எதிர் வீட்டு நிலவு -5 (Ethir Veetu Nilavu 5)

This story is part of the எதிர் வீட்டு நிலவு series

    ஒரு மணி நேரம் புரண்டு புரண்டு படுத்தேன். எனக்கு தூக்கமே வரவில்லை. என் மனசும் உடம்பும் கிடந்து தவித்தது. பிரியா என்னுடன் செக்ஸ் சாட் செய்து என்னுள் ஏற்றி விட்ட உஷ்ணத்தில் என் ஆண்மையும் உடலும் கொதித்தது. அப்போது ஆப் லைன் போன பிரியா அதன் பின் ஆன் லைன் வரவே இல்லை.

    நான் மீண்டும் ஒரு முறை பாத்ரூம் சென்றேன். தடித்திருந்த உறுப்பை தடவியபடி சிறுநீர் கழித்தேன். பின்னர் தண்ணீர் குடித்து விட்டு கதவைத் திறந்து வெளியே போய் நின்றேன். பிரியாவை பார்க்க மாட்டோமா என்று தவிப்பாக இருந்தது. இப்போதும் அவள் தண்ணீர் குடிக்க கிச்சன் வர மாட்டாளா என்று நெஞ்சில் ஏக்கமாக இருந்தது. நீண்ட நேரம் நின்றிருந்தும் அவள் வரவே இல்லை. பின்னர் உள்ளே போய் கதவைச் சாத்தி விட்டு ஏக்கத்துடன் படுக்கையில் சாய்ந்தேன்.. !!

    மறு நாள்.. !! காலையில் நான் கொஞ்சம் தாமதமாகத்தான் எழுந்தேன். இரவில் பலவிதமான கனவுகள் கண்டு அரைகுறையாக தூங்கியிருந்தேன். கண்களில் எரிச்சல் இருந்தது. புரண்டு போனை எடுத்து பார்த்தேன். எனக்கு வாட்ஸப்பில் ‘ குட் மார்னிங்’ அனுப்பியிருந்தாள் பிரியா. நானும் பதிலுக்கு அனுப்பி விட்டு எழுந்து என் வேலைகளை கவனித்தேன்.

    நான் வேலைக்கு கிளம்பும் போது பிரியாவின் அம்மாதான் ஜன்னல் வழியாக தென்பட்டாள். நெற்றியில் தவழ்ந்த தலை முடியை ஒதுக்கியபடி என்னைப் பார்த்து சிரித்தாள். நானும் சிரித்தேன்.

    “கிளம்பியாச்சு போலருக்கு?” என்றாள்.
    “ஆமாங்க. ப்ரியா இல்லிங்களா?”
    “இப்பதான் குளிக்கறா” என்றபடி ஜன்னல் அருகே நெருக்கமாக வந்தாள். என் பார்வைக்கு அவளின் முலை மேடு தெரிந்தது. அதைப் பார்த்து ஒரு நொடி சலனப் பட்டேன்.

    “சாப்பிட்டிங்களா?” என்று கேட்டாள்.
    “இல்லீங்க. கேண்டீன்ல பாத்துப்பேன்”
    “வாங்களேன். ரெண்டு இட்லி தரேன். சாப்பிட்டு போவிங்களாம்?” அவள் என் கண்களை உற்றுப் பார்த்தபடி அழைக்க.. நான் என்ன செய்வதெனப் புரியாமல் தடுமாறினேன்.. !!

    இவளுக்கும் என் மீது ஒரு கிரக்கம் இருக்கிறது போல. கொஞ்சம் முயற்சி செய்தால் இவளையும் கரெக்ட் பண்ணி விடலாம். ஆனால் இந்த விசயம் பிரியாவுக்கு தெரிந்தால் என்னாகும் ? இவளைக் கூட எப்போது வேண்டுமானாலும் போடலாம். ஆனால் பிரியாவை..?

    பிரியா வீட்டில் இல்லாமலிருந்தால் கூட தெரியாது. இப்போது குளித்துக் கொண்டிருக்கிறாள். அவள் குளித்து வரும்போது நான் அவள் வீட்டில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பதை பார்த்தால்.. நான் அவள் அம்மாளையே கரெக்ட் பண்ணி விட்டதாக நினைக்க மாட்டாளா?

    நிச்சயமாக நினைப்பாள். அவள் ஒன்றும் அவ்வளவு மக்குப் பெண் இல்லை. ஸோ… அவள் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து இவளிடம் மூவ் பண்ணி பார்க்கலாம்.. !!

    “பரவால்லீங்க. நைட் சரியா தூங்காததால இப்பவே லேட்டாகிப் போச்சு. நான் கேண்டீன்ல போய் பாத்துக்கறேன்” என்றேன்.

    “ஏன்.. நைட் தூங்கலையா?” லேசாக வியப்பைக் காட்டினாள்.
    “ஆமாங்க. என்னமோ.. சரியா தூக்கமே வரல” மெல்லச் சொன்னே.
    “அப்படியா? எனக்கும் அப்படித்தாங்க இருந்துச்சு. நைட்டெல்லாம் தூங்காம பெரண்டு பெரண்டு படுத்துட்டிருந்தேன்”
    “பாருங்க.. ரெண்டு பேருமே அப்ப தூங்காம இருந்துருக்கோம்” என்று சிரித்தபடி நான் சொல்ல.. அவளும் சிரித்தாள்.

    “தனியா படுத்தா தூக்கம் வரது கஷ்டம்தான..?”
    ” ம்ம்.. ஆமாங்க. ஆனா அதுக்கு என்னங்க பண்ண முடியும் ? துணைக்கு கூட ஆள் இல்லேன்னா தனியாத்தான படுத்தாகணும்”
    “ஆமாங்க” என்று வெள்ளந்தியாகச் சிரித்தாள்.
    “சரிங்க. எனக்கு நேரமாச்சு. வரேன்..”
    “சரிங்க” என்று தலையாட்டிச் சிரித்தாள் பிரியாவின் அம்மா. அவள் பார்வை, பேச்சு, சிரிப்பு எல்லாம் வழக்கம் போல இன்றும் என் மனதை சஞ்சலத்தில் தள்ளியது.. !!

    மதியம் உணவு இடைவேளில் பிரியாவுக்கு கால் செய்தேன். அவள் எடுக்கவில்லை. கால் மணி நேரம் கழித்து மெசேஜ் அனுப்பினாள்.
    ‘நான் பிஸியா இருக்கேன். டோண்ட் கால் மி’

    அதன்பின் நானும் அழைக்கவில்லை.

    இரவு நான் வேலை முடிந்து வீடு திரும்பிய போது நேற்றைப் போலவே இன்றும் பிரியா தன் வீட்டு வாசற் படியில் உட்கார்ந்து மொபைல் நோண்டிக் கொண்டிருந்தாள். பச்சை நிற சுடிதாரில் இருந்தாள். துப்பட்டா இல்லாத அவளின் வனப்பு கவர்ச்சியாக இருந்தது. என்னைப் பார்த்ததும் பளிச்சென்று சிரித்தாள்.

    “ஹாய்” இடது கையை உயர்த்தியபடி சன்னமாக சொன்னாள்.
    “ஹாய். என்ன சாட்டிங்கா?”
    “ம்ம்”
    “யாரு? ”
    “அவன்தான்” மெல்ல முனகினாள்.
    “உங்கம்மா?”
    “சீரியல்ல பிஸி” உள்ளே திரும்பி பார்த்துக் கொண்டாள்.

    வீதியில் ஆள் நடமாட்டம் இருந்தது. நான் கதவை திறந்து உள்ளே சென்றேன். உடை களைந்து ஜட்டியுடன் நின்றபோது என் சுன்னி தடித்து முறுக்கியது. அதை தடவி விட்டு லுங்கி கட்டி வெளியே போனேன். பிரியா இன்னும் சாட் செய்து கொண்டிருந்தாள்.

    “ஓய்ய்” சன்னமாக அழைத்தேன்.

    என்னை நிமிர்ந்து பார்த்தாள்.
    “ம்ம்?”
    “பிஸியா?”
    “ஆமா”
    “இன்னிக்கு எப்படி போச்சு? ”
    “சூப்பர் ”

    அதே நேரம் அவள் அம்மா வெளியே வந்தாள்.
    “வந்துட்டிங்களா ?” என்று சிரித்தாள்.
    “ம்ம்” என் பார்வை அவளின் சரிவான இடுப்புக்கு போனது. அம்மா மகள் இருவரையும் ஒன்றாகப் பார்த்து நான் மிகவும் சூடானேன்.

    அப்படியே சிறிது நேரம் பேச்சு வளர்ந்தது. பிரியா போனில் இருந்து வெளியே வந்தாள். அவளும் எங்களுடன் கலந்து கொண்டு சில வார்த்தைகள் பேசினாள்.

    இன்று இரவு டிபன் எனக்கு பிரியா வீட்டில் இருந்தே வந்து விட்டது.

    “அம்மா குடுத்தாங்க” என்று பிரியாதான் கொண்டு வந்து கொடுத்தாள்.

    இப்போதும் அவள் மார்பில் துப்பட்டா இல்லை. என் பார்வை அவளின் சாத்துக்குடிகளை மேய்ந்தது.
    “என்ன அது?”
    “குழிப் பணியாரம். சாப்பிட்டு பாரு.. சூப்பரா இருக்கும்”
    “தேங்க்ஸ்..” வாங்கி வைத்ததும் அவள் கையைப் பிடித்தேன்.
    “அம்மா வெளியதான் நிக்குது” என்று மெல்ல நெளிந்தாள்.
    “ஒரு நிமிசம்”
    “என்ன?”
    “நீ சூப்பரா இருக்க”
    “சரி. விடு” என்று கையை இழுத்தாள்.

    நான் ஒரு வித ஏக்கத்துடன் அவளை அணைக்க முயன்றேன். அவள் சட்டென என்னை தள்ளி சிரித்தபடி விட்டு வெளியே ஓடி விட்டாள்.. !!

    நான் அவள் கொடுத்த குழிப் பணியாரத்தை ரசித்து சாப்பிட்டேன். நன்றாக இருந்தது. அவள் அம்மாவை பாராட்ட வேண்டும் என நினைத்தபடி கட்டிலில் படுத்தேன். வாட்ஸப் ஓபன் பண்ணினேன். பிரியா ஆன்லைனில் இருந்தாள்.

    ‘ஓய்’ என்று அனுப்பினேன்.
    ‘ஓய்ய்ய்.. என்ன?’ என்று உடனே கேட்டாள்.
    ‘என்ன பண்ற?’
    ‘சும்மா. பிரெண்டு கூட பேசிட்டிருக்கேன்’
    ‘உன் ஆளு கூடவா?’
    ‘இல்ல. இது என் பிரெண்டுதான். கேர்ள்’
    ‘உங்கம்மா தூங்கியாச்சா?’

    ‘இன்னும் தூங்கல. டிவி பாத்துட்டிருக்காங்க’
    ‘சாட் பண்ணலாமா?’
    ‘வேண்டாம்’
    ‘ஏய்.. ஏன் ?’
    ‘அம்மா திட்டும். இப்ப வெச்சிடுவேன்’
    ‘ஒண்ணு சொல்லணும் ப்ரீ’
    ‘ம்ம்.. என்ன?’

    ‘இன்னிக்கு நீ ரொம்ப அழகா இருந்த’
    ‘தேங்க் யூ’
    ‘செம்ம அழகு நீ’
    ‘ம்ம்’
    ‘இன்னிக்கு பூரா நான் உன்னவேதான் நெனைச்சிட்டிருந்தேன்’
    ‘நெஜமாவா?’

    ‘சத்தியமா.. அதுவும் நேத்து சாட் பண்ணமே’
    ‘ம்ம்’
    ‘செம்மயா இருந்துச்சு இல்ல?’
    ‘ச்சீ போ’
    ‘அழகு பொண்ணுடி நீ’
    ‘பேட் பாய்’
    ‘ஏய்.. ப்ரீ’

    ‘என்னடா?’
    ‘இப்ப கூட உன்ன ஓக்கணும் போலருக்குடி’
    ‘டேய்ய்ய்.. என்ன லொள்ளா?’
    ‘நேத்து ஓத்தமேடி?’
    ‘அது.. சாட்லடா’

    ‘இன்னிக்கும் அதே மாதிரி சாட்ல ஓக்கலான்டி செல்லம் ப்ளீஸ்? ‘
    ‘யே.. அம்மா இருக்குடா பன்னி’
    ‘சரி. அம்மா தூங்கினப்பறம்?’
    ‘ம்ம்’
    ‘ஓக்கலாமா?’
    ‘சரி’
    ‘லவ் யூ’
    ‘ம்ம். பை’ மறுபடியும் ஆப் லைன் போய் விட்டாள்.

    நான் ஏமாற்றத்துடன் இருந்தேன். அதன்பின் நான் அடிக்கடி போனையே பார்த்துக் கொண்டிருந்தேன். பன்னிரெண்டு மணிவரை பிரியா ஆன்லைன் வரவே இல்லை. இதற்கு மேல் அவள் வர மாட்டாள் என்று தோன்றியது. நான் தூங்கலாம் என்று முடிவு செய்தேன். போனை வைத்து விட்டு பாத்ரூம் சென்று வந்து படுத்தேன். திடுமென என் போன் ரிங்காகி உடனே கட்டானது. எடுத்தேன். பிரியா மிஸ்டு கால் விட்டிருந்தாள். எனக்கு வியப்பாக இருந்தது. நான் கூப்பிட்டேன். ஒரே ரிங்கில் காலை கட் பண்ணி விட்டாள். லேசான குழப்பத்துடன் வாட்ஸப் போனேன்.

    ‘முண்டம். கால் பண்ணாத. அம்மா முழிச்சிக்கும்’ என்று மெசேஜ் அனுப்பினாள்.

    நான் பாத்ரூம் போன கேப்பில்
    ‘ஓய்ய்..’
    ‘ என்ன பண்ற?’ என்று இரண்டு மெசேஜ் அனுப்பியிருந்தாள்.

    ‘ஸாரி’ அனுப்பினேன்.
    ‘நீ ஆன்லைன் வரல. அதான் ரிங் விட்டேன்’
    ‘ஓகே. ஐ ஆம் ஸாரி. ‘
    ‘ஹ்ம்ம்’
    ‘ அம்மா தூங்கிட்டாங்களா?’

    ‘இவ்ளோ நேரம் தூங்கல போல. இப்பதான் தூங்கியிருக்காங்க.’
    ‘நல்லதா போச்சு ‘
    ‘ஹ்ம்ம். நான் ஒரு குட்டி தூக்கமே தூங்கி எந்திரிச்சிட்டேன்’
    ‘நானும் உன்ன எதிர் பாத்து ஏமாந்து போய் தூங்கலாம்னு பாத்ரூம் போயிட்டு வந்து படுத்தேன். நீ கால் பண்ணிட்ட’

    ‘சரி. தூக்கம் வந்தா தூங்கு’
    ‘இல்லடி செல்லம். நான் தூங்கினா அப்றம் உன்னை எப்படி ஓக்குறது?’ என்று அனுப்பி விட்டு அவள் பதிலுக்காக காத்திருந்தேன்.. !!

    -தொடரும்.. !!

    Leave a Comment