சுவாதி எப்போதும் என் காதலி-28 ( Swathi Epodhum En Kadhali 28)

This story is part of the சுவாதி எப்போதும் என் காதலி series

    சுவாதி எப்போதும் என் காதலி-28

    தமிழ் காமவெறி நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்.
    நான் உங்கள் ராஜ்ஸ்ஸ்.

    ஆதரவுக்கு நன்றி…??
    தொடர்புக்கு.
    Keep supporting and camanding At raj28nm@gmail. com

    விக்கி காரில் திருவனந்த புறம் சென்றான். அங்கு ரயில் நிலையம் சென்றான். பின் ஸ்டேசன் மாஸ்டரிடம் சேட்டா எந்த ரயில் மும்பைக்கு சீக்கிரமா போகும் ஒரு எக்ஸ் பிரஸ் ரயில் இருக்கு அது நாளைக்கு மதியம் 2 இல்லாட்டி 3 மணிக்கு மும்பை போயி சேத்துடும் என்றார். ஓகே என்று அதற்கு டிக்கெட் எடுத்து விட்டு ரயில் ஏறினான். முதல போன உடனே பிரகாஸ் மேனன ஆபிஸ்ல பாத்து என் பொண்டாட்டிய என் கூட அனுப்பி வையான்னு கேக்கணும் இல்ல அது நல்லா இருக்காது.

    முதல சுவாதிய பாத்து பேசணும். எப்படியாச்சும் என் மனசுல இருக்க லவ்வ சொல்லணும் அவ என்னைய பணத்துக்கும் சொத்துக்கும் ஆச பட்டு சொல்றான்னு நினைச்சாலும் பரவல அவ என் கூட வராட்டியும் பரவல என் மனசுல இருக்க லவ்வ சொல்லணும் அவளவு தான்.

    என்று நினைத்து கொண்டு சுவாதியை பற்றிய நினைவுகளில் முள்கினான்.

    மறுநாள் சுவாதி கனடா கிளம்பி கொண்டு இருந்தாள். ஓகே எல்லாம் ரெடி ஆகியாச்சு இனி கிளம்ப வேண்டியது மட்டும் தான் பாக்கி என்று சொல்லி கிளம்பி கொண்டு இருந்தாள். அஞ்சலி அவளை பார்த்து அழுதாள். அக்கா ஏன் அழுகுரிங்க நானே அழுகல அப்புறம் என்ன என்றாள் சுவாதி.

    நீ அழுக மாட்டடி நீ ஏன் அழுக போற நான் தான் அழுகனும் கூட பழகுணவ இப்படி நல்ல வாழ்க்கை அமையாம போராளே அதுக்கு நான் தாண்டி அழுகனும் என்றாள். ஒன்னும் நீங்க வருத்தப்பட வேண்டாம் எல்லாம் சரி ஆகிடும் எனக்கு என் மகன் இருக்கான் அது போதும் என் வாழ்க்கைக்கு என்றாள்.

    உன் மகனையும் உன்னய மாதிரியே அப்பா இல்லாதவன ஆக்க போறியா என்று கேட்க சுவாதி ஒன்றும் சொல்லமால் அமைதியாக இருந்தாள். சரி அக்கா நான் கிளம்புறேன் என்று சொல்லி விட்டு கிளம்பினாள். பிறகு விக்கி ரயலில் மெல்ல வந்து கொண்டு இருந்தான்.

    பிறகு ரயில் மெல்ல செல்வது அவனுக்கு சரியாக தோணவில்ல. மீண்டும் ஒரு காரை பிடித்து மும்பை சென்றான்.

    விக்கி சரியாக 10 மணிக்கு மும்பை சென்று சேர்ந்தான். அவன் வீட்டிற்கு கூட செல்லமால் நேராக ஆபிஸ்க்கு போனான். அவன் வெளியே நின்றான். சரி ஓகே பிரகாஸ் கிட்ட போயி நான் சுவாதி கிட்ட ஒரு பத்தே பத்து நிமிஷம் பேசணும்ன்னு சொல்வோம் என்று நினைத்து கொண்டே வெளியே நின்றான்.

    ஓகே தைரியத்த வர வச்சுக்கோ என்று அவன் போகும் முன் அண்ணே என்ன இந்த பக்கம் நீங்களும் சண்ட போட வந்துட்டிங்களா என்றான் வருண். என்னடா சொல்ற ஒன்னும் புரியல என்றான் விக்கி.

    ஏன் அண்ணே 4 நாளைக்கு முன்னாடி அண்ணி போட்ட போடுலையே பாஸ் துண்ட காணோம் துணிய காணோம்னு ஓடிட்டார். அப்புறம் ஏன் இப்ப நீ வேற வந்து இருக்க என்றான் வருண்.

    என்னடா சொல்ற கொஞ்சம் புரியிற மாதிரி சொல்லுடா என்றான் விக்கி. அப்ப அண்ணி உங்களுக்கு மயக்கம் தெளிஞ்சதுக்கு அப்புறம் எதுவுமே சொல்லலையா என்றான்.

    டேய் என்ன நடந்துச்சு அத மட்டும் சொல்லு என்றான் விக்கி. அண்ணே அன்னைக்கு உங்களுக்கு அடி பட்ட அன்னைக்கு அண்ணி அதான் உங்க வோயிப் வந்தாங்க. வந்து நம்ம ஓனர திட்டி கொன்னுட்டாங்க நீ என் அப்பாவே இல்ல உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லன்னு சொல்லி பாஸ அழுக வச்சுட்டாங்க அவரும் உங்க கால்ல கூட விழுறேன் என்னைய மன்னிச்சுடுங்கன்னு சொல்லி பாத்தாரு ஆனா அவங்க கேட்கல.

    வெயிட் அப்ப சுவாதி அதுக்கு அப்புறம் போயிட்டாளா என்றான். ஆமா என்றான் வருண். சரி இன்னைக்கு என்ன கிழமை என்றான் விக்கி. இன்னைக்கு செவ்வாய் கிழமை என்றான் வருண். ஒ மை காட் இன்னைக்கு தானே அவ கனடா போறேன்னு சொன்னா என்று நினைத்து கொண்டு விக்கி வேகமாக ஓடினான். பாஸ் நில்லுங்க கடைசில என் கிட்டயே இப்படி இந்த விசயத்த சொல்லாம மறைசுட்டிங்க்லே எப்ப பாஸ் டிரிட் என்றான் வருண்.

    அட போடா நீ வேற அவசரம் தெரியாம என்று அவன் வேக வேகமாக காரை எடுத்து கொண்டு ஓடினான். அவன் சரியாக ஹாஸ்டல் போயி சேர அங்க அப்போது சரியாக அஞ்சலி வந்தாள். விக்கியை பார்த்ததும் அவள் மீண்டும் தெரியாத மாதிரி உள்ளே போக பார்க்க விக்கி வேகமாக ஓடி வந்தான்.

    ப்ளிஸ் ப்ளிஸ் மேடம் சுவாதி எங்க என்றான். அதான் சொன்னேனே அவ அவங்க அப்பா வீட்ல இருக்கான்னு என்றாள். போதும் எனக்கு எல்லாம் தெரியும் இங்க பாருங்க நான் உண்மைலே சுவாதிய விரும்புறேன் ப்ளிஸ் எனக்கு அவ வேணும் என்றான். ஆமா இப்ப சொல்லுடா எல்லாம் முடிஞ்சதுக்கு அப்புறம் என்றாள்.

    என்ன சொல்றிங்க என்றான். அவளும் உன்னைய ரொம்ப லவ் பண்ணா என் கிட்ட இருந்த்தப்ப எல்லாம் உன்னைய பத்தியே பேசி கிட்டு இருப்பா இவளவு ஏன் அந்த குழந்தைய எப்படி கூப்பிடுவா தெரியுமா என்றாள்.

    தெரியாது என்றான். ஜூனியர் விக்கி இப்படி உன்னைய அவ லவ் பண்ணா ஆனா என்ன இந்த பாழப்போன பழைய லக் பாத்து இப்படி பண்றா என்று அஞ்சலி அவளை பற்றி சொல்லி கொண்டு இருக்க ஓகே போதும் இப்ப அவ எங்க என்றான். ஐயோ மறந்தே போயிட்டேன் அவ கனடா போ போறா என்றாள். எத்தன மணிக்கு ப்ளைட் என்றான். 11 மணிக்கு என்றாள்.

    மணியை பார்த்தான் 10. 45 விக்கி வேகமாக வந்து அஞ்சலி கன்னத்தில் முத்தமிட்டான். தேங்க்ஸ் என்றான். சீ நீ என்னடா எப்ப பாத்தாலும் கதைய மாத்திகிட்டே இருக்க அதாலம் முடியாது. அடசே இது என்ன செக்ஸ் கதைய எல்லாரும் எல்லாரையும் பண்ண நான் சும்மா சந்தோசத்துல உங்களுக்கு அன்பா முத்தம் கொடுத்தேன் என்றான். புரியுது சீக்கிரம் கிளம்பு இந்த வட்ட்மாச்சும் சொதப்பாத என்றாள் அஞ்சலி.

    விக்கி வேகமாக வண்டியை ஓட்டினான். வழியில் சிக்னல் விழ அவனால் பொறுக்க முடியவில்லை காரை ஒரு ஓரமாக நிறுத்தி விட்டு ஓட ஆரம்பித்தான். இடையில் ஒரு டேக்சி பைக் என்று லிப்ட் கேட்டு விட்டு சரியாக 11. 05 க்கு வந்தான் எர்போர்த்க்கு.

    ஐயோ பிளைட் போயிருக்க கூடாது என்று நினைத்து கொண்டு வேகாக ஓடினான். பயணிகள் மட்டும் செல்ல கூடிய பகுதிக்கு தடையை மீறி ஓடினான். அவனை போலிஸ்காரார்கள் விரட்டினார்கள். அவன் சுவாதி சுவாதி என்று கத்தி கொண்டே ஓடினான். போலிஸ் காரர்கள் அவனை பிடித்து விட்டார்கள்.

    சார் ப்ளிஸ் சார் என் வோயிப் அந்த பிளைட்ல போறா சார் ப்ளிஸ் சார் விடுங்க சார் நான் தீவிரவாதி எல்லாம் இல்ல சார் என்று கெஞ்சி கொண்டு இருக்க அவர்கள் அவனை விடமால் கொண்டு போயி கொண்டு இருந்தார்கள். அப்போது அங்கு விக்கியின் ஊர்காரன் பழனி வர அண்ணே நீங்க என்ன அண்ணே இங்க என்றான்.

    டேய் நீ இங்க தான் போலீசா இருக்கியா டேய் இவங்கள விட சொல்லுடா ப்ளிஸ் எனக்கு அவசரம் என்றான். அண்ணே முடியாது அண்ணே நீங்க அத தாண்டுனதால ஒரு நாள் ஆச்சும் உங்கள உள்ள வச்சு விசாரிப்பாங்க அண்ணே சாரி அண்ணே என்றான்.

    ஐயோ சொன்னா கேளுடா என் சுவாதி போ போறாடா என்று அழுதான் சுவாதி சுவாதி என்று கத்தி கொண்டே அழுக அங்கே முன்னே இருந்த பயணிகள் வெளியே உக்காந்து இருக்கும் சேரில் சுவாதி உக்காந்து இருந்தாள்.

    விக்கி.

    சுவாதி.

    விக்கியை போலிஸ் காரர்கள் தள்ள டேய் பழனி அட்லிஸ்ட் ஒரு 10 நிமிஷம் இல்ல 15 நிமிஷம் என்னைய இங்க இருக்க விடுங்கடா நான் அவ கிட்ட பேசிட்டு அப்புறம் ஜெயிலுக்கு போறேன் என்றான். பழனி ஏதோ அவர்களிடிம் சொல்ல விக்கியின் கைகளில் விலங்கை மாட்டி விட்டு அவனை இறுக்கமாக பிடித்து கொண்டனர்.

    விக்கி முதலில் ஓடி வந்ததற்கு மூச்சு வாங்கி கொண்டான். என்ன ஆச்சு என்றான். பிளைட் டிலை நீ என்ன இங்க என்றாள்.

    ஓகே சுவாதி எனக்கு ஐ லவ் யுன்னு படத்துல மாதிரி சொல்ல தெரியாது. இன்னும் எனக்கு லவ்வுன்னா என்னன்னு தெரில. லவ் எல்லாம் இல்லுசன் செக்ஸ் மட்டும் தான் நிம்மதின்னு வாழ்ந்து வந்தேன். நீ என்னோட வாழ்க்கைல வரதுக்கு முன்னாடி பல பொண்ணுகள ஒத்து இருக்கேன் ஆனா உன்னைய ஒத்ததுக்கு அப்புறம் தான் என் வாழ்க்கையே மாறி போச்சு.

    அண்ணே இங்க தமிழ் நாட்டு காரங்களும் இருப்பாங்கன்னே என்றான் பழனி. சும்மா இருடா என்று அவனை திட்டி விட்டு ஆமா அன்னைக்கு உன்னைய ஒத்தது தான் என் வாழ்க்கைல நான் பண்ண தப்புன்னு நிறைய நாள் நினைச்சு இருக்கேன். அதுக்கு அப்புறம் நீ உன் வயித்துல உன் குழந்தை சாரி நம்ம குழந்தை வளருதுன்னு சொன்னப்ப அத கருவுளே கொல்ல சொன்ன பாவி தான் நான் அதுக்கு அப்புறம் நீ என் வீட்டுக்கு வந்தப்ப கூட நான் மாசமா இருக்கவன்னு கூட இறக்கம் காட்டாம திட்டுனவன் தான் நான்.

    இவளவு ஏன் குழந்தை பிறக்கிற வரைக்கும் கூட அது என் குழந்தையா இருக்காதோன்னு சந்தேகப்பட்ட சண்டாளன் நான் ஆனா அன்னைக்கு குழந்தைய என் கிட்ட விட்டு போன பாரு அப்ப தான் பாத்தேன் அது என் கண்ணு. மூக்கு ஓட என்னைய மாதிரி அசிங்கமா இருக்கு உன்னைய மாதிரி அழகா கூட பிறந்து இருக்கலாம். சரி விடு சொல்ல மறந்துட்டேன் அவனுக்கும் என்னைய மாதிரி சேம் பிளேஸ்ல மச்சம் இருக்கு சரி அத விடு எனக்கு உன் குழந்தை சாரி நம்ம குழந்தைய கூட நீயே வச்சுக்கோ

    ஆனா என் குழந்தைய என் கிட்ட கொடு என்ற உடன் சுவாதி அவனை ஒன்றும் புரியமால் பார்க்க ஆமா என் குழந்தை நீ தான். பல தடவ உன் குழந்தை தனமான முகத்த பாத்து உன்னைய என்னோட குழந்தைய தான் பாக்குறேன். சுவாதிக்கு ஆனந்த கண்ணீர் வருவது போல் இருந்தது. ஆனால் அடக்கி கொண்டாள்.

    சரி சுவாதி நான் விசயத்துக்கு வரேன் ஒரு காலத்துல ஓக்குறது மட்டும் தான் வாழ்க்கைன்னு வாழ்ந்து வந்தேன். ஆனா இந்த 4 நாள்ல அது இல்லன்னு புரிஞ்சுகிட்டேன். ஆமா நான் என்ன சொல்ல வரேன்னா என்னைய நீ காதலிக்கவோ இல்ல கல்யாணம் பண்ணவோ கூட வேண்டாம். ஏன் என் கூட செக்ஸ் கூட வேணாம். ஆனா என் கூட இரு.

    ஆமா என் கூட இரு. உன்னைய பாத்து கிட்டே இருக்கணும். காலைல நான் எந்திருச்சா உன் முகத்துல முழிக்கணும் நைட் உன்னய பாத்துட்டு தான் தூங்கணும் அது போதும். ஏன்னா இந்த 4 நாள் நான் அனுபிவிச்சது நரக வேதனை அதுல தான் புரிஞ்சுச்சு ஒக்குரதால மட்டும் எல்லாம் சுகமும் வராது உன்னைய பாக்குறதே போதும் எல்லாம் கிடைச்ச மாதிரி எனக்கு. அதுனால ப்ளிஸ் நீ பொண்டாட்டிய வர வேணாம் ஒரு ரூம் மெண்ட் ஆவாச்சும் வா என் கூட இரு எனக்கு அது போதும் ப்ளிஸ் என்று விக்கி சொல்ல சுவாதி ஒன்றும் சொல்லமால் அமைதியாக இருந்தாள்.

    பிறகு போலிஸ் காரர்கள் அவனை இழுத்து செல்ல விக்கி திரும்பி திரும்பி அவளை பார்த்து கத்தி கொண்டு இருந்தான். போகாத சுவாதி போகாத என்று ஆனால் ஒரு குறிப்பிட்ட இடத்தில திரும்பும் போது தெரிந்தது சுவாதி ப்ளைட் இருக்கும் இடத்திற்கு போய் கொண்டு இருப்பது.

    ஐயோ போச்சே போறலே இப்ப நான் என்ன பண்ண என்று விக்கி அழுது கொண்டே இருக்க அவனை போலிஸ் காரர்கள் தள்ளி கொண்டு சென்றார்கள்.

    மும்பை ஜெயிலில்.

    யோவ் பாத்தா படிச்சவன் மாதிரி இருக்க என்ன பண்ணி ஜெயிலுக்கு வந்த என்று ஒரு கிழம் கேட்க விக்கி அழுது கொண்டு இருந்தான். சொல்லுப்பா என்ன பண்ண கொலை பண்ணியா என்றார். இல்ல என்றான் விக்கி. அப்புறம் நாலு பேர் கூட சேந்து எதுவும் ஒரு பொண்ண கற்பளிச்சியா என கேட்டார். இல்லை என்றான். வேற நீ எதுவும் தீவிரவாதிக க்ரூப்பா என்றார். இல்லை என்றான். அப்ப என்ன தான் பண்ண என்றார். லவ் பண்ணேன் என்றான் விக்கி அழுது கொண்டே அப்ப நீ உள்ள இருக்க வேண்டியது தான்.

    விக்கி அழுது கொண்டு இருந்தான். இந்நேரம் கனடா போயிருப்பா ஐயோ என் லைப்ல எதுவுமே நான் நினச்சது கிடைக்கலையே என்ன பண்ணுவேன். என்று விக்கி ஒரு மணி நேரம் அழுது கொண்டு அங்கே இருக்கும் கிழத்திடம் தன் கதையை சொல்லி கொண்டு இருந்தான். இங்க பாருப்பா மனச தளரா விட்டுடாத அந்த பொண்ணு என்ன இந்தா இருக்க கர்நாடாகா தான போயிருக்கு போயி மறுபடியும் கூப்பிடு என்றார்.

    யோவ் அது கர்நாடாகா இல்லையா கனடா வேற நாடுயா என்றான் விக்கி. எதுவா இருந்தா என்ன அவ செவ்வாய் கிரகமே போனாலும் நீ போயி கூப்பிடு ஆமா இங்க கூப்பிட்டெ போடா நாயேன்னு சொல்லி அசிங்க படுத்திட்டு போயிட்டா இதுல அங்க வேற போயி அசிங்க படனுமா அட போயா அவ வர மாட்டா.

    சுவாதி யை பற்றிய நினைவுகளை நினைத்துகொண்டு அவ என்ன விட்டு போய்டா நான்தான் அதுக்கு காரணம்
    என்று புலம்பிகொண்ட அழ ஆரம்பித்தான்.

    ஆதரவுக்கு நன்றி…??
    தொடர்புக்கு.
    Keep supporting and camanding
    At raj28nm@gmail. com

    Leave a Comment