கல்யாணவீட்டில் 4 (Kalyana Veetil 5)

This story is part of the கல்யாணவீட்டில் series

    நான்காம் பாகம்.

    இனி..

    “அத்தை யாரோ வர மாதிரி சத்தம் கேட்குது” என்றதும்.

    அவள் வேகமாக எழுந்து புடவையை கட்டினால். நான் ஜன்னலை பார்க்க அங்கே அவள் இல்லை. நான் சென்று கதவு இடுக்கு வழியே பார்க்க அங்கே வேலை செய்யிற பசங்க கிருத்திகாவோடு பேசிக்கொண்டு இருந்தார்கள். அவள் சாமர்த்தியமாக அவர்களை மோட்டார் அறைக்கு அருகே வர விடாமல் பேசி அனுப்பினால். பின் அவள் அறையை நோக்கி வர.

    அத்தை எனக்கு பின்னே நின்று பார்ப்பது தெரிந்து, “என்ன செய்யலாம்”

    “ஒன்னும் பண்ண முடியாது, பசங்க போனதும் கதவை திறப்போம்” என்றால்.

    நாங்கள் அசையாமல் நின்று அங்கு நடப்பதை பார்க்க, வேலையாட்கள் பேசிக்கொண்டே நடந்து சென்றார்கள். கிருத்திகா எங்களை நோக்கி நடந்து வந்தாள். அவள் கதவிற்கு அருகே வந்து திரும்பி பார்த்து கதவை தட்ட முயல, அத்தை என்னை விலக்கிவிட்டு கதவை திறந்தாள்.

    அவள் சாதாரணமாக புடவையை எடுத்து முகத்தை தொடைத்தபடி வெளியே செல்ல, கிருத்திகா “எல்லாரும் காத்துகிட்டு இருக்காங்க, வாங்க போவோம்” என்று அம்மாவை கை தாங்களாக இடுப்பை அசைத்து அசைத்து நடந்து சென்றால். கொஞ்ச தூரம் போனதும் திரும்பி “நீ வா வேற யாரும் இனி வர போறது இல்லை அதனால நீ வா” என்று அழைத்தாள்.

    நான் சென்று அத்தைக்கு மறுபுறம் அவள் கையை எடுத்து என் தோள் மீது போட்டு அவளை வளைத்து எண்னோடு சேர்க்க கிருத்திகாவின் இடுப்பை என் கை தடவி அத்தையின் இடுப்பை வளைத்தது.

    அவள் இடுப்பு அடுப்பில் வைத்த பாத்திரம் போல சூடாக இருந்தது. இடுப்பே இவ்வளவு சூடு என்றால். புண்டை எப்படி இருக்கும். என் சுண்ணியை உள்ளே விட்டாள் வெந்துவிடும் போல. அதை நினைத்ததும் என் சுண்ணி விறைத்தது.

    அத்தை அதை கவனித்து என் தோள்களை மெல்ல பற்றி “குறும்பா” என்று சிரிக்க, நான் திரும்பி அவளை பார்த்தேன் கிருத்திகாவை பார்த்தேன். இருவர் முகமும் சிவந்து போய் இருந்தது. நான் கையை கொண்டு கொஞ்சம் அழுத்தி விட்டு அடங்கு என்று மனதிற்குள் எண்ணியபடி நடக்க, கொஞ்ச தூரத்தில் வேலை ஆள் வந்து எங்களை பார்த்து நிலவரம் புரிந்துகொண்டு “இங்கையே இருங்க வண்டி கொண்டு வரேன்” என்று. வேகமாக சென்றான். நான் அத்தையை கீழே உட்கார வைக்க, அவள் முகம் நேராக என் சுண்ணி முன் நின்றது. அவள் நிமிர்ந்து என்னை பார்த்து பின் கிருத்திகாவை பார்த்தாள்.

    “நல்ல சுளுக்கு பிடிச்சிருச்சி, நீ நல்ல சுளுக்கு எடுக்குற, இப்போ இல்லாட்டி ரொம்ப கஷ்டமா இருந்துருக்கும்” என்றால்.

    நான் அமைதியா இருக்க, கிருத்திகா என்னையும் அவளையும் ஒரு பார்வை பார்த்து என்னை பார்த்து முறைத்தாள். நான் வழிந்த படி நிற்க அப்போது ட்ராக்ட்டர் வரும் சத்தம் கேட்டது. அதில் பின்னே இருந்த ட்ரைலரில் அவளை தூக்கி உட்கார வைத்தேன். மூவரும் பின்னே அமர்ந்து சென்றோம்.

    கிருத்திகா என் அருகில் அமர்ந்தாள், சொல்லப்போனால் நான் தான் ஏறி அவள் அருகில் அமர்ந்தேன், அத்தை எதிரில் அமர்ந்தாள். அவள் உடல் வெகு சூடாக இருந்தது, நாங்கள் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தோம், வண்டி தோட்ட மண்டி அருகே சென்றதும் (அங்கே தான் காய்கறி பிரிப்பது, வண்டியில் ஏற்றுவது எல்லா வேலையும் நடக்கும்) அங்கே என் அம்மா அப்பா காரில் வந்திருந்தார்கள்.

    அவர்கள் பகல்யாணத்திற்கு வேண்டிய பொருட்களை வாங்க வேறு ஊருக்கு சென்று இன்று அவர்கள் வர, அத்தையை அழைத்து போக இங்கே வந்தார்கள். பின் நான் கிருத்திகாவுடன் வண்டியில் சென்றேன். அத்தை என் அம்மா அப்பாவுடன் சென்றார்கள்.

    நான் கிருத்திகாவை பின்னே உட்கார வைத்து வண்டியை ஒட்டி கொண்டு சத்திரம் சென்றேன். அதன் பிறகு நாங்கள் கல்யாண வேலையில் மூழ்கினோம். இரவு படுக்க போகும் போது தான் கொஞ்ச நேரம் அனைவரும் அமர்ந்து பேசினோம்.

    கல்யாணம் பையன் பெண் மற்றும் சொந்தங்கள் அனைவரும் அமர்ந்து சிரித்து பேசிக்கொண்டு இருந்தோம். ஆனால் பையன் முகத்தில் கொஞ்சம் கூட சந்தோசம் இல்லை. இவர்கள் இரண்டு பேரும் எதோ மனக்குழப்பத்தில் இருப்பது போல தெரிந்தது. நான் அவனை அழைத்து பேச. அவனுக்கு இங்கே அப்பாவின் தொழில் பாக்கணும் என்று ஆசை ஆனால் அந்த பெண் இவன் என்னைப்போல வெளியூரில் ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்யணும் என்று ஆசை. அதற்கு இவன் விருப்பம் இல்லை என்று கூறியும் அவள் ஓத்து கொள்ளவில்லை என்று கூறி புலம்பினான்.

    நான் அவன் அக்காவை (கிருத்திகாவை) அழைத்து நடந்ததை கூற, அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது. கல்யாணத்திற்கு முன்பே அவர்கள் வீட்டில் போய் பேசும்போது தெளிவாக கூறியிருக்கிறார்கள் இவன் இங்கே குடும்ப தொழில் பார்ப்பான் என்று. பிறகு ஏன் இப்படி என்று.

    நான் கல்யாணம் ஆகட்டும் ஒன்னும் பிரச்னை வராது நீ தெளிவா உன் முடிவை சொல்லிடு என்று அவனுக்கு அறிவுரை கூறி படுக்க சென்றோம்.

    இதில் என்ன வேடிக்கை என்றால் கல்யாணப்பெண்ணும் எங்கள் உறவு தான். எனக்கு தங்கை உறவு, அவர்கள் வீட்டில் எப்போதும் ஒரு நினைப்பு நான் நன்றாக சந்தோசமாக (குறித்துக்கொள்ளுங்கள் சந்தோசமாக) கை நிறைய சம்பாதிக்கிறேன் என்று நினைப்பு. நான் முறை இல்லை இல்லையென்றால் எனக்கு கட்டி வைத்திருப்பார்கள்.

    இவள் இப்படி இருக்கிறாளே என்று கிருத்திகா நொந்து கொண்டாள். நாங்கள் அதை பெரிதாக்க வேணாம் என்று விட்டுவிட்டோம். அடுத்த நாள் சரியான வேலை எங்களுக்கு. கொஞ்சம் கூட நிக்காமல் அனைவரும் ஓடி கொண்டு இருந்தோம். மாலை சின்னதாக நிச்சயம் நடந்தது,

    இரவு சாப்பிடும் வேலையில் அத்தை சோகமாக மாடிக்கு போய் நின்றாள். நான் எதற்காக இவள் சோகமாக போகிறாள் என்று புரியாமல் மேலே சென்றேன், என் பின்னே கிருத்திகா படி ஏறினாள்.

    “டேய் நந்தா, செம்ம பிரச்னை ஆயிடுச்சி. அந்த பொண்ணு ரூம்ல ஒரே ரகளை பண்ணிடுச்சி. இவன் இங்க தொழில் செய்யக்கூடாதாம் உன்ன மாதிரி பெங்களூருல வேலைக்கு போகணுமாம். அவங்க அப்பா அம்மா இப்போ வந்து பொண்ணு ஆசை படுறா கொஞ்சம் யோசிங்கனு பேசிட்டு போறாங்க” என்று படி ஏறி அத்தையிடம் போவதற்குள் கடகடவென பேசினாள்.

    அத்தையின் கண்ணில் நீர் வழிய நின்றிருந்தாள், அப்போது கல்யாண பையன் வேகமாக வந்து, “கல்யாணம் வேணாம்மா, இவங்க சரியில்ல மாத்தி மாத்தி பேசுறாங்க” என்று கத்திகொண்டே வர, எல்லா சொந்தமும் மாடியில் கூடினார்கள்.

    பெரிய ரகளை நடக்க போகிறது என்று மட்டும் புரிந்தது. எல்லாரும் கோவமாக பேசினார்கள். பெண்ணோடு அம்மா அப்பா (சித்தி சித்தப்பா) மேலே வந்து அமைதியாக இருந்தார்கள்.

    என் மாமா பேசினார்.

    “ஏன் மனோ முன்னாடியே பேசினது தானே என் பையன் சொன்னன்ல இங்க அப்பா தொழில் தான் பாப்பேன் வேலைக்கு போக மாட்டேன்னு. அப்போ எல்லாரும் சரி சரின்னு சொல்லிட்டு இப்போ எதுக்கு இந்த பிரச்னை”

    “நாங்க எதுவும் பிரச்னை பண்ணல, நீங்க தான் பிரச்னை ஆக்குறிங்க. பொண்ணு ஆசை அது இவன் கிட்ட கேட்டா விருப்பம் இல்லைனா சொல்லிடுங்க, பொண்ணு ஏத்துப்பா’ என்றார்.

    மாப்பிளை – “மாமா அவ வீட்ல பேசி முடிச்சதுல இருந்து நான் வேலைக்கு போகணும்னு தான் பேசுற, நான் தெளிவா சொல்லிட்டேன் அப்படினா சொல்லிடு கல்யாணத்தை நிறுத்திடுறேன் வேற ஆளை கல்யாணம் பண்ணிக்கோன்னு. உங்க கிட்ட கூட பேசினேன் அப்போவும் நீங்க இதே வார்த்தை தான் பேசுனீங்க. கூப்பிட்டு பேசுனீங்க ஆனா நாளைக்கு கல்யாணம் வச்சிக்கிட்டு இவ இப்படி சண்டை போடுறானா அப்புறம் இதையே வச்சி சண்டை போட்டுக்கிட்டே இருப்பா. நான் வேலைக்கு எல்லாம் போக மாட்டேன். எதுக்கு போகணும் நல்ல தொழில் நடக்குது அதனால முடிவா சொல்லுங்க இல்லாட்டி கிளம்புங்க கல்யாணத்தை நிறுத்திடலாம்” என்று அவன் பேசியதும் அங்கே ஒரு மயான அமைதி.

    நான் கிருத்திகாவை பார்க்க அவள் என்னை பார்த்தாள். அதற்குள் அங்கே இருந்த ஒரு பெருசு “ஏம்பா பொண்ண கூப்பிட்டு நேர கேளுங்க எதுக்கு வளவளனு இழுத்துகிட்டு”

    அங்கிருந்து பெண்ணின் அம்மா வேகமாக கீழே சென்றார்கள். பையன் படுகோவத்தில் இருந்தான். பின்ன ஊரில் இருந்து ராஜவாட்டம் வாழ்றதை விட்டுவிட்டு (இங்கே பல பெண்களோடு தொடர்பு) சொற்ப சம்பளத்திற்கு வேலைக்கு போவனா? அப்போது யாரோ நெருங்கி இடித்தபடி நின்றார்கள். நான் திரும்பி பார்க்க மலர்விழி தான். கூட்டத்தில் என்னை ஒட்டியபடி நின்றாள். அவள் கையால் என் கையை பற்றினாள். நான் கையை மடக்குவது போல மடக்கி அவள் மார்பை தொட்டேன். நான் நின்றிருந்த இடம் கொஞ்சம் இருட்டாக இருந்ததால் எனக்கு பயம் இல்லை.

    வெகு நேரம் ஆகி அவர்கள் வரவில்லை. சித்தப்பா கீழே சென்றார். அவரும் வரவில்லை.

    நேரம் கடக்க அனைவரும் கோவம் அதிகமாகியது. கொஞ்சம் சத்தம் போட்டு பேச ஆரம்பித்தார்கள்.

    மணமகன் நான் வீட்டிற்கு போகிறேன் கல்யாணம் இல்லை என்று வேகமாக போக பாத்தான்.

    நாங்கள் தடுக்க எங்களை நன்றாக திட்டினான். ஒரு பொண்ணோட வாழக்கை எடுத்தோம் கவிழ்த்தோம்னு முடிவு எடுக்காத கொஞ்சம் பேசி புரியவைப்போம். என்று எல்லாரும் இது போல் பல விதத்தில் அவனை சமாதானம் செய்ய பார்த்தார்கள்.

    பெண்ணின் அக்கா கணவர் “அட என்னப்பா பொண்ணு ஆசை படுது வேலைக்கு தான் போயேன் எதுக்கு இவ்ளோ பிரச்னை” என்றார்.

    மொத்த குடும்பமும் அவரை கடித்து குதரியது. “முன்னாடியே சொல்லிட்டோம் இவன் தொழில் தான் பார்ப்பான் வேலைக்கு போகணும்னு அவசியம் இல்லை. அப்போ எல்லாம் சரி சரின்னு மண்டைய ஆட்டிட்டு இப்போ எதுக்கு பேச்சு மாத்தூரிங்க?” என மாமா கோவமாக கேட்டார்.

    கொஞ்ச நேரம் கழித்து பெண்ணின் தங்கை வந்து இருவரும் தனியாக பேசவேண்டும் என்று கேட்க.

    இவன் முடியாது என்று மறுத்தான். நேரம் ஆக ஆக கல்யாணம் நடக்குமா என்று சந்தேகம் எங்களுக்கு மன வருத்தத்தை கொடுத்தது.

    இவன் பார்த்து பார்த்து போங்கடா என்று அங்கிருந்து கிளம்பி சென்றுவிட்டான். நானும் கிருத்திகாவும் வண்டியில் பின்னாடியே சென்றோம். வேகமாக வீட்டிற்கு சென்று ஆடையை மாற்றி படுக்க போனான்.

    நாங்கள் என்ன செய்வது என்று தெரியாமல் அவன் அருகில் அமர்ந்திருந்தோம். எது பேசினாலும் எங்களை பார்த்து கத்தினான்.

    நள்ளிரவு ஆகியது…

    நான்காம் பாகம் முடிந்தது, உங்கள் கருத்துக்களை [email protected] என்கிற முகவரிக்கு மெயில் அல்லது hangoutil பேசலாம். உங்களை பற்றிய ரகசியம் காக்கப்படும்.

    தொடரும்…

    Leave a Comment