளவு அவள் பேசியது அதிகமே.
அவள் சரி நா கிளம்பிறேன் பாப்போம் என்று கிளம்பிவிட்டாள்.

நானும் கிளப்பிவிட்டு என்னுடைய வேலை தொடர்ந்து பாத்து customers discussion முடித்துவிட்டு வீட்டுக்கு ஒரு 6 மணிக்கு வந்தேன்.

அம்மா டீ போட்டு குடுத்தாள்.
நான்தான் மெதுவா, அம்மா பக்கத்து வீட்டு இளமதி இங்க வந்துட்டாலமே என்ன ஆச்சு என்றேன்.

ஆமாடா அவ புருஷன் சரி இல்லயாம் அதுனால இங்க வந்துட்டா புள்ளையோட இங்கவும் அவுங்க அம்மா அப்பா கஷ்ட பட்றாங்க ஏற்கனவே இப்போ இவ வேற வந்துட்டா னு அம்மா புலம்பினாள்.

இருந்தாலும் நான் வளரும் தருவாயில் இவளை சைட் அடித்து கொண்டே தான் இருப்பேன். இவளுக்கு கஷ்டம் என்பதை ஏற்க முடியவில்லை.

நல்லா மூக்குத்தி குத்தி மஹாலக்ஷ்மி போல் இருப்பாள் இவளை சைட் அடிக்காதவர்களே இருக்க முடியாது.

ரெண்டு மூணு நாள் இளமதி நினைப்பாவே இருந்தது அப்புறம் சகஜமா வேலை போய் வர ஆரம்பித்தேன்.

அப்புடி வீட்டுக்கு வரும்போது முட்டு சந்து அருகில் நான் பய வார்போது அவள் பயன் குறுக்கே ஓடிந்து கீழ விளந்து விட்டான்.

அடி பெருசா படல பட் பயன் சின்ன பயன்.
நானும் பதறி போய் கை கால் தேச்சுவிட்டே திம் பதறி போய் ஓடி வந்து தூக்கி தேச்சு விட்டாள்.

நான் சாரி சொன்னேன்.
பரவில்லை இவன்தான் குறுக்கே வந்திருப்பான் எப்போவுமே இப்படித்தான் அவுங்க அப்பனா மாதிரி சொன்னதை கேக்கமாட்டான்னு அவன் அப்பனை அந்த ஷாக்கில் திட்டி தீர்த்து விட்டாள்.

வா பா டீ சாப்பிட்டு பொ என்று அவள் அம்மா சொன்னாங்க.
இல்ல பரவில்லை வரேன் சொல்லி நானும் அந்த இடத்த விட்டு நகர்த்து வீட்டுக்கு வந்தேன்.

ரெப்பிரேஷ் ஆகிவிட்டு அம்மா கிடுத்த காபி குடுச்சுட்டு பால்கோநில அவளை மறுபடி மறுபடி பார்த்தேன்.
இளமதி எனக்கு சீனியர் காலேஜ்லலும் ஸ்கூலிலும் அவள் என்னை விட ரெண்டு வயசு மூத்தவள்.

அவள் நல்லா திறமையானவள் அவள் வாழ்க்கை இப்டி ஆகும்னு நெனச்சு பாத்ததும் இல்ல. ரொம்ப அன்பாக பேசுவாள் யார்ட்டயும் கோபம் கொள்ள மாட்டாள்.

பாவம் புருஷன் சரி இல்லாத பெண்கள் வேறு என்னதான் செய்வார்கள். குடி குடி என்று கிடக்கும் சிலர். இன்னும் சிலர் தன்னுடைய மனைவியை கொண்டு கொள்வதே இல்லை.

பாவம் தான் பெண்கள் எத்தனை இன்னல்களை அவர்கள் சந்திப்பர்கள் அதில் இருந்து வரும் பிரச்சனைகளை சாமளாப்பார்கள்.

இவளை அன்று பாக்காமல் இருந்து இருந்தாள் எனக்கு இந்த நினைப்பு கூட வந்து தொந்தரவு செய்து இருக்காது.

இப்டியே ரெண்டு மூணு நாட்கள் ஓடியாது சண்டே வீட்ல மார்னிங் டிபன் சாப்பிட்டு டிவி பாத்து கொண்டு இருந்தேன்.

யாரோ கேட் திறக்கும் சத்தம் கேட்டு பாத்தேன் இலம்தியும் அவள் அம்மாவும் நின்று என் அம்மாவிடம் பேசி கொண்டு இருந்தார்கள்.

அம்மா கூப்டு டேய் வினோ இங்க வா.
என்ன மா.
டேய் இவங்கள ஹாஸ்பிடல் கூட்டிட்டு போடா வேற ஆட்டோ கூட கிடைகளையம் நீ கொஞ்ச அட்ஜஸ்ட் பணிக்கோ என்றாள்.

ஏன் என்னாச்சு.

இல்ல இந்த சின்ன பயலுக்கு நேத்துல இருந்து லூஸ் மோஷனம் என்ன குடுத்தாலும் கேக்கல அதுனால ஆட்டோக்கு வெயிட் பண்ணி பாத்தாங்கலம் ஏதும் இல்லாத னால் இங்க வந்துட்டாங்க நீ கொஞ்சம் ஹெல்ப் பண்ணு என்றாள் என் அம்மா.

சரி மா நா பாண்ட் மாத்திட்டு வரேன் சொல்லி வேகமா மாத்திட்டு வந்தேன்.
இளமதி சிவப்பு நிற பூனம் சாரீ கட்டி கொண்டு வந்து இருந்தாள்.

எனக்கு பின்னர் அவள் பயனும் அதற்கு பின்னர் அவளும் உக்காந்து வந்தனர்.
அவள் பதட்டம் இருந்ததால் நா ஏதும் பேசவில்லை நேராக ஹாஸ்பிடல் மட்டும் வந்து செந்தோம்.

கிளினிக் என்பதால் டோக்கன் போட்டு வெயிட் பண்ணினோம் எனக்கு ஷேர் இல்லாதல் நா வெளில வெயிட் பன்னினேன்.
கொஞ்சம் நேரம் கழிச்சு அவள்தான் கூப்பிட்டாள்.
வினோ வா இங்க இடம் இருக்கு னு அவள் அருகில் இடம் காமித்தாள்.

நான் அவள் தோளோடு தோல் உரசி அமர்ந்து கொண்டு இருந்தேன்.
கொஞ்சம் நேரம் கழிச்சு டாக்டர் ரூம் கூப்பிட்டாங்க நானும் உள்ளாரா போனேன்.

செக் பன்னிட்டு மருந்து குடுத்தாங்க பில் கேட்டதும் நான்தான் பில்லா குடுத்தேன் அவுளுடைய பிரச்சனை எனக்கு மட்டும்தான் தெரியும.

மெல்ல அழைத்துக்கொண்டே மருந்து வாங்கிக்கொண்டு பைக் எடுத்தேன்.

வினோ ரொம்ப தேங்க்ஸ்.
இருக்கட்டும்.
ன் புருஷன் ஒரு விஷயத்துக்கும் உதவாத தண்டம் ஆனா நீ இவ்ளோ சின்ன பயண இருந்துகிட்டு என்னோட கஷ்டத்தை புரிஞ்சிகிட்டு ஹெல்ப் பண்ற நீ.

ஒனக்குனு இல்ல எந்த பொண்ணுங்களும் பாத்தாலும் எனக்கு ஒரு கருணை தோன்றும். அவுங்க எவ்வளவோ கஷ்ட பட்றாங்க இதுல நாமலும் கஷ்ட படுத்தனுமான்னு தோன்றும்.

தேங்க்ஸ் டா மறுபடி.
ஓகே.

பின்னர் பைக் எடுத்து மெதுவா அவள் பயனை அவள் மடில அமர வைத்து கொண்டு அவள் என்னோடு உரசி கொண்டு வந்தாள்.

எனக்கு இப்பொது வேறு வேறு எனமெல்லாம் வந்து வந்து போனது.
இருந்தாலும் நானும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கொண்டே வீட்டுக்கு வண்ணது இறக்கிவிட்டேன்.

மதியம் நேரம் நான் வீட்டுக்கு வந்து சாப்பிட்டு ரெஸ்ட் எடுத்து கொண்டு இருந்தேன்.

ஹாய் என்று msg.
நானும் reply செய்தேன்.
ரொம்ப நேரம் கழிச்சு msg வந்தது ஐம் இளமதி சேவ் my நம்பர் என்று.
ஓகே இல என்றேன்.

பின்னர் அந்த னால் பொழுது அப்டியே போய் கொண்டு இருந்தது. நைட் msg வந்தாத்து.
ஹாட் யுவர் டின்னெர்.
எஸ், u.

ஹ்ம்ம்.
என்ன பண்ற.
தூங்க போறேன்.
பயன் என்ன பண்றன்.

தூங்கிடன்.
ஹ்ம்ம் தூக்கம் வரல எனக்கு.
ஏன் வினோ.

நான் late தான் தூங்குவேன்.
ஹ்ம்ம் ஓகே.
இல சொன்ன கோச்சுக்காத.
சொல்லுடா.
இல்ல அவ்ளோ அழகா இருக்க.
ஐயோ டா.

ஆமா உண்மைல சின்ன வயசுல உன்னோடு விளையாடிட்டு திருவேன் கல்யாணம் ஆனதும் நீ அங்க போய்ட்டா அதுக்கு அப்புறம் உன்னைய பாக்க சான்ஸ் இல்ல.
ஆமாடா.
ஆனாள் இப்பொது நீ செம்மையை இருக்க.

டேய் விடுடா நானே வாழ்க்கையே போய் இங்க வந்துருக்கேன் இப்போ என் அழகு என்ன பண்ணப்போது அதாவச்சு நா எப்படி சந்தோசம் அடைவேன் என் புள்ள எப்படி சந்தோசமா இருக்கும்.

உன்னோட கஷ்டம் தெரிது.
ஹ்ம்ம்.
உனக்கு என்ன வேணுமோ எண்ட கேளு என்னால முடிஞ்சத செய்றேன் இல என்றேன்.

உனக்கு எதுக்கு வினோ கஷ்டம் நீ பாவம் இப்போதான் சம்பாரிக்கிற அத வச்சு ஹாப்பி கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோசமா இரு என்றாள்.

அதெல்லாம் ஒண்ணுமில்ல எனக்கு இப்போதைக்கு marriage ஐடியா இல்ல எனக்கு பெரிசா onnum செலவும் இல்ல நா எதுனாலும் அட்ஜஸ்ட் பணிக்குவேன் நீ கூச்சம் படமா கேளு என்றேன்.

பாக்கலாம் டா எனக்கி தூக்கம் வருது அப்புறம் பேசுறேன் bye என்றாள்.
நானும் பதிலுக்கு bye அனுப்பிவிட்டு கொஞ்சம் நேரம் அவளை பற்றி யோசித்துக்கொண்டு உறங்கினேன்.

காலை திங்கள் பொழுது என்பதால் அர்ஜ்ன்ட் ஒர்க் எல்லாம் முடித்து கொண்டு ஆபீஸ் ல உக்காந்து யோசித்து கொண்டு இருந்தேன் பின்பு நம்பறகோளோடு சேந்து டீ டைம் வந்ததும் டீ கிடைத்து பின்னர் customers ப்ளஸ் சென்று மீட்டிங் அட்டென்ட் பண்ணி இருந்தேன்.

அப்போது ஹாய் msg அவளிடம் இருந்து.
நான் வெளில வந்து பதிலுக்கு ஹாய் அனுப்பி சாப்பிட்டியா என்றேன்.
ஹ்ம்ம்.
ஓகே வேற.

எனக்கு ஒரு ஹெல்ப்.
சொல்லு.
ஒரு ஜாப் கிடைக்குமா.

யாருக்கு.
எனக்குத்தான்.
ஏன் திடிர்னு.

எனக்கு இப்போதைக்கு பணம் தேவைக்கு vera வழி இல்ல படிச்சது வீணாவும் போகாது அப்டினு கூறினாள்.

I will ட்ரை அப்டினு msg பன்னினேன்.
சீரியஸ்லி எனக்கு ஜாப் வேணும் எனக்க்கு வேற யாரையும் தெரியாது கண்டிப்பா உன்னால தெரிஞ்சவங்க ட கேட்டு பாரு ப்ளஸ் என்றாள்.

ஓகே பாப்போம் என்று அங்கு இருந்து பிரப்பிட்ட மதியம் லஞ்ச் சாப்பிட்டு என் பிரண்ட்ஸ் சில பேரிடம் அவள் குவாலிஃபிகேஷன் சொல்லி வேலை கேட்டேன்.

இப்போதைக்கு டல் மாப்ள வேளைக்கு ஆளு எடுக்கிறது இல்ல என்று எல்லாரும் ஒரே மாதிரி சொன்னார்கள்.

அப்பறோம் வேறு என்னதான் பண்றது இந்த ஊர்ல கிடைக்கலான வேறு சென்னை தான் போகணும் அப்டினு அவளிடம் கூறினேன்.
அவள் டேய் இங்கயே பாரு அங்கெல்லாம் தனியா இருக்க முடியாது என்றாள்.

-தொடரும்.

நண்பர்களே வான்மதி டீச்சர் கதைக்கு சிறிது இடைவெளி குடுத்துவிட்டு இந்த சுமாரான கதை எழுதுகின்றேன் இதற்கும் ஆதரவு தாருங்கள்.

மேலும் உங்களுக்கு கமெண்ட்ஸ்க்கு வெயிட்டிங் modernrocky1@gmail. com என்ற மின் அஞ்சலில் தொடருங்கள்.

மேலும் ஹவுஸ்வைப், டீச்சர்ஸ், ஒர்கிங் லேடீஸ், குழந்தை இல்ல தம்பதியர் hangouts இல் சாட் செய்யுங்கள். ஆதரவு தாருங்கள்.உங்களுக்கு ரகசியம் காக்கப்படும்.
-நன்றி

Leave a Comment