ஏதோ மோகம் – 2 (Tamil Sex Story - Etho Mogam 2)

Sunni Kanjiyai Lover Vaayil Vidum Tamil Sex Story – என்னுள் பரவிய இருட்டு.. என் இன்னொரு முகத்தை வெளிக்காட்ட எண்ணியது.
‘குளிருதா என்ன..?’ என காவ்யாவை கேட்டேன்.
‘இல்ல.. ஏன். ?’ என்னை பார்த்தாள்.

‘இல்ல.. சேலை தலைப்ப இழுத்து போத்திட்டு… அதான் குளிருதோ என்னமோன்னு..’ என்க
அவள் சிரித்தாள்.
என் விரல் பற்றிய அவள் விரல் விலகவில்லை. அவள் புடவையில் லேசாக உரசியபடி..
நின்று அவளை கேட்டேன்.
‘கோயிலுக்கு எப்ப போனீங்க..?’

‘கோயிலுக்கா..?’ என அவள் என்னை திருப்பி கேட்டாள’எந்த கோயிலுக்கு..?’
‘எந்த கோயிலுக்கா..? மருதமலைக்கு..? அங்கதான் போய்ட்டு வரதா சொன்னான் குணா..?’
உடனே சிரித்தாள்.

‘ஓ.. ஆமா.. மருதமலைக்கு தான் போய்ட்டு வரோம்.. நீங்க கோயிலுக்குனு கேட்டதும்
ஒரு செகண்ட்.. என் மைண்ட் கொஞ்சம் ஸ்லிப்பாகிருச்சு.. மத்யாணம் போனோம்..’
என்றாள்.
‘லேட்டா போனா பாட்டி வீட்ல.. கவலபட மாட்டாங்களா..?’
‘மாட்டாங்க.. நான் வர லேட்டாகும்ணு சொல்லிட்டுதான் வந்திருக்கேன். வாங்க..
இங்கயே நிக்காட்டி என்ன.. அப்படியே கொஞ்சம் வாக் பண்ணலாம்..’ என் விரல் பிண்ணி
அழைத்தாள்.

அவள் தோள் உரசியபடி மெதுவாக இருட்டில் நடந்தேன்.
‘உங்க பொண்ணுங்க படிக்கறாங்களா..?’ என நான் கேட்டேன்.
‘ம்ம் பெரியவ போர்த்.. சின்னவ செகண்ட் ஸ்டாண்டர்டு..’ என்றாள்.
‘நீங்க வேலைக்கு லீவ் போட்றுக்கிங்களா..?’
‘ம்ம்.. மெடிக்கல் லீவ் போட்றுக்கேன்..’
‘ஏதும் பிராப்ளமா..?’ என நான் கேட்க…

அமைதியாகிவிட்டாள்.
‘ஸாரி..’ என்றேன்.
பெருமூச்சு விட்டாள்.
பின் மெல்ல. ‘உங்க பிரெண்டு பாவம்..’ என்றாள்.
‘ஏன்..?’
‘அவரு வொய்ப்புக்கும்.. அவருக்கும் ஒத்து வரலையாமே..?’
‘யாரு சொன்னா..??’

‘குணாதான்..! சொல்லி அழுதான். எனக்கு மனசே கேக்கலை.. வீட்ல நிம்மதியே
இல்லேன்னான்.. ஏதோ என் நட்பு அவன பேலன்ஸ் பண்ண வெச்சிருக்குன்னு சொன்னான்..
என்கூட இருந்தாதான் சந்தோசமா இருக்கானாம்..! விதி எப்படி வெளையாடிருச்சு
பாருங்க.. அப்ப சேர முடியல.. இப்ப சேந்தாலும் ஒண்ணா வாழ முடியல..’ என அவள்
சொல்ல…

நான் வாயடைத்து போய் நின்றேன்.

எங்களுக்கு எதிர் திசையில் ஒரு வாகனம் வந்தது. அதைபார்த்துவிட்டு பக்கத்தில்
இருந்த ஒரு ஒற்றையடி பாதையில்.. என்னை இழுத்து கொண்டு போனாள்.
‘வரவங்க யாருனு தெரியாது. என்னை இங்க நெறைய பேருக்கு தெரியும்.. இப்ப யாராவது
பாத்துட்டா வம்பு..!’

அந்த வாகனம் எங்களை கடந்து போகும்வரை சற்று.. உள்ளே தள்ளி போய மறைவாக நின்றோம்.
அது ஒற்றையடி பாதை என்பதால்.. நாங்கள் மிகவும் நெருக்கமாக நின்றோம்.!

மீண்டும் ரோட்டுக்கு திரும்ப..
‘எனக்கு தலைவலி விடவே மாட்டேங்குது. சூடா ஒரு டீ குடிச்சா நல்லாருக்கும்..
ஆனா காரு இருக்கற கண்டிசன பாத்தா.. இப்போதைக்கு ஒண்ணும் ஆகாதுபோல..’ என்றாள்.
‘ஏன் தலைவலி..?’ அவள் இடுப்பில் என் கையை உரசினேன்.
‘சேரல போலருக்கு..!’
‘என்ன. ?’
‘என்கிட்ட எதும் ஸ்மெல் வருதா..?’
‘ம்ம்..!’

‘என்ன ஸ்மெல்.?’
‘புளிச்ச வாசம்..! ஒயினா..?’
‘கண்டுபுடிச்சிட்டிங்களே..?’
‘எப்படி..? ‘

‘ஹோட்டல் ரூம்ல..’
‘ஹோட்டல்ல ரூம் போட்டிங்களா..?’
‘ம்ம்..!’
‘அப்ப மருதமலை போகல..?’

‘போய்ட்டு வந்து.. ரூம்..’
‘ஓ..!’
‘நான் தப்பா தெரியறேன் இல்ல..?’
‘சே.. சே.. அப்படி இல்ல…’

‘தப்புதான் எனக்கும் தெரியுது.. ஆனா.. ஏன் பண்றேனு புரியல..!’ என அவள் சொன்ன
போதுதான்.. ‘ஓவ்வ்..!’ என வாயை திறந்து ஓங்கரித்தாள். மடங்கி முன்னால்
குணிந்தாள்.
‘என்னாச்சு..?’ அவளை லேசாக இழுத்து பிடித்தேன்.
‘பொலேர் ‘ என வாந்தி..!!

சரக்கு நாற்றத்துடன் அவள் ஓங்கரித்து.. ஓங்கரித்து.. வாந்தி எடுத்தாள். அதில்
அவள் மார்பு புடவை நாறிவிட்டது.!

ஒரு வழியாக அவள் வாந்தி நிற்க.. அவள் இடுப்பில் கை போட்டு.. அவளை கைத்தாங்கலாக
காருக்கு அழைத்து போனேன்.
என் மொபைல் டார்ச் அடித்து..

காருக்குள் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து அவளிடம் கொடுத்தேன்.
வாங்கி வாய் கொப்பளித்து முகம் கழுவி.. மார்பில் துடைத்தாள்.
கதவை திறந்து காருக்குள் உட்கார்ந்தாள்.
‘உள்ள வாங்க..’ என்றாள்.
‘ பரவால்ல உக்காருங்க..!’

‘வாங்க பிரதர்.. எனக்கு தலை இடிஇடிக்குது.. கொஞ்சம் புடிச்சு விடுங்க. .
ப்ளீஸ்..!’ என்றாள்.
பின் சீட்டில் அவள் பக்கத்தில் உட்கார்ந்தேன். மொபைல் வெளிச்சம் அவள் கண்ணை
உறுத்தாத மாதிரி வைத்தேன்.

ஆனால் அவள் தெரிந்தாள்.
தலையை பின்னால் சாயத்து கொண்டாள்.
நான் அவளை நெருங்கி உட்கார்ந்து அவள் நெற்றியை பிடித்து விட்டேன்.
அவள் முகத்திலும் கழுத்திலும் வியர்வை அருவி வழிந்தது.
சிறிது நேரம் கழித்து..

‘தேங்க்ஸ்..!’ என்று நிமிர்ந்து உட்கார்ந்தாள்.
‘வேத்து ஒழுகுது…காவ்யா..’
‘ம்ம்..!’ புடவை தலைப்பால் முகம் கழுத்து எல்லாம் துடைத்தாள் ‘ரொம்ப பேட்
ஸ்மெல்லா இருக்கு.. வாமிட் எல்லாம் உள்ள போயிருச்சு..’ என்றாள்.
நான் அமைதியாக இருந்தேன்.

காவ்யா..மார்பில் துடைத்து..
‘அந்த டார்ச் குடுங்க. !’ என்றாள்.
எடுத்து கொடுத்தேன்.
வாங்கி அவள் மார்பில் புடவையை ஒதுக்கி.. மார்பு பிளவுக்குள் டார்ச் அடித்து
பார்த்தாள்.

‘வெரி பேட்..’ என்றாள் ‘கொஞ்சம் புடிங்க..’ என்னிடம் டார்ச் கொடுத்து தண்ணீர்
பாட்டில் எடுத்து கையில் தண்ணீர் கொட்டி.. முந்தாணையை ஒதுக்கி கிளிவேஜ்
பகுதியில் துடைத்தாள்.

ஆனால் அவளது வாந்தி அவள் பிராவை எல்லாம் ஊடுருவியிருந்தது.
‘உள்ள வரை போய்ருச்சு..! வீட்டுக்கு போனதும் என் சின்ன பொண்ணு ஓடிவந்து என்னை
கட்டிப்புடிப்பா.. கொஞ்சம் ஸ்மெல் வந்தாலும் கண்டு புடிச்சிருவா..? மானம்
போயிரும்..! கொஞ்சம் சங்கட படாம டார்ச் போடுங்க.. ப்ளீஸ். .’ என்று முந்தாணையை
நழுவவிட்டு கையில் பிடித்துக்கொண்டு…திமிறிய முலைகளை மூடிய ரவிக்கை
கொக்கிகளை கழற்றி.. உள்ளே கழுவினாள்.

‘வெளில போய் கழுவலாமே..காவ்யா..’ என்றேன்.
‘இருட்ல என்ன தெரியும்? ஆமா ஏன்..? காருல தண்ணியாகுதுனா.?’
‘அது இல்ல…’ என நான் தயக்கத்துடன் அவளது செழித்த முலை பிளவை வெறித்தேன்
‘நானும் ஆம்பளதான..?’

அதேநேரம் அவளது மொமைல் அழைத்தது.
‘என் மொபைல்.. எடுங்க.’ என்றாஈ.
‘எங்கருக்கு..?’

அவளது ஹேண்ட் பேகை எடுத்து என்னிடம் கொடுத்தாள்.
‘என் கை ஈரம்…எடுத்து யாருனு பாருங்க..!’
அவள் பேகை திறந்து மொபைலை எடுத்து அவளிடம் காட்டினேன்.
‘ என் பொண்ணு பண்றா.. ஆன் பண்ணி என் காதுல வைங்க..!’ என அவள் சொல்ல…
செய்தேன்.!

பிராவை மீறி பிதுங்கிய முலை தெரிய.. அதைக்காட்டிக்கொண்டே போனில் மகளுடன்
கொஞ்சி பேசினாள்.

இருட்டில் இருந்து வந்த விட்டில் பூச்சி ஓன்று.. வெளிச்சத்தில்.. அவள்
மார்பில் உட்கார்ந்தது.
அவள் சட்டென காருக்குள் உதறி.. தண்ணீர் பாட்டிலால் அதை தள்ளிவிட.. அது எகிறி..
மிகச்சரியாக அவள் மார்புப் பிளவில் குதிக்க…..

உடனே கத்த முடியாமல் ஈரக்கையில் போனை பிடுங்கி காலை கட் பண்ணினாள்.
அவள் அதை பிடிக்க பயந்து காருக்குள்.. குதிக்கத் தொடங்க.. அவள் முலைகள்
அதிர்ந்து குலுங்கின.
‘ இரு..! இரு.. பயப்படாத.. நான் எடுக்கறேன்..!’ என அவள் ஜாக்கெட் விளிம்பில்
விரல் நுழைத்து… மெதுமெதுவென இருந்த அவள் முலை சுகம் உணர்ந்து.. அவள்
மாராபுக்குள் இருந்த பூச்சியை பிடித்து வெளியில் வீசினேன்.

உடனே ஜாக்கெட் கொக்கி மாட்டி.. மார்பை மூடி.. முந்தாணையை தோளில் போட்டாள்
காவ்யா.! அவள் உடம்பு மெல்ல நடுங்க.. என் கையை இருக்கினாள்.
‘ரிலாக்ஸ்.’ என்றேன்.
‘பயத்துல.. யூரினே வந்துருச்சு..’ என்றாள்.
நான் சிரிக்க..
கார் கதவை திறந்து இறங்கினாள்.

‘வரதா.?’ என்று கேட்டேன்.
‘நோ..!’ கீழே இறங்கி.. தள்ளிப்போகாமல்.. அங்கேயே.. புடவையை தூக்கி கொண்டு
உட்கார்ந்தாள்.
‘டார்ச் வேனுமா..?’ என்று கேட்டேன்.
பதில் இல்லை.
அவள் காலடியில் ‘சர்ர் ‘ ரென ஒரு சத்தம். !

மீண்டும் காருக்குள் உட்கார்ந்து..
‘அடக்க முடியல..’ என்றாள்.
‘நா.. மறுபடி வாய்ல எடுக்கறீங்களோனு நெனச்சேன்..!’
‘வாய்ல இல்ல..’ சிரித்தாள்.
‘தெரியும்..!’
‘அதுக்கு வேற டார்ச் வேனுமானு கேக்கறீங்க.. மானக்கேடு..!’
‘அங்க ஏதாவது பூச்சி பூந்துட்டா..?’ என நான் சிரிக்க..
‘ச்சீ..!’ என என்னை அடித்தாள் ‘உங்கள..!’

எனக்கு இருந்த வெறியில் சட்டென அவளை கட்டிப்பிடித்து அவள் உதட்டில் ஒரு
கிஸ்ஸடித்து விட்டேன்.
பின் உடனே..
‘ஸாரி காவ்யா..!’ என்றேன்.
‘தப்பில்லையா..?’ என்றாள் ஒரு மாதிரி குரல் வருந்த..
‘தப்புதான் ஸாரி. . அப்படி பாத்தா.. நீங்க குணாகூட போனது ரைட்டா..?’
‘ரைட் இல்லேதான்.. என்ன பண்ண…சந்தர்ப்ப செழ்நிலை நல்லவங்களயும்
கெட்டவங்களாக்கிடுது..!’ என்றாள்.
‘ எஸ்.. நாமெல்லாம் சூழ்நிலை கைதிகள்.!’ என அவள் மார்பில் கை வைக்க…
அவள் பேசவில்லை..!!
அவள் முலையை அழுத்தினேன். அவள் கண்ணத்தில் என் மூக்கை உரசினேன்.
சத்தமில்லாமல்.. அவள் என் தோளில் சரிந்தாள்..!

‘இன்னும் ஸ்மெல் போகல..’ என அவள் முந்தாணையை மார்பில் இருந்து எடுத்தேன்.
‘க்ளீன் பண்ணி விடுங்க..!’ என்றாள்.

நான் உடனே டார்ச்சை அணைத்து.. கார் கண்ணாடிகளை ஏற்றி லாக் பண்ணினேன்.
இருட்டில் அவள் உதடுகளை உறிஞ்சி முலைகளை கசக்கி.. ஜாக்கெட் பிரா நீக்கி.. என்
நாக்கால் அவள் முலையை சுத்தம் செய்தேன்.

காருக்குள் புழுக்கம் அதிகமாகி வியர்க்கத் தொடங்க.. நான் விளையாட்டுக்களை
குறைத்துக் கொண்டு.. அவளை பின் சீட்டில் மல்லாத்தி.. அவள் பாவாடையை
தூக்கி..ஜட்டியை கழற்றி விட்டு.. என் பேண்ட்டை இறக்கிக்கொண்டு.. அவள் மேல்
படுத்து.. விறைத்த என் உறுப்பை அவள் புண்டைக்குள இறக்கி.. அவள் முலைகளை
இருக்கி பிடித்து கொண்டு. . பகபகவென வேகமாக ரயில் ஓட்டினேன்..!!

உடம்பு வியர்வை மழையில் குளித்து வியர்வை நாற்றத்தை வெளிப்படுத்த தொடங்க…
அவசர அடியில் அவளை ஓத்து.. அவளுள் என் விந்தை செலுத்தினேன்.
அடுத்த நிமிடமே.. காரைவிட்டு இறங்கி நின்று.. இரண்டு பேரும் சுதந்திரமாக
உடம்பை காட்டி காற்று வாங்கிய பிறகு..உடைகளை அணிந்தோம்.
தூரத்தில் ஒரு வெளிச்சப்புள்ளி தெரிய..

‘இது குணாக்கு தெரியவே கூடாது..!’ என்றாள் காவ்யா.
‘நானே சொல்ல நெனச்சேன்.. நீ சொல்லிட்ட..! ஐ லவ் யூ காவ்யா..!’
‘மீ டூ..!!’ என் உதட்டில் மெண்மையாக ஒரு முத்தம் கொடுத்தாள்.

வந்தது குணாதான். மெக்கானிக்குடன் வந்திருந்தான்..
அதன் பிறகு.. சூழ்நிலை சீரானது….!! Viyarvaiudan Sex Pannum Tamil Sex Story

-முற்றும்….!!

Leave a Comment