மாமாவுக்கு ஒரு மா – 1 (Tamil New Sex Stories - Mamakku Oru Maa 1)

Mama Sunni Oombum Tamil New Sex Stories – என் ரூம் முன்பாக நான் பைக்கை நிறுத்தி இறங்கிய போது.. கதவுக்கு முன்னால் இருந்த வாசற் படியில் உட்கார்ந்து.. முதுகை கதவில் சாய்த்து உட்கார்ந்திருந்தார் என் மாமா..!!

அவர் மடியில் தலை வைத்து.. கால்களை குறுக்கி படுத்துக் கொண்டிருந்தாள் வித்யா.!
என்னை பார்த்ததும்…

” மாப்பிள்ளை வந்துட்டான்.. எந்திரி வித்யா.. !!” என அவள் தோளை பிடித்து தூக்கி விட்டார் மாமா.

நான் அவசரமாக இறங்கி.. அவர்களிடம் போனேன்.
” வாங்க மாமா.. !! வரப்போறேனு.. ஒரு வார்த்தை மொதவே சொல்லிருக்க கூடாதா மாமா.. ?? வந்துட்டு போன் பண்றிங்க.. ?? இன்னிக்குனு பாத்து.. வண்டிய வேற என் பிரெண்டு ஒருத்தன் எடுத்துட்டு போய்ட்டான்.. !!”

” நீ இருப்பேனு நெனச்சிட்டேன்டா.. ” என்றார்.

வித்யா எழுந்து உட்கார்ந்தாள். தூக்கக் கலக்கத்தில் தவிப்பது போலிருந்த அவள் கண்களை லேசாக தேய்த்து விட்டுக் கொண்டு.. என்னை பார்த்து சிரித்தாள்.
” எப்படி இருக்க நிரு.. ??”

” ம்ம்.. நல்லாருக்கேன்.. நீங்க.. எப்படி இருக்கீங்க.. ??”

” இருக்கேன்.. !! என்னப்பா.. டெய்லி இவ்ளோ லேட்டாவா ரூம்க்கு வருவ.. ??”

” இல்லங்க.. வந்துருவேன்.. இன்னிக்கு சனிக்கிழமைனு.. அப்படியே பிரெண்ட்ஸோட.. பேசிட்டு கொஞ்சம் லேட்டாகிருச்சு.. !!”
நான் எச்சரிக்கையாக.. கொஞ்சம் தள்ளி நின்று பேச.. என் மாமா எழுந்தார்.
வித்யாவும் புடவை முந்தானையை கையில் சுருட்டி பிடித்தபடி எழுந்து நின்றாள்..! சரிந்து வல மார்பைக் காட்டிய மாராப்பை இழுத்து விட்டு சரி செய்தாள்.! அவள் தலை முடி நிறையவே கலைந்திருந்தது.. !!

என் மாமா பல்லை இளித்தபடி.. சொன்னார்.
” ஒரு ஜோலியா வந்தம்டா.. வந்த எடத்துல.. கொஞ்சம் நேரமாகி போச்சு.. இந்த நேரத்துக்கு மேல ஊருக்கு போக முடியாது..! நான் போயிருவேன்.. ஆனா உன் அத்தை போக முடியாது..! அதான் இருந்துட்டு காலைல போய்டலாம்னு.. ”

” சரி மாமா.. சாப்பிட்டிங்களா ??”

” இல்லடா.. இன்னும் சாப்பிடல.. மணி என்ன இப்ப.. பத்தாக போகுது.. சாப்பிட ஏதாவது கிடைக்குமா.. ??”

” சரி.. நீங்க இருங்க நான் போய் வாங்கிட்டு வரேன்.. !!” என் ரூம் சாவியை எடுத்து.. பூட்டை திறந்தேன்.
என் பேகை தூக்கி உள்ளே வீசினேன்.
” உள்ள போய் உக்காருங்க மாமா.. நான் இப்ப வாங்கிட்டு வந்தர்றேன்.. !!”

” வித்யா.. நீ கதவ சாத்திட்டு உள்ள இரு.. என் மாப்பிள்ளை கூட நானும் போய்ட்டு வந்தர்றேன்.. !!” என்றார்.

” நீங்க இருங்க மாமா.. நானே போய்… ”

” இல்லடா.. நானும் வரேன்.. எனக்கு இன்னொன்னும் வாங்கனும்.. !!”

வித்யாவை என் ரூமில் விட்டுவிட்டு மாமா என்னுடன் கிளம்பினார்..!!

நான் நிருதி.. !! என் சொந்த ஊர் ஒரு சிறிய கிராமம்..!! இப்போது நான் நகரில் ஒரு பிரைவேட் கன்சர்னில் வேலை செய்து கொண்டு.. அறை எடுத்து தங்கியிருக்கிறேன்..!!

இவர் என் அம்மாவின் பெரியம்மா மகன்..!! எனக்கு மாமா..!! இவருக்கு ஒர மகன்.. ஒரு மகள்.. இரண்டு பேருக்கும் கல்யாணமாகி பிள்ளை குட்டிகள் எல்லாம் இருக்கிறது.. !! இவரது மனைவியும் இன்னும் உயிருடன்தான் இருக்கிறாள்..!! ஆனால்.. என் அத்தை இந்த வித்யா அல்ல.. !! இவரது செட்டப்..!!

வித்யா கணவனை இழந்தவள்.. இன்னும் முப்பது வயதுகூட எட்டவில்லை. ஒரு பையன் இருக்கிறான் அவளுக்கு..!! எங்கள் ஊருக்கு பக்கத்து ஊர்க்காரி.. !!
அவளை எப்படியோ வளைத்து போட்டுவிட்டார் என் மாமா..!! இரண்டு வருடங்களுக்கு மேலாக.. இவர்களுக்குள் உறவு இருக்கிறது..!!
இது உறவினர்களில் பெரும்பாலானவர்களுக்கு தெரியும்.. இதனால் இப்போது வரை அவர் வீட்டில் சண்டை நடக்கும்..!! ஆனாலும் என் மாமா இவளை விடுவதாக இல்லை..!!
இதற்கு முன் ஒரு முறை.. என் மாமா.. இதேபோல அவளை அழைத்து வந்து என் அறையில் தங்கியிருக்கிறார். இது இரண்டாவது முறை.. இது மட்டும் என் உறவினர்களுக்கு தெரிந்தால் நான் தொலைந்தேன்…!!

” மொதல்ல.. டாஸ்மாக் போ மாப்பிள்ளை.. சரக்கு வாங்கிக்கலாம்.. கடை சாத்தர நேரமாகிருச்சு.. !!” என் பின்னால் உட்கார்ந்து கொண்டிருந்த மாமா சொல்ல..

நான் பக்கத்தில் இருந்த டாஸ்மாக் வாசலில் பைக்கை நிறுத்தினேன்.
இறங்கும் முன் என்னை கேட்டார்.
” இப்ப குடிச்சிருக்கியாடா மாப்ள.. ??”

” லைட்டா மாமா.. !!” நான் சிரித்தேன் ”பீருதான்.. !!”
நான் குடிப்பது மட்டும் அல்ல.. அவரே எனக்கு வாங்கியும் கொடுப்பார். போன முறை என் ரூமில் தங்கியபோது.. என்னையும் அவர் முன்பாகவே குடிக்கவும் வைத்தார்..!!
அன்று நான் மட்டும் அல்ல.. வித்யாவும் குடித்தாள்..!!

” வாசம் வந்துச்சு.. !!”
என் தோளில் தட்டி விட்டு இறங்கிப் போய்.. அவரே சரக்கு வாங்கினார்.!! சரக்குடன் எனக்கு ஒரு பீர் பாட்டிலும் வாங்கி வந்து.. முன் கவரில் திணித்தார்..!!
என் பின்னால் உட்கார்ந்து..
” பிரியாணி கடையா பாத்து நிறுத்து !” என்றார்.

” சரி மாமா.. !!” பைக்கை நகர்த்தினேன்.

” மாப்ள.. இன்னிக்கு உன் ரூம்ல நான் தங்க மாட்டேன்டா.. உன் அத்தை மட்டும்தான் தங்குவா.. !!” என்றார்.

” ஏன் மாமா.. ??”

” நான் வேற ஒரு ஜோலியா வந்துருக்கேன்டா.. நம்ம பாப்பா வீட்டு சைடுல ஒரு காரியம்.. நான் வந்ததே அதுக்குத்தான்.. எடைல இவ வேற உள்ள வந்து ஜாயிண்ட் ஆகிட்டா.. இப்ப லேட்டாகி போச்சு இல்லேன்னா ஊருக்கு தாட்டிருப்பேன்.. !! இன்னிக்கு நைட்டு உன் ரூம்ல இருந்துட்டு காலைல போய்ருவா.. !! உனக்கு ஒன்னும் இல்லையேடா.. ?? எனக்காக கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ மாப்ள.. !! காலைல ஒரு பத்து மணி வாக்குல.. அவள பஸ் ஸ்டாண்ட்ல கொண்டு போய் விட்டேன்னா போதும்.. அவளே ஊருக்கு போய்க்குவா.. !!” என அவர் கெஞ்சாத குறையாக சொன்னார்.

” சரி மாமா.. !!” என்றேன் ”நீங்க எப்ப போவீங்க.. ??”

” எனக்கு ஒன்னும் பிரச்சினை இல்லடா.. இன்னும் ஒரு மணி நேரம் கழிச்சு போனாலும் தப்பில்ல.. !! என் பிரெண்டு ஒருத்தன் இருக்கான்.. அவன் வந்து என்னை கூட்டிட்டு போய்க்குவான்.. !! அவன்கிட்ட சொல்லிட்டுதான் வந்துருக்கேன்..!!”

” பாப்பா.. கேக்காதா.. ??”

” என் பிரெண்டு கூடத்தான போகப் போறேன்.. ?? அவன் வீட்ல இருந்ததா சொல்லி சமாளிச்சிக்குவேன்..!! இப்ப நீ வரதுக்கு கொஞ்சம் முன்ன கூட போன் பண்ணா.. எங்க இருக்கப்பானு கேட்டு.. நான் அவன் வீட்ல இருக்கிறதா சொல்லிட்டேன்.. !!”

அசைவ ஹோட்டலில் நிறுத்தினேன.!
சிக்கன் பிரியாணி.. சிக்கன் வருவல்.. சிக்கன் சில்லி…
அப்பறம் கூல்ட்ரிங்க்ஸ்.. டம்ளர் இத்யாதி என வாங்கிக் கொண்டு அறைக்கு திரும்பியபோது.. நேரம் பத்தரை மணியை தான்டியிருந்தது..!!

அறையில் வித்யா.. கே டிவியில் ஏதோ ஒரு அழுகாச்சி படமாக போட்டுக் கொண்டு கட்டிலில் படுத்திருந்தாள். அவள் எழுந்து உட்கார்ந்து போது.. அவளது முந்தானை ஒதுங்கி.. முலை அப்படியே தெரிந்தது.. !!
அவள் அப்படியே அலட்சியமாக இருக்க.. நான் லுங்கிக்கு மாறினேன்..!!

நான் பாத்ரூம் போய் கை கால் முகம் கழுவி வந்த போது.. என் மாமா.. தரையில் கடைவைத்து பரப்பி உட்கார்ந்து.. பாட்டில் மூடியை திருகிக் கொண்டிருந்தார்.!!

” சாப்பிடுங்க.. வாங்க.. ” என நான் சொல்ல..
வித்யா எழுந்து வந்து கீழே சம்மனமிட்டு உட்கார்ந்தாள்.!

” கதவ சாத்திட்டு வந்து நீயும் உக்காரு.. !!” என்றாள்.

நான் கதவை சாத்திவிட்டு போய்.. அவளுக்கு எதிராக உட்கார்ந்து கொண்டேன். மாமா பீர் பாட்டிலை எடுத்து என்னிடம் கொடுத்துவிட்டு.. சரக்கை ஊற்றி.. கூல்ட்ரிங்க்ஸ் மிக்ஸ் பண்ணி.. வித்யாவிடம் கொடுத்தார்..!!

” நீ சரக்கு அடிக்க மாட்டியா நிரு.. ??” என்னைக் கேட்டாள் வித்யா.

” ஏம்மா.. இப்பத்த பசங்களுக்கு இதெல்லாம் ஒரு பெரிய இதா.. ??” என்று சிரித்தபடி சொன்னார் என் மாமா.

” அப்பறம் பீர் குடிக்கறான்.. ??”

” மொதவே ஒரு பீர் குடிச்சிருக்கான்.. அதான் நான் இப்ப ஒரு பீர் வாங்கிட்டேன்.. !!”

” சரி அதுல பாதி பீரு எனக்கு குடுத்துரு.. இதுல பாதி கட்டிங நீ எடுத்துக்கோ.. !!” என்றாள் வித்யா.

நானும் மறுக்கவில்லை.. !! அவளுக்கு பாதி பீரை கொடுத்து விட்டு.. ஒரு கட்டிங் அளவுக்கு நான் எடுத்துக் கொண்டேன்..!!

என் மாமா முழுசாக ஒரு பாட்டிலை காலி செய்தார்.
சரக்கு முடிந்து.. சாப்பிடும்போது.. வித்யாவின் முந்தானை அவள் மார்பிலேயே நிற்கவில்லை.
வழுக்கி வழுக்கி கீழேயே சரிந்து கொண்டிருந்தது. அதனால் பொறுமை இழந்து.. முந்தானையை கொடிபோல சுருட்டி போட்டுக் கொண்டாள்.
ஜாக்கெட் விளிம்பில் .. அவளது கொழுத்த முலைகள் பிதுங்கித் தெரியும் படி.. குனிந்து சாப்பிட்டாள்.. !!

வித்யாவுக்கு மப்பு ஓவராகி விட்டது. பிரியாணியை தரையெல்லாம் சிதறியபடி சாப்பிட்டாள். சிக்கன் எழும்புகளை நாய் கடிப்பது போல.. கடக் மடக் என கடை வாய் பல்லில் கடித்து மென்றாள்.. !!

அவள் சாப்பிட்டு கை கழுவ எழ முடியாமல் தள்ளாட.. என் மாமாதான் அவளை தூக்கி விட்டு.. கை வாய் எல்லாம் கழுவி விட்டார்..!!
அதன் பின்.. வித்யா கட்டிலில் உட்கார்ந்து கொண்டு.. சத்தமாக சிரித்து சிரித்து பேசினாள். என் மாமாவை கொஞ்சினாள்..!!
போகும்போது அவளது மகனுக்கு துணி எடுத்து கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டாள்..!!
அவள் கேட்ட அத்தனைக்கும் சம்மதம் சொன்னார் என் மாமா.. !!

பன்னிரெண்டு மணி ஆனபோது.. என் மாமா அவரது பிரெண்டுக்கு போன் செய்தார். அவருடன் பேசிவிட்டு…
” மாப்ளை.. என்னை கொஞ்சம் ட்ராப் பண்ணிர்றா.. ” என்றார்.

” சரி மாமா. . !!” நான் எழுந்து நின்றேன்.

வித்யாவைக் கட்டிப்பிடித்து அவள் வாயில் முத்தம் கொடுத்துச் சொன்னார் என் மாமா.
” மாப்ள உன்ன நல்லா பாத்துக்குவான். படுத்துக்கோ.. நல்லா தூங்கி ரெஸ்ட் எடு… காலைல நான் போன் பண்றேன். சரியா.. ??”

” ம்ம்.. பாத்து போப்பா.. !!” என அவளும் ஒரு முத்தம் கொடுக்க..

என் மாமா அவளை பிரிந்து.. கை ஆட்டியபடி.. என்னிடம் வந்தார்.
” போலாம் மாப்ள.. !! அத்தைய பாத்துக்க.. !! ” திரும்பி ”கதவ சாத்திக்க வித்யா.. மாப்ள வந்து கதவ தட்னா மட்டும் தெற.. !!” என்றார்.

” எனக்கு தெரியாதா.. ??” என்றபடி எழுந்து வித்யா.. லேசாக தடுமாறி.. பின் தள்ளாடியபடி கதவு வரை வந்தாள்.!

” தூங்கிடாதிங்க.. அப்பறம் உங்கள எழுப்ப முடியாது.. !!” என நான் சொல்ல..

” இல்ல மருமகனே.. தூங்க மாட்டேன்.. சீக்கிரம் வா.. !!” என அரைக் கண்ணில் பார்த்தவாறு சொன்னாள் வித்யா ….. !!!!! Mama Sunni Sappum Tamil New Sex Stories

– தொடரும் ….. !!!!!!

Leave a Comment