நண்பனின் முன்னால் காதலி – 82 (Tamil Kamakathaikal - Nanbanin Munnal Kadhali 82)

Nanban Lover Pundai Nakkum Tamil Kamakathaikal – சுவாதி எல்லாவற்றையும் ஒன்று விடமால் சொல்லி முடிக்க அதை வள்ளியும் மணியும் கேட்டு கொண்டு இருந்தனர் .கேட்டு முடித்து விட்டு சிறிது நேரம் இருவரும் அமைதி ஆக இருந்தனர் .சோ இப்ப உன் வயித்துல வளர குழந்தைக்கு அப்பா விக்கி ஆனா உங்க ரெண்டு பேருக்கும் இன்னும் கல்யாணம் நடக்கல என கேட்டாள் வள்ளி .ஆமா என்றாள் சுவாதி .சரி எப்ப கல்யாணம் பண்ண போறீங்க ரெண்டு பேரும் என கேட்டாள் வள்ளி,

கல்யாணமா அதலாம் பண்ண போறது இல்ல என்றாள் சுவாதி,ஏன் என கேட்டாள் வள்ளி ,ஏன்னா என்ன சொல்றது நாங்க ரெண்டு பேரும் ஒண்ணா இருக்கோம் ஆனா கல்யாணம் பண்ண போறது இல்ல என்றாள் சுவாதி ,நீ என்ன சொல்ற எனக்கு ஒன்னும் புரியல என்றாள் வள்ளி ,அதாவது லிவிங் டூ கெதர் இருக்க போகுதுகலாம் என்றான் மணி ,எனக்கு இன்னும் ஒன்னும் புரியல என்றாள் வள்ளி,அதாவது டி லிவிங் டூ கெதர் ன்னா என்று சொல்ல போன மணியிடம்

இல்ல இல்ல மணி நாங்க லிவிங் டூ கெதர் ஆவும் இருக்க போறது இல்ல என்றாள் சுவாதி .என்ன தாண்டி பண்ண போறீங்க ரெண்டு பேரும் குழந்தை வேற பிறக்க போகுது உங்க ரெண்டு பேருக்கும் என்றாள் வள்ளி .இங்க பாரு வள்ளி ஏதோ ஒரு தெரியா தனமா எனக்கும் விக்கிக்கும் அன்னைக்கு ஒரு நாள் நடந்த செக்ஸ்ல நான் கன்சீவ் ஆகிட்டேன் அதுக்கு விக்கிய ஒன்னும் சொல்ல முடியாது அதே நேரத்துல எனக்கு கருவ கொல்லவும் மனசு இல்ல

விக்கியும் நானும் ஒண்ணா பேசுனோம் எங்க ரெண்டு பேர்குள்ளேயும் ஒரு பீலிங்க்ஸ்ம் இல்ல சோ நான் குழந்தைய பெத்து எடுக்குற வரைக்கும் அவன் கூட இருக்கிறேன் ன்னு சொன்னேன் அவனும் சரின்னு சொல்லிட்டான் அவளவு தான் வேற எதுவும் எங்களுக்குள்ள இல்ல நான் குழந்தை பிறந்ததுக்கு அப்புறம் வெளிநாடு வேற போக போறேன் அவளுவு தான் வேற எதுவும் இல்ல என்றாள் சுவாதி .

என்னது அவளவு தானா என்னங்க இவ இவளவு சாதாராணமா சொல்லிட்டா யே நீ ஒன்னும் இப்ப அவன லவ் பண்ணி கிட்டு இருக்கல பிரேக் ஆப் பண்றதுக்கு அவன் குழந்தைய வயித்துல சுமந்து கிட்டு இருக்க இப்ப போயி நாங்க ரெண்டு பேரும் ஜஸ்ட் பிரண்ட்ஸ் தான் சொல்லி கிட்டு இருக்க ஏண்டி என்று வள்ளி கேட்டாள் .இங்க பாரு வள்ளி இந்த கேள்விய பல தடவ பல பேருக்கு சொல்லிட்டேன் உனக்கும் அதான் சொல்றேன் எனக்கும் சரி விக்கிக்கும் சரி ரெண்டு பேருக்குள்ளே ஒண்ணுமே இல்ல அதான் உண்மை என்றாள் சுவாதி,

அவன உனக்கு அப்ப அவன் குழந்தைய மட்டும் எதுக்குடி என கேட்டாள் வள்ளி.இங்க பாரு நீயும் ஒரு குழந்தை பெத்து இருக்க அப்படி இருந்தும் எப்படிடி ஒரு வயித்துல வளர ஒரு குழந்தைய ஆழிக்க சொல்ற என்றாள் சுவாதி கோபத்தோடு ன்.யே நான் ஒன்னும் அழிக்கிறத பத்தி பேசல அவனே பிடிக்கல கிற அப்புறம் என் அவன் குழந்தை மட்டும் உனக்கு தான் கேக்குறேன் என்றாள் ,ரெண்டு ஒன்னு தான் இந்த குழந்தை அவனாலன்னு இல்ல வேற எவனால உண்டாகி இருந்தாலும் அழிச்சு இருக்க மாட்டேன் ,

குழந்தைய சுமக்கிரதுக்கும் லவ் பீலிங்க்ஸ்க்கும் ஒரு சம்பந்தமும் இல்லடி எத்தனயோ பேர் புருஷன் இல்லாம குழந்தைய வளக்குறாங்க அது மாதிரி நானும் வளத்துட்டு போறேன் என்றாள் .ஒரு பொன்னா நீ சொல்றது உனக்கே நல்லா இருக்கா சொல்லுடி என்றாள் வள்ளி ,ஒ பொண்ணா ம்ம் என்று சொல்லி ஒரு சிரிப்பு சிரித்து விட்டு அது ஏண்டி எல்லா கட்டுப்பாடுகளும் பொண்ணுகளுக்கு மட்டும் இருக்கு ஏன் பொண்ணுக கல்யாணம் பண்ணாம இந்த உலகத்திலே இருக்கவே முடியாதா எல்லாத்துக்கும் ஒரு ஆம்பிள துணையோடு தான் இருக்கனுமா என்றாள் .

ஆமாடி அதானே உலக நியதி என்றாள் வள்ளி ,பொல்லாத உலகம் போடி அங்கிட்டு என்றாள் சலிப்போடு சுவாதி ,மறுபடியும் ஏதோ சொல்ல வந்த வள்ளியிடிம் போதும் நிறுத்துடி இவளவு பேசுறியே உண்மைலே என் மேல அக்கறை இருந்தா இவளவு நாள் நான் எங்க இருந்தேன் என்ன பண்ணேன்னு கொஞ்சம் ஆச்சும் நினைச்சு பாத்தியா நான் எங்க இருக்கேன்னு பாக்க கொஞ்சம் ஆச்சும் எதாச்சும் முயற்சி பண்ணியா அப்புறம் என்னடி நீயாலாம் ஒரு பிரண்டு உன் கூட நான் மூனு வருஷம் பழகுனதுக்கு என்னடி அர்த்தம் என்று சுவாதி கேட்க

வள்ளி அழுக ஆரம்பித்து விட்டாள் ,உடனே சுவாதி சென்று அவளை சமாதன படுத்த போக மணி அவளை ஏன் சுவாதி அவளே பாவம் ரொம்ப சென்சிடிவ் ஆனவ அவள போயி நீ ஏன் இப்படி திட்டுற என கேட்க சுவாதி இல்ல மணி நான் வேணும்னு என்று சுவாதி சொல்ல வர பரவல விடுங்க அவ திட்டட்டும் அவ பேசுறதும் நியாம் தான் அவ சொல்ற மாதிரி நானும் தானே அவள இத்தன நாளா கண்டுக்கிராம விட்டேன் என்று அவள் அழுது கொண்டே சொல்ல சுவாதி சென்று அவளை தட்டி கொடுக்க ஐ ஆம் சாரி என்று சொல்லி கொண்டே அவளை கட்டி பிடித்து அழுதாள் ,

இல்ல நான் தான் கண்டபடி பேசிட்டேன் சோ சாரி என்றாள் சுவாதி ,இல்ல நான் தான் சாரி என்று வள்ளி சொல்ல ஹலோ போதும் ரெண்டு பேரும் சாரி சொன்னது என்று மணி சொல்ல வள்ளி மணியை பார்த்து நீங்க என்ன இன்னும் இங்கயே இருக்கீங்க போயி வெளிய தம் கிம் போடுங்க நாங்க பொம்பைலக எதாச்சும் தனியா பேசுவோம் நீங்க ஏன் இடைல இருக்கீங்க போங்க என்றாள் வள்ளி ,அடி பாவி அதுக்குன்னு புருஷனை தம் போடா சொல்ற ஒரே பொண்டாட்டி நீதாண்டி என்றான் மணி ,சரி சரி இடத்த காலி பண்ணுங்க அப்புறம் நாங்க ரெண்டு பேரும் ரொம்ப நாள் கழிச்சு பாக்குறதால நிறைய பேசுவோம் நீங்க லேட்டவே வாங்க என்றாள் வள்ளி ,

என்னமோ எனக்கு இன்னைக்கும் பட்டினியா என்று சலிப்பாக சொல்லி கொண்டு மணி வெளியேறினான் ,யோவ் மெல்ல பேசுயா என்று வள்ளி சொல்ல அங்கிட்டு போடி என்று சொல்லி கொண்டு வெளியேறினான் ,அவன் போன பின்பு சரி இப்ப சொல்லு விக்கிக்கும் உனக்கும் ஒண்ணுமே இல்லையா என கேட்டாள் வள்ளி ,எ அந்த பேச்ச விடு இப்பதைக்கு உன் பேச்சு பேசுவோம் உனக்கு என்ன குழந்தை பிறந்து இருக்கு என கேட்டாள் ,ம்ம் அந்த ஆள் ஆச பட்ட மாதிரியே பெண் குழந்தைடி என்றாள் வள்ளி ,

அத ஏண்டி சலிப்பா சொல்ற சந்தோஷ படு பெண் குழந்தைக தான் இரக்க குணம் படைச்சவங்க நம்மள மாதிரியே ஆண்கள் எல்லாம் வேஸ்ட் என்றாள் ,நான் சந்தோசமா தான் இருக்கேன் என்றாள் வள்ளி ,சரி என்ன இவளவு நாள் விக்கி வீட்டு பக்கமே வராம இன்னைக்கு வந்து இருக்க என கேட்டாள் ,எங்க நீ இருக்கிரதாளவோ என்னவோ அவன் இந்த பக்கம் கூட விடலையே பாவி பையன் இப்படி ஒரு காரியத்த பண்ணிட்டு எஸ்கேப் ஆகிட்டானெ என்று வள்ளி சலித்து கொண்டாள் ,

சரி லேட் ஆகிகிட்டே இருக்கு நான் போயி குழந்தைக்கு பால் கொடுக்கணும் நான் நாளைக்கு வந்து மீதிய பேசுறேன் என்றாள் வள்ளி ,ஓகேடி ஆனா நாளைக்கு நான் இருக்க மாட்டேன் டாக்டர் கிட்ட செக் ஆப்க்கு போறேன் நீயும் மணியும் வேணும்னா நாளைக்கு வந்து இத யூஸ் பண்ணிகொங்க என்றாள் சுவாதி ,சீ போடி இந்த கிண்டலுக்கும் ஒன்னும் குறைச்சல் இல்ல என்றாள் ,பின் வெளிய காரில் இருந்த மணி இடம் வண்டியை எடுக்க சொன்னாள் ,என்னடி அவளவு இசியா இதுகள விட்டுட்ட என கேட்டான் மணி ,ம்ம் இவள மட்டும் வச்சு பஞ்சாயத்து பண்ணா சரி வராது அவனும் வரட்டும் ரெண்டு பேரையும் வச்சு பஞ்சாயத்து பண்ணுவோம் அவன் வர இன்னும் எத்தன நாள் ஆகும் என்றாள் வள்ளி ,எப்படியும் பத்து பதினைஞ்சு நாள் ஆகும் என்றான் மணி ,

சரி அவன் வரட்டும் அப்புறம் பாப்போம் அது வரைக்கும் சுவாதிய எதுவும் கேக்க வேணாம் மாசமா வேற இருக்கா அதுனால அவள தொந்தரவு பண்ண வேணாம் என்றாள் வள்ளி ,ஓகே என்றான் மணி ,சரி இந்த விஷயம் எதுவும் டேவிட்க்கு தெரிய வேணாம் உங்க ஓட்ட வாய அடக்கி வச்சுகோங்க என்றாள் வள்ளி ,நான் டேவிட் கிட்ட சொல்லல ஆனா எனக்கு எப்ப ட்ரீட் கொடுக்க போற என்றான் மணி ,அட சே இன்னும் அதே நினைப்பு தானா சரி சரி கார் கண்ணாடிய ஏத்துங்க என்றாள் .அடி கள்ளி என்று சொல்லி கொண்டு வள்ளியை இழுத்து முத்தமிட்டு மணியும் வள்ளியும் தங்கள் வேலையை காரிலே பார்த்தனர் ,

பின் ஒரு மூன்று நாட்கள் கழித்து அமெரிக்காவில் மீட்டிங் முடிந்து அன்று ஒய்வு நாள் ஆக இருந்தது ,விக்கியுடன் கூட போயி இருந்த அஜய் என்ற நண்பர் அவரை விக்கி வாங்க இன்னைக்கு தான் ரெஸ்ட் போயி எங்காயாச்சும் பப் பார்டிக்கு போவோம் இல்ல ஸ்ட்ரிப் கிளப் எதாச்சும் போவோம் நீங்க தான் நம்ம ஊர்லே புகுந்து விளையாடுவிங்க வாங்க அமெரிக்கால உங்க விளையாட்ட ஆரம்பிங்க என்று சொல்ல விக்கி அவருக்கு பதில் எதுவும் சொல்லமால் இந்தியாவில் இருக்கும் சுவாதியை பற்றி நினைத்து கொண்டு இருந்தான் ,

என்ன விக்கி வாங்க போவோம் என்றார் ,என்ன சார் நீங்க மெரிட் பெர்சன் அங்கலாம் போகணும்னு சொல்றிங்க என கேட்டான் விக்கி .அட சும்மா இருப்பா அமேரிக்கா வந்து கொஞ்சம் ஆச்சும் அதுகள மறந்து நிம்மிதியா இருக்கணும்னு ஆச படுறேன் நீ வர அட வாப்பா நமக்கு கிடைச்சு இருக்க டைமே கம்மி வா அங்க போயி பெசிக்கிருவோம்னு சொல்லி அவன இழுத்துட்டு போயிட்டார் .அங்க போன பின் அவர் ஒரு பெண்ணை பிடித்து ஆட போகி விட விக்கி டேபிளில் உக்காந்து சுவாதியை பற்றி நினைத்து கொண்டு இருந்தான் . Nanban Lover Koothi Nakkum Tamil Kamakathaikal

தொடரும்

Leave a Comment