மலரோடு பேசும் தென்றல் – 3 (Tamil Sex Stories - Malorodu Pesum Thendral 3)

Classmate Kooda Sex Pannum Tamil Sex Stories – சாரதா.. என் அன்புக் காதலி..! எங்கள் காதல்.. இன்று நேற்றல்ல.. முந்தா நேற்றுமல்ல.. நான்கு வருடங்கள் கடந்து விட்டது.!
அவள் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் போதே.. எனக்குள் வந்துவிட்டாள்.
நந்தாவும்.. நானும் கிளாஸ் மேட்..

இவள் சிறுவயது முதலே பழக்கம். ஆனால் காதல் வந்தது.. அவள் பத்தாவதும்.. நான் பதினொன்றாவதும் படிக்கும்போதுதான்..!!

ஆரம்பத்தில் நாங்கள் காதலைச் சொல்லிக்கொள்ளவே இல்லை. ஆனாலும் காதலித்தோம். மனமொத்த எங்கள் காதல்.. சொல்லிக்கொள்ளாமலேயே வளர்ந்து கொண்டிருந்தது..!
கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள்.. வெறும் காதல் மட்டுமே செய்தோம்..!
ஏதாவது பொருள் கொடுக்கும் போதோ.. வாங்கும் போதோ.. எங்கள் கைகள் பட்டுக்கொள்ளும் அவ்வளவுதான்..!
மற்றபடி..நான் துணிந்து அவளைத் தொட்டுப் பேசத் தொடங்கியது.. நான் காலேஜ் போன பிறகுதான்..!!

நான்.. அவளைத் தொட்டுப் பேசத்தொடங்கிய புதிதில்.. சாரதா என்னுடன் நிறையவே சண்டை போடுவாள்.. திட்டுவாள்.. கோபித்துக்கொண்டு.. இரண்டு மூன்று நாட்கள் பேசாமலும் இருப்பாள்..!
அத்தனையும் தாண்டி.. அவள் திமிறத் திமிற.. அவளை முத்தமிடும் அந்த சுகம் இருக்கிறதே.. அதை அனுபவிப்பவர்களுக்கு மட்டுமே புரியும்..!
முதலில் கன்னத்து முத்தம் எனத் துவங்கி.. சில நாட்கள் கழித்துதான் அவளது உதட்டில் முத்தமிட முடிந்தது.!
இந்த நிமிடம்வரை.. முத்தமிடுவதற்கு.. அவளது உதட்டை மட்டும் எனக்கு.. அவளது விருப்பத்துடன் கொடுத்ததே இல்லை..!
நானாகத்தான்.. வலுக்கட்டாயமாக.. அவளை இழுத்துப் பிடித்து.. அவள் உதட்டில் முத்தம் கொடுக்க வேண்டும்..! அதனால் சில நேரத்தில் சண்டையும் வரும்..!
அப்படி நான் வலுக்கட்டாயமாக அவள் உதட்டில் முத்தம் கொடுத்ததில்.. இரண்டு முறை.. என் பற்கள் மோதப்பட்டு.. அவளுக்கு ஈறுகளில்.. ரத்தம் கசிந்திருக்கிறது..!
இத்தனைக்கும்.. அவளே ஆசைப்பட்டு எனக்கும் முத்தம் கொடுப்பாள். பெரும்பாலும் என் கன்னத்திலும் நெற்றியிலும்தான். நான் வம்பு செய்தால்.. என் உதட்டில் பட்டும் படாமல்.. குழந்தை முத்தம் கொடுப்பாள்..!!

இந்த எங்களது காதல்.. இன்றளவும்.. அவளது நெருங்கிய தோழி ஒருத்தியைத் தவிற.. வேறு யாருக்கும் தெரியாது. !

சாரதா இப்போது.. ஃபைனல் இயர் படிக்கிறாள்..!
நான்.. உறுப்படியான வேலை இல்லாமல்.. எங்களது.. உறவினரது பர்னிச்சர் ஷோ ரூம் ஒன்றில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன்..!!

”ஏய்ய்.. விடு..!!” என் அணைப்புக்குள் இருந்து.. தன்னை விடுவித்துக் கொள்ளத் திமிறினாள் சாரதா.

என் கைகளுக்குள்.. அவளது பருவப் பூப் பந்துகள் சிக்கியிருந்தது.
அவைகளை நோகாமல்.. மிகவும் மெண்மையாக.. என் கைகள் அழுத்திக்கொண்டிருந்தது.!
அவளது கன்னத்தில் என் மூக்கை உரசி.. அவளது லேசான வியர்வை வாடை கலந்த.. வெப்ப மேனியின்.. மோகனமான.. மணத்தை முகர்ந்து கொண்டிருந்தேன்.!

”ஏய்ய்.. சொன்னா கேளு..! ரோமான்ஸ் பண்ணது போதும் விடு..!” அவள் சிணுங்கி.. என்னை உதற…

நான் அவளை இருக்கி அணைத்து.. அழுத்தமாக அவள் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தேன்.
”லவ் யூ.. மை டார்லிங்..!!”

”மப்புல ஒளறாத.. விடு என்னை..!!” என அவள் திமிற… அவளிடமிருந்து வாங்கிக் கட்டிக்கொள்ள வேண்டாமென முடிவு செய்து.. மெதுவாக அவளை விடுவித்தேன்.
”நா போகட்டுமா..?” என அவளது அண்ணனத் திரும்பிப் பார்த்துக் கொண்டு கேட்டேன்.

” ம்..ம்ம்.. சாப்பிடறியா.?” அவளும் காதலுடன் என்னைக் கேட்டாள்.

”நான் இங்க சாப்பிட்டேனு வெய்யேன்.. வீட்ல போய் சாப்பிட மாட்டேன்..! அப்ப என்னாகும்..?”

”என்னாகும்…?”

”நான் வீட்ல போய் சாப்பிடலேன்னா.. உன் மாமியா.. இருக்காங்களே.. என்னை பெத்த மகராசி.. அவ செருப்பாலயே போடுவா.. என்னை..” என்றேன்.

சிரித்தாள் ”அஹ்ஹா..! உனக்கெல்லாம் அப்படித்தான் வேனும்..”

”சரி.. என் மச்சான கவனிச்சிக்கோ..! முழிச்சான்னா.. சாப்பிட குடு.! பசியோட இருப்பான்..!” என அவள் கன்னத்தைக் கிள்ளிவிட்டு நான் வாசல் பக்கம் நகர்ந்தேன்.

”ஆமா.. இவனுக்கு இப்ப இது.. ரொம்ப முக்கியம்..” என் பின்னால் வந்தாள் சாரதா.

”ஆமா.. நீ சாப்பிட்டியா.?” இப்போதுதான் நினைவு வந்து நான் அவளைக் கேட்க…

”அப்பா… மகராசா..இப்பவாவது கேக்கனும்னு தோணுச்சே.. உனக்கு..” எனச் சிரித்தாள்.

”ஏய்ய்.. ஸாரிடா..! நாம தனியா இருந்தமா..! எனக்கு ரொமான்ஸ் மைண்டு வந்து.. இதெல்லாம் கேக்க மறந்துட்டேன்.!” எனக் குழைந்தேன்.

”நாம தனியா இல்ல.. உன் மச்சான் இருக்கான்.. நாபகமிருக்கட்டும்..” என்றாள்.

” ஓகே.. ஸாரி..! சாப்பிட்டியா.. மயிலு..?”

”ம்..ம்ம்..!! நீ போய் சாப்பிட்டு படு.. வெறு வயித்துல படுத்துடாத..! குட் நைட்..!” என்றாள்.

”அவ்ளோதானா..?” நான் திரும்பி நின்று கேட்க…
என் முதுகில் கை வைத்துத் தள்ளினாள்.

”அவ்ளோதான்..! போ..!!”

”ஏய்ய்.. அம்மு.. லாஸ்ட்டா.. ஒரு கிஸ்ஸ்டா…?”

”ம்கூம்.. போ..”

”ப்ளீஸ்டா.. அம்மு..”

”பேசாம போம்மா.. நீ..!! என்னை கடுப்பேத்தாத..” என்றாள்.

அவளை நான் செல்லமாக ‘டா ‘ என்பேன்.
அவள் என்னை ‘மா ‘ என்பாள்.!
கோபத்தில் திட்டும்போது..எப்படி வேண்டுமானாலும் வரும்..அதை நாம் கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடாது..!

இருந்தாலும்.. கதவருகே போய்.. வெளியே ஒரு காலை எடுத்து வைத்து.. வெளியே பார்த்துவிட்டுத் திரும்பினேன்.
என் பின்னாலேயே வந்துகொண்டிருந்த சாரதா.. என்னை உரசியவாறு நிற்க…
சட்டென நான்.. அவள் கழுத்தில் கை போட்டு இழுத்து.. அவள் உதட்டை ஒரு உறிஞ்சிவிட்டு..
அவளைப் பேச விடாமல்…
”ஓகே நான் போறேன்..! நீயும் போய் தூங்கு..குட்நைட்.. மை டியர்..!!” என்றுவிட்டு வெளியே போய்விட்டேன்.

அவள் சத்தம் போட்டுத் திட்டுவதற்கு வழியில்லாமல்.. அமைதியாக நின்று.. என் முதுகை வெறித்தாள்.

நான் திரும்பிப் பார்த்து.. கையசைத்தேன்.
”பை..டா.. மயிலு..”

அவளும் மெதுவாக இடது கையை அசைத்தாள்
”பை.. சாப்பிட்டு படு..!!”

”ம்..ம்ம்..!! ஸ்வீட் ட்ரீம்ஸ்..!!”

”சேம் டூ யூ..!!”

”நா.. தூங்கினதும் என் கனவுல.. வா..!!”

”வரேன்..! பாத்து போ.! பை..!” என்றுவிட்டுக் கதவைச் சாத்திக்கொண்டாள் சாரதா…..!!!!! Lovers Tamil Sex Stories

-தொடரும்…..!!!!!!

Leave a Comment