சாலையோரப் பூக்கள் – 19 (Tamil Kamaveri - Saalai Ora Pookal 19)

Thodai Virikkum Tamil Kamaveri Kathai – மல்லாந்து படுத்து.. தனது மெலிந்த தொடைகளை அகட்டி.. விரித்த லாவண்யா…
தலையணையை இழுத்து தலைக்கடியில் மிகச்சரியாக வைத்தாள்..!!

அவளது தொடைகளில் கை வைத்து நீவினான் நந்தா..!
”நீ ஆளு.. சூப்பராதான்டீ இருக்க..!! உன்ன ட்ரஸ்சுல விட.. ட்ரஸ் இல்லாம பாத்தா.. நீ செமக்கட்டை தான்டி..”

”என்ன புடிச்சிருக்காடா.. உனக்கு..?” உதட்டில் மெலிதான குறுநகை படரக் கேட்டாள் லாவண்யா.

” இப்ப புடிச்சிருக்கு..” அவளது தொடைகளை நிமிர்த்தி.. மடக்கினான்.

”அப்பறம் புடிக்காதா..?” அவள் பார்வை அவன் முகத்தில் ஊன்றியது.

”தெரியல…” மடக்கிய அவளது தொடைகளை விரித்துப் பிடித்து.. அவள் மேல் கவிழ்ந்தான்.
காண்டம் அணிந்த அவனது உறுப்பின் முனையை.. அவளது புழை வெடிப்பின் பிளவில் பொருத்தி.. இடுப்பை முன்னால் தள்ளினான்.
மிகவும் இலகுவாக.. தடையில்லாமல் அவளது துளைக்குள் சொருகியது அவன் உறுப்பு.!
அது உள்ளே புகம்வரை.. அமைதி காத்து.. அவன் ஆழமாகச் சொருகி.. அவள் மார்பில் கவிழ… இரண்டு கைகளாலும்.. அவனது கன்னம் தாங்கியவாறு சொன்னாள் லாவண்யா.

”எனக்கு.. உன்ன எப்பவுமே.. புடிக்கும்..”

அவள் முலைகளை நெஞ்சில் அழுத்திக்கொண்டு.. அவளது உதட்டில் அவன் உதடுகளைப் பொருத்தினான்.
மெதுவாக உதடுகளைத் திறந்து.. அவளது கீழுதடைக் கவ்வி.. உறிஞ்சியவாறு.. இடுப்பைத் தூக்கித் தூக்கி.. இடிக்கத் தொடங்கினான் நந்தா..!!

வாய்கள் மூடிக்கொள்ள.. மௌனமாக நொடிகள் கரையத் தொடங்கின.
நந்தா ஆவேசமாக உடலுறவு கொண்டான். அவனது ஒவ்வொரு இடியும்.. அவளுக்குள் ஆழமாக இறங்கியது.
அவனது அந்த ஆவேசம்.. அவளுக்கும் பிடித்திருந்தது..! அவனது இடிக்கு ஏற்றவாறு.. அவளது குதத்தைத் தூக்கித் தூக்கிக் காட்டினாள்..!

அவனது சுவாசம் சூடாகவும்.. விறைவாகவும் வெளியேறியது. அவன் உடம்பில் இருந்து.. வியர்வை ஊற்று பெருகத் தொடங்கியது..!
வியர்வை வழிய… விறைவாக அவளைப் புணர்ந்தான் நந்தா..!

லாவண்யாவுக்கும் சற்று அதிகமாக மூச்சு வாங்கியது. அவளது கழுத்திலும்.. மார்பிலும்.. தொடை இடுக்கிலும் வியர்வை வழிந்தது..!!

முகத்தோடு முகம் இழைய.. இருவரும் மாறி.. மாறி முத்தமிட்டுக் கொண்டனர்.
அவனது இடுப்பு மட்டும்.. இடைவிடாமல்.. அதிரடியாக அவளைத் தாக்கிக் கொண்டே இருந்தது..!!

விறுவிறுவென இயங்கி.. தன் ஆண்மை சக்தியை இழந்து.. வீரியமிழந்தான் நந்தா..!!
அவளை அழுத்திக் கொண்டு.. அப்படியே அவள் மேல் கவிழ்ந்து படுத்தான்.
அவன் இடுப்பில் கால்களைப் போட்டுப் பிண்ணி.. அவனது முதுகை இருக்கியவாறு.. அவனை இருகத் தழுவிக் கிடந்தாள் லாவண்யா..!!
அவனது மார்பை விடவும்.. அவளது மார்பே.. அதிகமாக ஏறி இறங்கித் தூக்கித் தூக்கிப் போட்டுக்கொண்டிருந்தது.!

சுவாசம் சீராகும்வரை.. இரண்டு பேருமே அசைவின்றி கிடந்தனர்.
அவள் மீது கண்மூடிக் கிடந்தான் நந்தா..! அயர்ச்சியில்.. அவன் கண்கள் சொருகியிருந்தன..!
வியர்வை ஈரம் படர்ந்த.. அவனது முதுகை.. மெதுவாகத் தடவினாள் லாவண்யா.!
”நந்து… நீ ரொம்ப ஸ்பீடுடா…” என்றாள்.

முகத்தை உயர்த்தி.. அவள் முகத்தைப் பார்த்தான்.
”நீ சூப்பர் கம்பெனிடி..”

”புடிச்சிருக்கா..?” மீண்டும் அதே கேள்வி.

” புடிச்சிருக்கு.. ஆனா.. புடிக்கல…”

” யேய்…” செல்லமாக அவன் முதுகில் தட்டினாள் ”இதுக்கு என்கிட்ட வருவதான..?”

” எதுக்கு..?”

”என்னை மேட்டர் பண்றதுக்கு..?”

”அடிக்கடி வந்து.. உன்ன பெண்டெடுப்பேன்..”

”அது போதும் எனக்கு..” என்றாள்.

அவள் முகத்தில் பொருத்தமே இல்லாதது போல.. பெரியதாக இருந்த அவள் மூக்கைப் பார்த்துக் கொண்டு சொன்னான்.
”உன்கிட்ட.. ஒன்னே.. ஒன்னுதான்டி.. எனக்கு புடிக்கல..”

” என்னடா..?”

”உன் மூஞ்சிக்கு பொருத்தமே இல்லாத.. இந்த மூக்கு..” என்க…

சிரித்தாள் லாவண்யா.
”அதுக்கு நான் என்னடா பண்றது..?”

”அத வெட்டிடலாமா..? கத்தில சரக்’ னு.. ஒரே வெட்டு..! பாதி மூக்கு காணாம போயிரும்..! மீதி இருக்கற மூக்கு உனக்கு அழகா இருக்கும்..”

”சீ..” என்றாள் ”போடா…” அவன் கன்னத்தில் முத்தம் கொடுத்தாள் ”ஐ லவ் யூ..!”

”யேய்.. நீ லவ்வே பண்ணதில்லையா..?” அவள் மீதிருந்து.. மெதுவாகப் புரண்டு விலகிப் படுத்தவாறு கேட்டான் நந்தா.

”ஏன்..?” அவன் பக்கம் சரிந்து படுத்தாள். அவளது சிறிய முலைகள்.. லேசாகக் கீழ் நோக்கிச் சரிந்தன.
அவள் கழுத்தில் கிடந்த.. டாலர் வைத்த செயின்.. அவளின் முலைகள் மீது.. ஒயிலாய் வளைந்து கிடந்தது.

”லவ்வு.. லவ்வுனு.. இப்படி உருகற..?” அவள் மார்பில் கிடந்த செயினைக் கையில் எடுத்துப் பார்த்தான் ”தங்கமா..?”

”ம்கூம்..! தங்கம்லாம் இல்ல..!” அவனை ஒட்டிப் படுத்தாள்.

”தங்கத்துல போடவேண்டியதுதான..?”

”ஆசைதான்.. ஆனா வேனுமே..?”

”என்கிட்ட ஒன்னு இருக்கு..” என்றான்.

”ஏது..?”

”அதுலாம் கேக்கப்படாது..! வேனுமா..?”

”திருடினதா..?”

”தெரியாம எடுத்தது..” எனச் சிரித்தான் ”வேனுமா..?”

”எங்க வெச்சிருக்க..?” லேசான தயக்கத்துடன் கேட்டாள்.
ஆசை யாரைவிட்டது. பொருள் எப்படிப்பட்டதாக இருந்தால் என்ன..?

” பேண்ட் ஜோப்ல பாத்தியே.. ஒரு பொட்டலம்…” அவளின் முலைக்காம்பைப் பிடித்துத் திருகினான்.

”அதுவ்வா..ஆ..?”

”ம்..ம்ம்..” அவள் மூக்கைக் கடித்தான்.

”அடிச்சிட்டு வந்தியா..?”

”இப்ப இல்ல.. நாலு நாள் ஆச்சு..”

”இன்னும் ஜோப்லயே வெச்சிருக்க..? விக்கலையா..?”

”விக்கலாம்னுதான் கொண்டு வந்தேன்..! என் கைல இப்ப செலவுக்கு காசு இல்ல.. உன்கிட்ட இருந்தா.. ஒரு நூறோ.. எறநூறோ குடு..! நீயே வெச்சிக்க..!”

”திருட்டு செயின்….. வம்பு எதுவும் வராதா..?”

”தைரியமா போடலாம்.. அது.. இங்க லோக்கல்ல அடிச்சது இல்ல..!”

”நம்பலாமா நந்தா..??”

”நம்புடி..!! உனக்கு ஒரு பிரச்சினையும் வராது..! தைரியமா நீ கழுத்துல போட்டுட்டு சுத்தலாம்..! அப்படி.. ரொம்ப பயம்னா.. வேண்டாம் விட்று..!!” என அவன் சொல்ல…

உடனே அவனைக் கட்டிக்கொண்டு..
”நான்.. வேண்டாம்னு சொன்னனா..? டவுட் கிளியர் பண்ணேன்.. அவ்வளவுதான்..! எனக்கு அதை குடுக்கறதுல உனக்கு எதுவும் சங்கட்டம் இல்லல்ல..?”

”சே.. சே.. அதெல்லாம் ஒரு மேட்டரே இல்ல…” என்றான்.

”நான் எடுத்துக்கட்டுமா..?” அவன் கன்னம் தடவிக்கொண்டு கேட்டாள்.

”ம்..ம்ம்..!! எடுத்துக்கோ..!!” அவள் இடுப்பில் அவனது காலைத் தூக்கிப் போட்டான். அவளது உதட்டில் முத்தம் கொடுத்தான்.

”ரொம்ப தேங்க்ஸ்டா..” அவனோடு இழைந்தாள்.

”எனக்கு தேங்க்ஸ் வேண்டாம்..”

”வேற என்ன வேனும்..?”

”நான் கூப்பிடறப்ப எல்லாம் நீ வேனும்..”

”அப்போ.. என்னை கட்டிக்கோ…” எனச் சிரித்தாள்.

”இப்பவே கட்டிட்டுதான்டி இருக்கேன்..” அவள் இடுப்பை நெறித்தான்.

”இந்த கட்டிக்கோ இல்ல… டா..! கல்யாணம் கட்டிக்கோ..?” எனக் கொஞ்சலாகச் சொன்னாள் லாவண்யா…..!!!!!!

-மலரும்……!!!!!! Thodai Virithu Koothi Nakkum Tamil Kamaveri Kathai

Leave a Comment