ஹேமாவாகிய நான் – 05 (Hemavagiya Naan 5)

This story is part of the ஹேமாவாகிய நான் series

    அந்த அமைதியான செம்மண் ரோட்டில் ஜீப் சென்று கொண்டிருந்தது. நான் ஜீப்பின் பின் சீட்டிலும் திலகா முன்சீட்டிலும் அமர்ந்திருந்தோம். பொங்கல் மற்றும் பிறந்தநாளை முன்னிட்டு விடுமுறையில் ஊருக்கு புளியம்பட்டி வரை பஸ்ஸில் வந்த எங்களை கூட்டிப்போக குணா மாமா வந்திருந்தார். குணா மாமா வண்டியை ஓட்டிக்கொண்டிருக்க திலகா அவருடன் பரஸ்பர விசாரிப்பில் இருந்தாள். 20 நிமிட நேர பயணத்தில் எங்கள் தோப்பு வீட்டை அடைந்தோம்.

    “நித்யா மா எளநி சொல்லுச்சு, பறிக்க சொல்லிருந்தேன்…!! இருங்க கையோட எடுத்துட்டு போலாம்” சொல்லியபடி மாமா வண்டியை நிறுத்தி விட்டு தோப்பில் இறங்கினார்.

    எனக்கும் பயணக்களைப்பில் சிறுநீர் கழிக்க வேண்டும் போல் இருந்தது.

    “திலா, ரெஸ்ட் ரூம்??” திலகாவிடம் கேட்க அவளும் சரியென வந்தாள். அந்த தோப்பு வீட்டில் குணா மாமாதான் பெரும்பாலும் தங்குவார். அதனால் ஜீப் சாவியுடன் வீட்டின் சாவியை மாமா கோர்த்து வைத்திருப்பது வழக்கம். சாவியை எடுத்து சென்று வீட்டை திறந்து உள்ளே நுழைந்து பாத்ரூம் நோக்கி நடந்தேன். கிட்டதட்ட ஒரு குடும்பம் குடித்தனம் நடத்துமளவுக்கு சாமான்களால் நிரம்பி இருந்தது அந்த வீடு. “ஆறு மாதங்களுக்கு எவ்வளவு மாற்றம்??” எண்ணியபடி பாத்ரூமை அடைந்தேன். உடலின் உஷ்ணத்தை சிறுநீர் கழித்து வெளியேற்றி விட்டு, வெளியே வர கதவை திறக்கும்முன் அதை கண்டேன். ‘என்ன அது?? கதவின் மேல் மர இடுக்கில் கருப்பாக…’ அங்கிருந்த பல்துலக்கும் ப்ரஷ் ன் அடிப்பாகத்தால் தள்ளினேன். ‘பொத்’ தென விழுந்தது. இரண்டு அல்லது மூன்றாக மடிக்கப்பட ஆணுறைகள். ‘யாருக்கு யாருடன் தொடர்பு?’ இந்த வீட்டை மாமா மட்டும்தான் பயன்படுத்துகிறாரா? அல்லது அவருடன் இணைந்து நண்பர்கள் வேறு யாருமா?’ யோசித்தேன்.
    “ஆயிடுச்சா பேப்ஸ்” திலகா வெளியிலிருந்து கத்தினாள்.

    “வந்துட்டேன்” சொல்லிக்கொண்டே இருந்ததை இருந்தபடியே வைத்து வெளியே வந்தேன்.
    “என்னாச்சு பேப்ஸ்…!! பெய்னிங்கா?” கேட்டபடி பதில் எதிர்பாராமல் உள்ளே நுழைந்து கதவடைத்தாள் திலகா.

    “நோ திலா…!!!” சொல்லிக்கொண்டே வீட்டை நோட்டமிட்டேன்.
    “சின்ன பாப்பா… ” சத்தம் வாசலில் இருந்து வந்தது.

    வெளியே எட்டிப் பார்த்ததேன். தோப்பின் காவல்காரர் மாடசாமி அண்ணா இரண்டு கையிலும் இளநீருடன் நின்றிருந்தார்.

    “சின்னையா எளநி குடுக்க சொன்னார்” மாடசாமி கொடுத்தார்.

    “நல்லாருக்கீங்களா அண்ணா?” மாடசாமியை நலம் விசாரித்தபடி இளநீரை வாங்கினேன்.
    “நல்லாருக்கேன் சின்ன பாப்பா…!!! நீங்க எப்படி இருக்கீங்க??”

    “நல்லாருக்கோம்ணா…!!!” சொல்லிக்கொண்டே ‘இவரிடம் விசாரிக்கலாமா?? என யோசித்தேன். அதற்குள் திலகாவும் வெளியே வந்து மாடசாமியுடன் பேசினாள்.

    “வீட்டையெல்லாம் சுத்தமா வெச்சிருக்கீங்க, நீங்க தான் ‘க்ளீன்’ பண்ணீங்களா??” மாடசாமியை கேட்டேன்.
    “இல்லம்மா..!!! இப்பல்லாம் தோப்பை மட்டுந்தான் நா பாத்துக்கறேன்..!!”
    “அப்படினா வீட்டை ..??”

    “அ… அது…” இழுத்தார்.

    “யோவ்… மாடா ….!!!!” ஜீப்பில் இருந்து மாமா குரல் கொடுத்தார்.
    “வரேன்மா… வந்துட்டேன் சின்னையா” சொல்லியபடி ஓடினார்.

    இளநீரை கபகபவென்று இருந்த வயிற்றுக்கு கொடுத்ததும் குடல் ‘ஜில்’லென மாறியது.
    “நம்ம தோப்பு இளநீர் தனி டேஸ்ட் தான் பேப்ஸ்” கடவாயோரம் இளநீர் வழிய திலகா சொன்னாள்.

    “ம்.. ” மீதமிருந்த இளநீரை உறிஞ்சியபடி சொன்னேன்.
    “நித்திக்குதான் அதிர்ஷ்டம்”திலகா.

    புரியாமல் திலகாவை பார்த்தேன்.

    “ஆமாடி…!!! எங்கண்ணன் இளநீர் கொடுத்தே….. ம்.. ம்.. லாம் பண்ணிட்டான் போல” சொன்னாள்.
    புன்னகையை மட்டும் பதிலாக கொடுத்தேன். அதில் நம்மாள் முடியவில்லை என்கிற இயலாமையும், நம் வயதுடைய அவளுக்கு கிடைத்து விட்டதே எனும் பொறாமையும் கலந்திருந்தது. ஆம்..!!! நான்கு நாளில் என்னை திலகா மாற்றியிருந்தாள்.

    “பான்ட்டி, ப்ரா கூட எடுக்காம போயிருக்கா பேப்ஸ்” திலகா சொல்லவும் அதிர்ந்து திலகாவை பார்த்தேன்.
    “என்ன சொல்லுற திலா”

    “யெஸ் பேப்ஸ், கட்டிலுக்கு கீழ யூஸ் பண்ணின காண்டமோட கவரும், ஒரு செட் அழுக்கு இன்னரும் கிடந்துச்சு, சரி நித்யா தேறிட்டா னு விட்டுட்டேன்” திலகா சொல்லவும் திடுக்கிட்டேன்.

    இதே பழைய ஹேமலதாவாக இருந்திருந்தால் இந்நேரம் கோவம் தலைக்கேறியிருக்கும். ஆனால் நான் கொஞ்சம் பக்குவமடைந்திருந்தேன்.

    “திலகா…!!! நேரமாகுது” குணா மாமா கூப்பிட்டார்.
    “சரி…!!! கிளம்பலாம் பேப்ஸ்” திலகா.

    ஐந்து நிமிட குலுங்கிய பயணத்திற்கு பிறகு வீட்டை அடைந்தோம். நான் மட்டும் ஜீப்பை விட்டு கீழே இறங்கி வீட்டை நோக்கி நடந்தேன். திலகாவும், மாமாவும் அவங்க வீட்டிற்கு கிளம்பினார்கள். வாசலில் எங்களுக்காக நித்யா காத்திருந்தாள்.

    “அம்மா.. ஹேமா வந்துட்டாமா” சொல்லிக்கொண்டே, “ஹேமா…!!!” என நித்யா என்னிடம் ஓடி வந்தாள்.
    “நித்தி…!!!” கையிலிருந்த பெட்டி, பைகளை வேலைக்காரி கங்காவிடம் கொடுத்துவிட்டு அவளை நோக்கி ஓடினேன். கடைசியாக தீபாவளிக்கு வந்தபோது பார்த்தது. மூன்று மாதம் பிரிந்த ஏக்கம் அவளை பார்த்ததும் மறைந்தது.

    நித்யாவை கட்டித்தழுவி பிரிவின் வலியை கண்ணீராக வெளிப்படுத்தினேன். அவளும் அழுதாள்.
    “என்னடி ரொம்ப இளைச்சிட்ட??” கண்களை துடைத்துக் கொண்டே கேட்டாள்.

    “அதெல்லாம் இல்ல… நீதான் பிரியாணியா சாப்பிட்டு குண்டாகிருக்க” கண்களை துடைத்து சிரித்த முகத்துடன் சொன்னேன்.

    “கிண்டல் பண்ணாத டி” வெட்கத்தில் நெளிந்தாள்.
    “ஏய்..!! தெருவுல நின்னு ஏலம்போடாம உள்ள வாங்கடி” அம்மா வீட்டிலிருந்து கத்தினாள்.
    இருவரும் எங்களது அறைக்கு சென்றோம். கங்கா எனது பெட்டியை உள்ளே வைத்துவிட்டு வெளியே வந்தாள். நித்யா அறையை மிகவும் சுத்தமாக வைத்திருந்தாள்.

    “என்னடி ரூமை பளபளனு வச்சிருக்க? கேட்டபடி கதவை சாத்தி தாழிட்டேன்.
    “இப்போலேர்ந்தே பழகிக்கனும்ல அதான்” வெட்கம் கலந்து சொன்னாள்.

    “அதான் தோப்பு வீடு வரை பழகிருக்க போல??” கேட்டபடி எனது சுரிதாரின் டாப்பை கழட்டி, சரியான அளவில் இருந்த எனது இளம் முலைப்பந்தை கவ்வியிருந்த ‘கப்’ ப்ராவின் கொக்கிகளை கழட்டினேன். அது எடை குறைவு என்பதால் தொங்காமல் விம்மி புடைத்து நின்றது. ப்ராவின் அழுத்தம் குறைந்ததால் அந்த ‘பிங்க்’ நிற நிப்பிள் லேசாக சிலிர்த்தது.

    “அதில்லடி.. அதான் சொன்னேன்ல!!!” நித்யா விளக்கம் அளிக்க வாயை திறக்க நான் கையை உயர்த்தி சொன்னேன்.

    “எந்த விளக்கமும் வேண்டாம் நித்தி, அவ்வளவு சொல்லியும் அரிப்பு அடங்காம எல்லாத்தையும் முடிச்சிறுக்கல்ல..”

    “ஹே… என்ன சொன்ன அரிப்பு அடங்காமையா?” கோபமாய் கேட்டாள்.
    அவள் கோபத்தை தாங்க முடியாமல் வீட்டின் மூலையை வெறித்தேன்.

    “அரிப்பு தான்டி..! ஆனா எங்களுக்கில்ல..!!” நித்யாவே கண்ணீருடன் தொடர்ந்தாள்.
    “என்ன சொல்லவர எதுவும் பண்ணல னு வேசம் போட பாக்கறியா?”

    “எப்படி கேட்டாலும் அதான் டி உண்மை…” எங்களுக்குள்ள அதெல்லாம் இன்னும் நடக்கல”
    “அன்னைக்கு போன்ல சொன்னது… அப்புறம் தோப்பு வீட்டுல இருந்த ‘இன்னர்ஸ்’…!!!

    “அதுதான் முதலும் கடைசியுமா நாங்க தனியா இருந்தது… அதனாலதான் பயத்துல எதுவுமே எடுக்காம வீட்டுக்கு வந்துட்டேன்”.

    “அப்படினா அதுக்கப்புறம் நீ அங்க போகலையா?”

    “இல்லடி…! மாமா அப்போவே ரொம்ப முரட்டு தனமா நடந்துகிடுச்சி..!! அதுலதான் அந்த ப்ராவோட ‘ஹுக்ஸ்’ பிஞ்சிடுச்சி..!! அதுவுமில்லாம ஜட்டியையும் மாமா கிழிச்சிடுச்சி அந்த பயம்தான் அங்கயே போட்டுட்டு வந்துட்டேன்…!!!”

    அப்படினா திலகா சொன்ன காண்டம்? யோசித்தேன்.

    “வேற யாரும் அங்க போவாங்களா?” நித்யாவிடம் கேட்டேன். அவள் மௌனமாக இருந்தாள்.
    “உன்கிட்ட தான் கேட்கிறேன் நித்தி… ”
    “….” அதே மௌனம்.

    “அப்படினா மாமாவுக்கு யார் கூடவோ தொடர்பு இருக்கு” நான் சந்தேகமாக கேட்டேன்.
    “அய்யோ அதெல்லாம் இல்ல.. ” அவள் பதறினாள்.
    “அப்புறம்…”

    “கண்ணன்.. ” இழுத்தாள்.
    “கண்ணனா..?” பதறி கேட்டேன்.
    “ஆ.. ஆமா” தழுதழுத்தாள்.

    “யார் கூட?” அதிர்ச்சி விலகாமல் கேட்டேன்.
    “அ.. அது வந்து” இழுத்தாள்.

    “சொல்லுறியா இல்ல அம்மாகிட்ட சொல்லவா?? ”
    “அய்யய்யோ…!! வேண்டாம் டி நான் சொல்லிடறேன்”
    “சொல்லு…! யார் கூட”

    “இளமதி அண்ணிகூடத்தான்” சொன்னாள்.

    “என்னடி சொல்லுற?” தலையில் கை வைத்து தொப்பென கட்டிலில் உட்கார்ந்தேன்.
    “ஆமா டி… எனக்கு.. மாமாவுக்கு.. அப்புறம் மாடா அண்ணாவுக்கு… மூனு பேருக்கு மட்டுந்தான் தெரியும்… யார்கிட்டயும் சொல்லிடாத” கெஞ்சினாள்.

    அப்படினா திலகா பார்த்தது கண்ணனும் இளமதியும் ஆடிய ஆட்டத்தின் கழிவை என்பது இப்போது எனக்கு ஒருவாறு புரிந்தது. கண்ணன் எனது பெரியப்பா மகன். போலீஸ் ட்ரெயினிங் முடித்து போஸ்டிங்கிற்காக காத்திருக்கிறான். அவனுக்கும் குணா மாமாவுக்கும் ஒரே வயது… உயிர் தோழர்கள் பள்ளி வகுப்பு வரை ஒன்றாக படித்தவர்கள். இளமதி கண்ணனுக்கு அண்ணன் மனைவி மற்றும் திலகாவின் சித்தப்பா மகள். கண்ணனின் அண்ணன் அதாவது எனது பெரிய அண்ணன் கோபாலன். எங்கள் குடும்பத்தில் ஆண் பிள்ளை இல்லையென்பதால் பெரியப்பாவுக்கு எங்கள் சொத்தில் ஒரு கண். அதனாலே அடிக்கடி இரண்டு வீட்டிற்கும் சண்டை வரும். சிறு வயதிலிருந்தே நான் அவர்களுடன் பேசுவதில்லை.

    “அவங்களுக்குள்ள எப்படி டி லிங்க் ஆகிச்சு??” நித்யாவை கேட்டேன்.
    “அதெல்லாம் நமக்கெதுக்கு?? ” அவள் முறைத்தாள்.
    “சொல்லலனா விடு.. அதுக்கேன் முறைக்கற??”

    “அரிப்பெடுத்தவனு திட்டிட்டு ஏன் முறைக்கறனா கேட்குற”

    “சரிடிக்கா.. வயித்துல வந்ததுலேர்ந்தே கடைசி ஆறு மாசம் வரை எல்லாமே ஒன்னாதான் பண்ணோம்… மேட்டர் மட்டும் நீ முன்னாடி பண்ணிட்டா எனக்கு கஷ்டமா இருக்காதா.. அதான் கோவம்..!!!

    “பாப்பா… நீதான்டி எனக்கு எல்லாம்… ரெண்டு பேருக்கும் ஒரே மேடையில்தான் கல்யாணம்.. கவலை படாத அதுவரை எனக்கு முதலிரவு மட்டும் நடக்காது.”

    அப்படியெல்லாம் பேசியவள் எனக்கு முன்பாக திருமணம் முடித்து. இன்று தலைப்பிரசவத்தில் பெண்பிள்ளை பெற்றுவிட்டாள். ஆனால் நான்மட்டும் இன்றும் திருமணமாகாமல்!!!

    -மீண்டும் வருவோம்.

    Leave a Comment