நண்பனின் முன்னால் காதலி – 81 (Tamil Kamakathaikal - Nanbanin Munnal Kadhali 81)

Nanban Lover Koothi Nakkum Tamil Kamakathaikal – வள்ளி சுவாதியை ஆச்சரியம் மீளமால் பார்த்து கொண்டு இருந்தாள்.சுவாதிக்கு என்ன பண்ணுவது என்று புரியவில்லை அவளுக்கு ஒரு விதமான பயம் இருந்தது .சுவாதி நீ என்னடி இங்க பண்ற என்று வள்ளி கேட்டு விட்டு சுவாதியை மீண்டும் கீல் இருந்து மேல் வரை ஒரு முறை பார்த்தாள் .சுவாதி கிட்ட தட்ட ஒன்பதாவது மாசம் என்பதால அவள் வயிறு நன்றாக கர்ப்பமாக இருப்பதை காட்டுவது போல் இருந்தது

வள்ளி அவள் வயிற்ரை குறு குறுவென பார்ப்பதை புரிந்து கொண்ட சுவாதி சோபாவில் இருந்த தலையணையை எடுத்து மறைக்க பார்த்தாள் .அத ஏன் மறைக்க பாக்குற அதலாம் முழு பூசனிய சோத்துல மறைக்கிற மாதிரி மறைக்காத சரி சொல்லு நீ என்ன இங்க இருக்க என்ன எப்படி இப்படி ஆச்சு எத்தன மாசம் யார் காரணம் என்று வள்ளி கேள்வி கணைகளை அடுக்கி கொண்டு போக சுவாதி என்ன சொல்வது என்று புரியாமல் யோசித்தாள் ,

ஆப் கொண் ஹே சுவாதி கொண் ஹ ஹாம் தும் ஜந்தி நாஹி ஹே பாஹர் ஜாவோ என்று ஹிந்தியில் பேசினாள் சுவாதி .சாரி பாபி ஹெம் கலத் ஜாயேங்கே மாப் கிஜியே என்று மணி சு வாதியிடிம் சொல்லி விட்டு வாடி போகலாம் வீடு மாறி வந்துட்டோம் போல இந்த பொண்ணு வேற சுவாதி மாதிரியே இருக்கலா என்று வள்ளியின் தோள்களை பிடித்து இழுக்க வள்ளி கோபமாகி யோவ் சும்மா இருய்யா அவ பேசுற ஹிந்திய வச்சே தெரியல அது நம்ம சுவாதி தாணு என்று வள்ளி கோப பட

இல்லடி ஒரு வேல வேற பொம்பளையா இருந்தா போலிஸ் கேஸ் ஆகிடும்டி வா போலாம் என்றான் .நீங்க கொஞ்சம் பொறுமையா இருங்க முதல இதான விக்கி வீடு என கேட்டாள் .சரியா தெரியலடி என்றான் .அப்பரம் எப்படி அவன் வீட்டு சாவி இதுக்கு சேரும் என்றாள் .அதலாம் வேணாம் வா நம்ம வீட்டுக்கு போவோம் பாப்பா வேற வெயிட் பண்ணும பசில நீ போயி பீட் பண்ண வேணாமா என்று மணி வள்ளியிடம் சொன்ன போது

அப்போது வள்ளிக்கு குழந்தை பிறந்து உள்ளது என்பதை அறிந்த சுவாதி அவளை அறியாமல் மெல்ல அவள் உதட்டில் புன்னகை சத்தம் இல்லாமல் தழுவ விட அதை வள்ளி பார்த்து விட்டாள் .அவளுக்கு புரிந்து விட்டது இவள் சுவாதி தான் நம்ம கிட்ட நடிக்கிறான்னு அவ பக்கம் வள்ளி திரும்பி நீ சுவாதி இல்ல என கேட்டாள் .நாஹி நாஹி சலோ என்றாள் சுவாதி .ஓகே அப்படினா நீ சுவாதி இல்லைன்னு உன் வயித்துல வளர குழந்தை மேல சத்தியம் பண்ணு என்றாள் வள்ளி .கியா என்றாள் சுவாதி .

ஒ மேடத்துக்கு தமிழ் தெரியாது இல்ல இப்ப நீங்க மாசமா இல்லாட்டி கூட பளார்ன்னு கன்னத்துல ஒரு அரை விட்டு செக் பண்ணிடலாம் இப்ப என்ன பண்ணாலாம் என்று யோசித்து விட்டு சரிங்க நான் இவ சுவாதின்னு ஒத்துக்கிற வரைக்கும் இந்த இடத்த விட்டு நகரல நம்ம ரெண்டு மாச குழந்தை பசில துடிக்கட்டும் என்றாள் வள்ளி .அதை கேட்டு சுவாதி கொஞ்சம் கலக்கம் அடைந்தாள் .

ஆனால் அவள் அதே நடிப்பில் சாலோ சாலோ பாஹர் சாலோ என்றாள் சுவாதி .ம்ம் ஓகே மேடம் நான் பாஹரே சல்றேன் ஆனா வெளிய தான் நிப்பேன் இது தான உன் வீடு வெளிய இருக்கிறது உன் இடம் இல்லலே நான் வெளியே நிக்குறேன் நீ சுவாதியா இருந்தா என் கூட வந்து பேசு இல்ல நான் எவளவு நேரமானலும் அப்படியே நிப்பேன் .என் குழந்தை என் வீட்லே பசில துடிக்கட்டும் என்று சொல்லி விட்டு வேக வேகமாக போயி வெளியே காரில் சாய்ந்து வள்ளி நின்று கொண்டாள் .

கதவின் இடுக்கு வழியாக சுவாதி பார்க்க வெளியே காரில் சாய்ந்து வள்ளி நின்று கொண்டாள் .ஐயோ இவ இப்படி பண்றா பச்சை பிள்ளையே வேற வீட்ல வச்சுக்கிட்டு இங்க ஏன் நிக்குறா நான் யார இருந்தா இவளுக்கு என்ன போக வேண்டியது தானே என்று மனதிற்குள்ளே சொல்லி விட்டு ஒரு பத்து நிமிடம் நகத்தை கடித்து கொண்டு அங்கும் இங்கும் நடந்தாள் .மீண்டும் வெளியே பாத்தாள் .

வள்ளி இப்ப நீ வரியா இல்ல நான் மட்டும் போகவா என்றான் மணி .போங்க யார் வேணாம்னு சொன்னா உங்க மார்ல தான பால் குடிக்குது குழந்தை அதுனால நீங்க தான் கண்டிப்பா போகணும் என்று கிண்டலாக சொன்னாள் .ஐயோ ஏண்டி இப்படி பிடிவாதம் பிடிக்கிற வாடி போலாம் என்று மணி கத்த நான் வரல நீங்க வேணும்னா போங்க என்று வள்ளி அமைதியாக சொல்ல மணி கடுப்பில் காரை உதைத்தான் .எ அடுத்தவன் கார ஒடச்சுடதிங்க என்றாள் .ஆமா இப்ப இது ரொம்ப முக்கியம் என்றான் கடுப்போடு ஆமா முக்கியம் தான் என் பிரதர் நம்மள நம்பி ஒப்படைச்சுட்டு போயிருக்கான்ல நாம அத பத்திரமா பாத்துக்கிற வேணாம் என்றாள் .

சரி தாயே ஒன்னும் பண்ணல வீட்டுக்கு வரியா போவோம் என்றான் மணி .நான் வரல என்றால் வள்ளி .மீண்டும் காரை எத்தினான் .ஹே ஏன் என்றாள் .பேசாத எதுவும் என்கிட்ட என்றான் மணி ,ரொம்ப நல்லது என்றாள் .பின் இருவரும் பேசாமல் அங்கேயே அமைதியாக இருக்க மணி மட்டும் டென்சன் ஆகி அடிக்கடி அவனாக முணுமுணுக்கவும் பக்கத்தில் இருக்கும் எதையாவது அடிக்கவும் உதைக்கவும் செய்து கொண்டு இருந்தான் .

ஒரு இருபது நிமிடங்கள் ஆகிற்று .என்ன பண்ணலாம் செல்ல குட்டி நீ வள்ளி அத்தைய பாக்க ஆச படுரியா என்றாள் வயிற்றை தடவி கொண்டே கேட்டாள் .எனக்கும் ஆச தான் அவ கிட்ட பேசணும்னு எனக்கு மும்பைல கிடைச்ச ரெண்டாவது பிரண்டு அஞ்சலி அக்கா கிட்ட பேச முடியாததா கூட இவ கிட்டே பேசுவேன் ஆனா இப்ப இவள உள்ள விட்டு அப்புறம் எல்லாம் அவளுக்கு தெரிஞ்சு அதுக்கு அப்புறம் அது விக்கிக்கு தெரிஞ்சா விக்கி அவளவு தான் என்னைய கொன்னே போடுவான் இப்ப என்ன பண்றது என்று மீண்டும் கதவின் இடுக்கில் பார்க்க வள்ளி நின்று கொண்டு தான் இருந்தாள் .

சரி இவ பிடிவாத காரி அவளவு சீக்கிரம் விட்டு கொடுக்க மாட்டா இப்ப வீட்ல குழந்தை இல்லாட்டி கூட நின்னு கிட்டே இருன்னு விட்டுடலாம் ஆனா ஒரு மாச குழந்தை இருக்கு கிரா மணி வேற ரொம்ப டென்சன் ஆகுறான் .வேற வலி இல்ல வரது வரட்டும் என்று நினைத்து கொண்டு கதவை திறந்தாள் சுவாதி .வள்ளியை பார்த்து உள்ள வாடி என்றாள் மெல்ல .

என்ன மேடம் என்னயவா உங்களுக்கு தமிழ் தெரியுமா மேடம் என்று நக்கலாக கேக்க சுவாதி கடுப்பானால் சரி வா என்றாள் .இல்ல மேடம் நீங்க யாருன்னே சரியா தெரியல அதான் எப்படி வரதுன்னு யோசிக்கிறேன் என்றாள் வள்ளி .ஓகே சாரி உள்ள வா என்றாள் சுவாதி .நான் ஒன்னும் சாரி கேக்கலையே நீங்க யாருன்னு தானே கேட்டேன் என்றாள் வள்ளி .ஐயோ வாடி உள்ள நான் தான் சுவாதி என்று சொல்லவும் ம்ம் இது நல்ல பொண்ணுக்கு அடையலாம் என்று உள்ளே போனாள் வாங்க உள்ள போவோம் என்று மணியை அழைத்து உள்ளே போனாள் .

சரி நீ என்னடி விக்கி வீட்ல இருக்க அப்புறம் இது என்ன என்று வயிற்ரை காட்டி வள்ளி கேட்க முதல இது என் வீடு விக்கி யாரு என்றாள் .இவ சரிபட்டு வர மாட்டா மறுபடியும் ஒரு சத்தியாகிரகம் பண்ணனும் போல வாங்க வெளிய போவோம் என்று மணியை இழுக்க

எ இருடி சொல்றேன் இந்த வீடு இதுக்கு முன்னாடி விக்கி வச்சு இருந்தான் இப்ப நானும் என் ஹாஸ் பாண்டும் இருக்கோம் என்றாள் சுவாதி .மணி வள்ளி காதில் கிசுகிசுத்தாள் நான் சொல்லல டேவிட் இவள ரகசியாமா வச்சு இருக்கான்னு என்று கிசுகிசுக்க அங்குட்டு போயா உன் பிரண்டு வேணா அப்படி இருக்கலாம் என் பிரண்டு அப்படி இல்ல என்று சொல்லி விட்டு வள்ளி சுவாதியை பார்க்க என்ன சொல்றான் மணி என்றாள் .

ஒன்னும் இல்ல நீ டேவிட் கூடயா இருக்க என்றாள் வள்ளி .சே மணி இப்படி எல்லாம் கேக்காத எனக்கு மேரேஜ் ஆகிடுச்சு என் புருஷன் இப்ப வந்துடுவாரு என்றாள் சுவாதி .ஒ அப்படியா உன் ஹாஸ் பாண்ட் யாருன்னு நாங்க பாத்துட்டே போயிடுவம் என்று மணி சொல்ல எதுக்கு தேவை இல்லாம வெஇய்ட் பண்ண அவ புருசன் இங்க இல்ல அமேரிக்கா போயி கிட்டு இருக்காரு என்றால் வள்ளி .என்னது என்றாள் சுவாதி .

ஒன்னும் இல்ல மேடம் உங்க ஹாச்பண்ட் யாருன்னு இப்ப தெரியும் பாரு என்று வள்ளி சொல்லி கொண்டே மெல்ல நடந்த வாறு விக்கி ரூம் பக்கம் வள்ளி நடந்து கொண்டே அதை திறந்து விட்டாள்.போச்சுடா என்று சுவாதி நினைத்தாள் கேரிங் இல்லாட்டி கூட உடனே போயி அவள் தடுத்து இருக்கலாம் என்ன பண்ண என்று நினைத்து கொண்டு இருக்கையில் அவள் உள்ளே சென்று விக்கியின் ஒரு போட்டோவை எடுத்து வந்து காண்பித்தாள் .

பாருங்க சுவாதியோட புருசன என்று மணியிடம் காட்ட மணி அடப்பாவி இவளவு நாள் கூடவெ இருந்துட்டு என் கிட்ட மறைசுட்டானே என்றான் .அதான் அவன் என்னைய கூட அவாயிட் பண்ணி இருக்கான் இத்தன மாசமா என்றாள் வள்ளி ,ஆளும் அதான் ஒரு மாதிரி இருந்தான் ஆபிஸ்ல என்றான் மணி .அத வச்சே நீங்க அவன் மேல ஒரு கண் வச்சு கண்டு பிடிச்சு இருக்க வேணாம் நானா இருந்தா கண்டு பிடிச்சு இருப்பேன் என்றாள் .

சரி அத விடுங்க ஓகே எப்ப ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிங்க எப்ப இருந்து ஒண்ணா இருக்கீங்க என்று வள்ளியும் மணியும் கேட்க சுவாதி என்ன சொல்ல என்று புரியாமல் இருந்தாள் .சொல்லுடி என்றாள் வள்ளி .ஓகே பார்ஸ்ட் ஆப் ஆல் நானும் விக்கியும் கல்யாணம் பண்ணல என்றாள் சுவாதி .இவ இன்னும் பொய்யா தான் சொல்லி கிட்டு இருக்கா நம்ம போவோம் என்று வள்ளி சொல்ல பொறுடி கொஞ்சம் எல்லாத்தையும் சொல்றேன் என்றாள் சுவாதி .உண்மையா சொல்லணும் என்றாள் வள்ளி .

ஓகே வயித்துல வளர என் பிள்ள மேல சத்தியமா எல்லாம் உண்மையும் சொல்றேன் எல்லாத்தையும் முத இருந்து சொல்றேன் என்று சுவாதி சொல்ல ஆரம்பித்தாள் , Nanban Lover Pundai Nakkum Tamil Kamakathaikal

தொடரும்

(பி .கு )வாசகர்கள் அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

Leave a Comment