முள் குத்திய ரோஜா – 2 (Tamil Sex Story - Mul Kuthiya Roja 2)

This story is part of the முள் குத்திய ரோஜா series

    Koothiyil Vaai Vaikkum Tamil Sex Story – ” ஸீ சித்ரா..!! மை ஸ்வீட் ஸிஸ்டர்.. !!” என்று நிலாவினி காட்டிய மொபைல் கேலரியில் இருந்த அந்த குண்டுப் பெண்ணை.. சுத்தமாக எனக்கு யாரென தெரியவில்லை.. !!

    அந்தப் பெண் நல்ல நிறமாக.. கொஞ்சம் குண்டாக உப்பிய கன்னங்களும்.. சிவந்த உதடுகளுமாக அழகாக சிரித்துக் கொண்டிருந்தாள். இவள் சாயல் அப்படியே தெரிந்தது. ஆனால் கூடுதல் உடம்பு. அவளைப் பார்த்த போதும் எங்கோ பார்த்த நினைவுதான். ஆனால் எங்கே என்றுதான் தெரியவில்லை.. !!

    ” ம்கூம்.. ! ஸோ ஸாரி..!!” மிகுந்த மனக் குழப்பத்துடன்.. எனக்கு முனனால் உட்கார்ந்து என்னை ஆவலாகப் பார்த்தவளை.. ஏறிட்டுப் பார்த்து குறுக்காக தலையை ஆட்டினேன்.

    அவள் உதடுகளில் நெளிந்து கொண்டிருந்த குறுஞ் சிரிப்பை விலக்காமல்.. இன்னும் சில போட்டோக்களை நகர்த்தி நகர்த்திக் காட்டினாள். எல்லாம் குடும்பத்துடன் இருக்கும் போட்டோக்கள். அவளின் கணவனுடனும் குழந்தைகளுடனும் மகிழ்ச்சிராயாக இருக்கும் போட்டோக்கள்.. !!

    ” ஸாரிங்க..! யோசிச்சு யோசிச்சு.. எனக்கு மண்டைக்குள்ளா சூடாகி.. மூளை கொதிக்கற மாதிரி இருக்கு.! பட்.. யாருனே தெரியல.. !!”

    ” ஹ்ம்ம்.. என்ன ஆளுப்பா நீங்க.. ?” எனச் சிரித்து விட்டு மொபைலை எடுத்து வைத்தபடி என்னைப் பார்த்தாள். மார்புகள் எழுந்து அடங்க.. ஒரு பெருமூச்சு விட்டாள்.
    ” அவ முகம் கூட.. எங்கயாவது பாத்த மாதிரி தோணலியா.. ?”

    ” ம்ம். ! அது உங்க முகத்த பாத்தப்பவே தோணுச்சு. பட் எங்கேனுதான் ஒண்ணும் பிடி பட மாட்டேங்குது. !!”

    ” ஸோ ஸேடு..” என்று புன்னகைத்தாள்.

    ” ஸாரி…”

    ”ஹ்ம்ம்.. ஒரு காலத்துல அவ உங்களை லவ் பண்ணா.. ” என்றாள்.

    எனக்கு அதிர்ச்சயாக இருந்தது.
    ” வாட்.. ?”

    ” ம்ம்.. ! அவ உங்களை அவ்ளோ டீப்பா லவ் பண்ணா. நீங்களும் அவளை விரும்பினதா சொன்னா.. !” என்று அவள் சொல்ல என் குழப்பம் இன்னும் அதிகமாகி முடியை பிய்த்துக் கொள்ளலாம் போலிருந்தது.. !!

    ” என்ன சொல்றிங்க..? லவ் பண்ணோமா.. ? நாங்களா.. ? எனக்கு தெரியாம எப்படி. ? எந்த காலத்துல நாங்க லவ் பண்ணோம்.. ?”

    ” ம்ம்.. ! பயங்கர மெமரி பவர் உங்களுக்கு. ! நீங்க எங்க வீட்டுக்கு எல்லாம் வந்துருக்கிங்க.. எங்க பேமிலில எல்லார் கூடயும் பழகிருக்கிங்க.. !!” என்று அவள் சிரித்தாள்.

    ” மை காட்.. ! புதுசா புதுசா கதை சொல்றிங்களே.. ? எந்த ஊர்ல.. ? என்ன வயசுல. ? கொஞ்சம் விலாவாரியா சொல்லிருங்க. இதுக்கு மேலயும் என்னால சஸ்பென்ஸ் தாங்க முடியாது. ப்ளீஸ்.. !!”

    ”ஹ்ஹா.. இது சஸ்பென்ஸ் இல்ல.. க்ளூ.. ”

    ” சரி.. க்ளு.. ! பட் எனக்கு எதுவும் நாபகம் வரல. சொல்லிருங்க.. ப்ளீஸ்.. ” நான் கெஞ்சிக் கேட்க.. புன்னகை மாறாமலே சொன்னாள்.

    ” நீங்க டென்த்வரை எந்த ஸ்கூல்ல படிச்சிங்க.. ?”

    ” கவர்மெண்ட் ஹையர் செகண்டர்ர்ரிரீ… ஸ்கூல்ல்ல்…” யோசித்துக் கொண்டே அவளுக்கு பதில் சொன்னேன்.

    ” அப்போ.. உங்களுக்கு ஒரு கேர்ள் பிரெண்டு இருந்தா.. ! நாபகமிருக்கா.. ? கொஞ்சம் லீனா.. வாயாடியா.. ??”

    ” ஓஓ.. ஷிட்.. !! மை காட்… மை காட்ட்.. ” எனக்கு நினைவு வந்து விட்டது. ” ஸாரி.. ஸாரி.. எக்ஸ்ட்ரீம்லி ஸாரி.. ! சித்ரா.. யெஸ் ஐ காட் இட்.. சித்ரலேகா..ரைட்.. ??”

    ” எஸ்.. ப்பா.. ”

    ” ஓகே. ரியலி ஸாரி நிலா.. ! நிலா.. நிலா.. மை காட். எப்படி மறந்தேன் உங்க பேரு எல்லாம். ? பேர கேட்டாலே எனக்கு டக்குனு நாபகம் வந்திருக்கணும்.. ! ஸோ ஸாரி. !! அப்ப.. நீங்க.. பாவாடை சட்டை போட்டுகிட்டு.. க்யூட்டா.. பட் வேற ஸ்கூல் இல்ல.. ? ஸாரி.. ! உங்கப்பா அம்மா எல்லாம் நல்லாருக்காங்களா.. ? உங்கக்கா.. சித்ரா எப்படி இருக்காங்க. ? அவங்க ஹஸ்பண்ட்.. குழந்தைங்க எல்லாம் பாக்க நல்லாருக்காங்க.. !!”

    ” யப்பா.. ஒரு நூல் கெடைச்சதும் என்னைக் கூட நாபகப் படுத்திட்டிங்களே.. ? ரொம்ப சந்தோசம். இப்ப டவுட் க்ளியரா.. ??”

    ” வெரி க்ளியர்.. !! ஸோ ஹேப்பி.. !! என்னோட சுகமான நினைவுகள கிளறி விட்டதுக்கு.. கண்டிப்பா தேங்க்ஸ் சொல்லணும். !!” நான் பரவசத்தில் தினறியபடி சொன்னேன்.

    அவள் சிரித்தாள்.
    ” உங்களை பாத்ததுல எனக்கும் ரொம்ப சந்தோசம்.. !!”

    ” அது சரி.. ஆனா இவ்ளோ நாள் கழிச்சு.. என்னை மட்டும் எப்படி கரெக்ட்டா அடையாளம் கண்டு புடிச்சிங்க. ? நாம பாத்தே பல வருசம் ஆச்சு. அதும் சின்ன வயசுல பாத்துகிட்டது. அப்ப நீங்க பாவாடை சட்டை… நான் மீசை இல்லாத முகம்.. ??”

    ” ஹ்ஹா.. ஹா.. ! யெஸ்.. ஐ அக்ரி வித் யூ.. !! பட்.. நான் ஈஸியா கண்டு புடிச்சுட்டேன். உங்க மீசைக்கு கீழ.. உதட்ல.. ஒரு மச்சம் இருக்கே.. அது எனக்கு மறக்கவே இல்ல. அதுதான் இப்ப எனக்கு உங்களை அடையாளம் காட்டுச்சு.. !! ஆனா பேரு மட்டும் சடனா நாபகம் வரல. கொஞ்சம் யோசிச்சப்ப.. லிங்கம்னு தோணுச்சு. அப்பறம் அந்த பேரு இலலையேனு யோசிக்க.. நிருதி லிங்கம்னு உங்க புல் நேம் க்ளிக்காச்சு.. !!” என்று சொல்லி விட்டு அவளது வலது கையை என்னை நோக்கி நீட்டினாள்.
    ” அயாம் நிலாவினி..! உங்க எக்ஸ் கேர்ள் பிரெண்டோட தங்கச்சி.. !! கிளாட் டூ மீட் யூ.. !!”

    நான் அவள் கையைப் பற்றி அழுத்திச் சொன்னேன்.
    ” எனக்கே.. என்னை அடையாளம் காட்னதுக்கு ரொம்ப நன்றி..”

    அதன் பின்.. சுருக்கமாக.. அவளது குடும்ப விவரம்.. எனது குடும்ப விவரம் எல்லாம் பேசிக் கொண்டோம். இதற்கிடையில் என் மனைவியிடமிருந்து கால் வந்தது. பிக்கப் செய்து பேசினேன்.. !!

    ” அப்பறம். ??” என் மனைவியுடன் பேசி முடித்து.. என்னையே பார்த்தபடி உட்கார்ந்து கொண்டிருந்தவளைப் பார்த்துப் புன்னகைத்தேன்.

    ” ம்ம்.. ? அப்றம்.. ?” கேள்விக் குறியுடன் என்னைப் பார்த்தாள்.

    காபி முடிந்திருந்தது. ஆனால் அவளுடன் இன்னும் நிறைய பேச வேண்டும் போல என் மனம் ஒரு தவிப்பை அடைந்திருந்தது.

    ” சித்ராவை ரொம்ப கேட்டதா சொல்லுங்க நிலா..”

    ” ஒரு சின்ன ரிக்வெஸ்ட்..”

    ” ம்ம்.. சொல்லுங்க. ?”

    ” இந்த.. ‘ங்க’ வேண்டாம். கால் மீ நிலா. நான் உங்களை விட.. மூணு வருசம் பக்கம் சின்னவ.. !!”

    ” ஓககே.. ”

    ” தேங்க்ஸ்.. ”

    ” சரி.. நீ எங்க இருக்க இப்ப.. ?”

    ” பாட்டி வீட்ல.. ” அவள் புன்னகை விரிந்தது. ”நானும் பாட்டியும் மட்டும்.. ”

    ” ஏன்.. அப்பா அம்மா.. ??”

    ” ம்ம். இருக்காங்க. ! அக்கா வீட்டு பக்கத்துலயே.. ! நான் மட்டும் இங்க பாட்டிக்கு துணையா.. இருக்கேன்.. !!”

    ” ஜாபுக்கு ஏதாவது போறியா என்ன.. ?”

    ” ம்ம்.. போறேன்.! ஒரு கார்மெண்டாஸ்க்கு. இப்ப.. நான் டூட்டி முடிஞ்சுதான் கொஞ்சம் ஷாப்பிங் பண்ணிட்டு போலாம்னு வந்தேன். வந்த எடத்துல சர்ப்ரைசிங்கா.. உங்களை பாத்துட்டேன்.. !!”

    ” எனக்கும் உன்ன பாத்தது சந்தோசம்தான். ! சரி உன் வீடு எங்க இருக்கு இப்ப.. ?”

    அவள் ஏரியாவைச் சொன்னாள். அவளது போன் நெம்பரைக் கொடுத்து என் நெம்பரை வாங்கிக் கொண்டாள். அப்பறம் நேரம் ஆவதை உணர்ந்து எழுந்து வெளியே வந்து கை குலுக்கி கிளம்பியபோது.. என் மனது எங்கோ மிதப்பதைப் போலிருந்தது.. !!

    இவளது அக்கா.. சின்ன வயசு சித்ரா.. என் மனம் முழுவதும் வியாபித்திருந்தாள். அந்த வயதில் அவள்தான் என் இதய தேவதை..! அப்போது எவ்வளவு அழகாக இருந்தாள் அவள்.. !! ஹூம்.. வெளியே சொல்லாமல்.. எனக்குள்ளேயே புதைந்து போன காதல் அது.. !! ஆனால்.. ஆனால்.. நிலாவினி என்ன சொன்னாள். ? நாங்கள் காதலித்ததாக… அல்லவா சொன்னாள்.. ?? மை காட்…! எப்படி..? அதை நான் என் நண்பர்களிடம் கூட சொன்னதில்லையே.. ?? சித்ராவும் என்னை விரும்பியதாக அல்லவா நிலாவினி சொன்னாள். ?? அப்படியானால்… அப்படியானால்…..

    ‘அட.. ச்ச.. ! நான் விரும்பியதை எப்படியோ தெரிந்து கொண்டு அவளும் என்னை விரும்பியிருக்கிறாள்.. !! இந்த விசயம் தெரியாமல் நான் பல நாள் தூங்காமல் தவித்தேனே.. ? ஒருவேளை அவளிடம் நான் வந்து காதலைச் சொல்வேன் என்று எதிர் பார்த்துக் காத்திருந்தாளோ…?? சொல்லியிருந்தாள்.. அவள் எனக்கு கிடைத்திருப்பாளோ.. ? இப்போதும் எவ்வளவு அழகாக இருக்கிறாள்.. ?? தன் காதலை தங்கையிடம் சொன்னவள்.. என்னிடம் சொல்லியிருக்க கூடாதா.. ? ஜாடை மாடையாகவாவது.. ??’

    எனது எண்ணச் சிந்தனைகளில் உழன்றபடி நான் எனது வீட்டை அடைந்தேன். வழக்கம் போல என் மனைவியின் புலம்பல்கள் நச்சரிப்புகள்.. அலட்சிய பேச்சுக்களில்.. எல்லாம் பாதிக்கப் பட்ட என் மனசு.. சித்ராவை நினைத்து.. தனது சுகத்தை தேடிக் கொண்டது.. !!

    இரவு வாட்ஸ் அப் ஓபன் பண்ணியபோது நிலாவினி நெம்பரில் இருந்து அழகான ஒரு குழந்தை படத்துடன் குட்நைட் மெசேஜ் வந்திருந்தது. அதைப் பார்த்த உடனே நான் அவளுக்கு ஒரு குட்நைட் அனுப்பி வைத்தேன்.. !! அடுத்த நாள் காலையில் ஐந்து மணிக்கே குட்மார்னிங் அனுப்பியிருந்தாள். நான் ஆறரை மணிக்கு எழுந்து அவளுக்கு குட்மார்னிங் அனுப்பினேன். இது எல்லாம் நான் என் மனைவிக்கு தெரிந்து அனுப்ப முடியாது. தெரியாமல்தான் அனுப்பி வைத்தேன்.. !!

    அவளது வாட்ஸ் அப் டிஸ்பிளேவில்.. ஒரு குழந்தை படத்தை வைத்திருந்தாள். சின்ன குழந்தை அழகாய் இருந்தது. அதை யாரெனக் கேட்டேன். அவள் எட்டரை மணிக்கு அதற்கு பதில் சொல்லியிருந்தாள்.!

    ‘சித்ரா பொண்ணு..! ரெண்டு வயசு அப்போ.. !’

    நான் டீ டைமில் அதைப் பார்த்து விட்டு அவளுக்கு ரிப்ளே செய்தேன்.
    ‘ரொம்ப அழகா இருக்கு ‘

    மதியம் லஞ்ச் பிரேக்கில் அவள் எனக்கு பதில் அனுப்பியிருந்தாள்.
    ‘தேங்க்ஸ்..!’டிபி மாத்தியிருந்தாள். இப்போது பையன். ‘அவ பையன் ‘ என்று அவளே சொல்லியிருந்தாள்.

    ‘ ரெண்டு குழந்தைகளும் லட்டு மாதிரி இருக்கு.’ நான் அனுப்ப.. உடனே ரிப்ளே வந்தது.

    ‘ தேங்க்ஸ்.. ! உங்க குழந்தைங்கள நான் பாக்கலாமா..? வித்.. அவங்ம்மாவோட.. ?’ ஸ்மைலி. !

    நான் எனது குடும்ப போட்டோவை அனுப்பினேன்.

    ‘ரொம்ப அழகா இருக்கு. ஐ லவ் யூ ஆல்..!’ என்று அனுப்பினாள்.

    ‘ தேங்க்ஸ்.. !’

    ‘ வாட் யூ டூ ?’ சுருக்கமாக கேட்டாள்.

    ‘ லஞ்ச்.! நீ ?’

    ‘ ம்ம். சாப்பிட்டாச்சு. ! நைட் மெசேஜ் பண்றேன். பை !’ என்று அவசரமாக முடித்திருந்தாள்.

    ‘ ஓகே பை ‘ சொல்லி விட்டு நானும் எனது அலுவலை கவனிக்க ஆரம்பித்தேன். ஆனால் என் மனசெல்லாம் சுகமான நினைவுகளில் மிதந்து கொண்டிருந்தது …… !!!!! Pundaiyil Vaai Vaikkum Tamil Sex Story

    – சொல்லுவேன் …… !!!!!!