நண்பனின் முன்னால் காதலி – 73 (Tamil Kamakathaikal - Nanbanin Munnal Kadhali 73)

Idhu Nanban Love Tamil Kamakathaikal – விக்கி உடனே குளித்து கிளம்பி ஒரு சாதாரண உடையில் வந்தான் ,யே என்ன இந்த ட்ரெஸ்ல வந்து இருக்க என்றாள் சுவாதி ,ஏன் இந்த ட்ரெஸ்க்கு என்ன நல்லாதானே இருக்கு என்றான் ,

அதான் சிமி உனக்கு கோர்ட் எடுத்து கொடுததாலே அத போட வேண்டியது தானே என்றாள் சுவாதி ,ஆமா பெரிய கோர்ட் வாரத்துல மூனு நாள் மீட்டிங் மாசத்துல பத்து நாள் மீட்டிங்க்ன்னு இத தான் எப்ப பாத்தாலும் போட்டு தொலைய வேண்டியது இருக்கு இன்னைக்கு ஒரு நாள் நார்மலா போட்டு வரேன்னே என்றான் ,

யே நாம போக போறது கிறிஸ்டின் மேரேஜ் அங்க இப்படி இந்த மாதிரி கோர்ட் போட்டு போனாதான் நல்லா இருக்கும் சோ போயி போட்டுட்டு வா என்றாள் சுவாதி ,சரி போட்டுட்டு வரேன் என்று உள்ளே போயிகோர்ட் போட்டு விட்டு வந்தான் ,ஹ உனக்கு கோர்ட் நல்லா இருக்குடா you look handsame என்றாள் ,நிஜமாதானா இல்ல கிண்டலுக்கு சொல்றியா என்றான் ,இல்ல நிஜமாதான் இத்தனா நாளா நீ கோர்ட் போட்டு நான் பாத்ததே இல்ல இப்ப தான் பாத்து இருக்கேன் சோ இட்ஸ் லுக்ஸ் நைஸ் என்றாள் ,

அண்ட் நீயும் கூட இந்த ட்ரெஸ்ல தேவதை மாதிரி தான் இருக்க என்று வாய் வரை சொல்ல வந்து நீயும் இந்த ட்ரெஸ்ல நல்லா இருக்க என்று மட்டும் சொன்னான் .போடா டேய் இதலாம் சிலிமா இருக்கும் போது போட்டா தான் நல்லா இருக்கும் இப்ப வேஸ்ட் வயித்துல பெரிய carrige இருக்கிரதலா நல்லா இல்ல எனக்கு என்றாள் ,

இல்ல இது நல்லா தான் இருக்கு உனக்கு நானும் உன்னையே இந்த மாதிரி ட்ரெஸ்ல பாத்தது இல்ல என்றான் ,ஒ தேங்க்ஸ் என்றாள் .ஹ சுவாதி ஐ அம் சாரி என்றான் ,இட்ஸ் ஓகே பரவல நானும் கொஞ்சம் ஓவராத்தான் பேசிட்டேன் நேத்து சோ நானும் சாரி என்றாள் ,ம்ம் என்றான் .சரி லேட் ஆகுது மிச்சத்த போயிட்டு வந்துட்டு பேசுவோம் என்றாள் ,

பின் இருவரும் காரில் ஏறி சிமி குறிப்பிட்ட சர்ச்க்கு போனார்கள் ,காரை விட்டு இறங்கும் முன் சுவாதி சொன்னாள் விக்கி ஒரு நிமிஷம் என்றாள் .நேத்து நமக்குள்ள நடந்தத மறந்துட்டு இந்த கல்யாணத்துக்கு இப்ப உன்னையே குப்பிட்டு ஒண்ணா வரதுக்கு காரணம் என் டாக்டர் சிமியோட பினனசேவோட அக்கா அதான் இப்ப வரேன் ,அவங்க முன்னாடி எப்பயும் நம்ம ஹாச்பண்ட் அண்ட் வோயிப்பா காட்டிக்கிற தான் வரேன் மத்த படி வேற எதுவும் இல்ல நான் நேத்து சொன்ன மாதிரி 4 நாள்ல சித்தார்த் கிட்ட பேசி வேற இடத்துக்கு போயிக்கிறேன் சோ நீ கவலை படாத என்றாள் .

இல்ல சுவாதி என்று விக்கி சொல்ல வரும் முன் வேண்டாம் விக்கி உடைஞ்சது உடைஞ்சதாவே இருக்கட்டும் ஒட்ட வைக்க வேணாம் வா இப்ப உள்ள போவோம் என்றாள் .பின் இருவரும் சர்ச்க்குள் போனார்கள் ,

அங்கு வாசலில் ஒரு வயதான பெண்மணி நின்று கொண்டு இருந்தார் .அவரை எங்கயோ பார்த்த மாதிரி விக்கிக்கும் தோன்றியது சுவாதிக்கும் தோன்றியது .அவர் இருவரையும் ஒரு மாதிரி கோபமாக முறைத்து கொண்டு இருந்தார் .இருவரும் போனதும் யார் நீங்க என்ன வேணும் என்று கேட்டார் .இல்ல நாங்க சிமி ராக்கியோட பிரண்ட்ஸ் என்று விக்கி சொன்னான் .ம்ம் கார்ட் இருக்கா என்று அவர் கேட்கும் போதே டாக்டர் ஜெனிபர் வந்து வரேவேற்றார் .ஹாய் மிஸ்டர் அண்ட் மிசஸ் விக்னேஷ் வாங்க அண்ட் சுவாதி வெல்கம் என்று அவர்களை வரேவேற்று விட்டு அம்மா இது சிமியோட பிரண்ட்ஸ் அல்சொ இது சுவாதி என்னோட பெசன்ட் என்றார் .

இது என் அம்மா மேரி இவங்களும் டாக்டர் தான் என்றார் .ஹலோ என்றாள் சுவாதி .சரி சரி நான் உள்ள போறேன் நீ பாத்துக்கோ என்று சொல்லிவிட்டு அந்த பெண்மணி உள்ளே போனார் .ஓகே சுவாதி உனக்காக செபசல் பிளேஸ் பாத்து வச்சு இருக்கேன் வாங்க என்று உள்ளே கூப்பிட்டு போயி ஒரு இடத்தில உக்கார வைத்து விட்டு சரி இங்க உக்காருங்க செப்பா நான் போயி மத்த வேலை எல்லாம் பாக்கணும் சோ என்று டாக்டர் சொல்ல

ஓகே டாக்டர் நீங்க போங்க என்றாள் சுவாதி ,அவர் போன பின் யே விக்கி நம்மள முறைச்சு பாத்தவங்க யாருன்னு உனக்கு தெரியுதா என்றாள் ,யாரு நம்மள முறைச்சு பாத்தது என்றான் .அதான் வெளியே இருந்தாங்களே டாக்டர் அம்மா என்றாள் .ஒ இப்ப போனாங்களே அவங்களா என்றான் .இல்லடா அவங்க அம்மா என்றாள் .அது யாரு என்றான் .டேய் லூசு வெளிய நின்னு முறைச்சு பாத்தன்களே அவங்க என்றாள் .இப்படி வெளிய நின்னு முறைச்சு பாத்தன்களே அவங்கதான்னு முதலே சொல்லி இருக்கலாம்ல என்றான் .

அத தாண்டா நான் முதலே சொன்னேன் உன் மர மண்டைக்கு விலங்கள என்றாள் ,ஓகே தெரியல யாருன்னு நீயே சொல்லு என்றான் .அதாண்டா நாம முத முதல அபார்சன் பண்ண போயி முடியாதுன்னு சொன்னங்களா நீ கூட சண்ட போட்டியே அவங்க தான் அது என்றாள் .

ஒ அவங்களா அது,அது சரி யாரோ சொன்ன மாதிரி இந்த உலகம் ரொம்ப சிறுசு தான் எங்கிட்டு போனாலும் எல்லாரும் எத ஆச்சும் ஒரு விதத்துல சம்பந்தமா இருக்காங்க பாரு நம்ம டாக்டர் தான் சிமிக்கு நாத்தனாவா வர போறாங்கன்னு தெரியல அப்புறம் இப்ப பாத்தா டாக்டர் தான் நான் ஏற்கனவே திட்டுன டாக்டருன்னு தெரியல அண்ட் இவங்களும் சிமிக்கு மாமியா பாரு உலகம் எவளவு சிறுசுன்னு என்றான் .

அதலாம் கிடையாது உலகம் ரொம்ப பெருசு நான் கடசியா எங்க அப்பா அம்மாவ பாத்து பத்து வருஷம் ஆச்சு இத்தனைக்கும் எங்க அப்பா ஒரு பெரிய பிசனஸ் மென் இந்தியா முழுக்க சுத்துவாரு ஆனா அவர பாக்க முடியல என்றாள் ,என்னது நிஜமாவா என்றான் .ஆமா கடைசியா 12வது படிச்சு முடிச்சப்ப பாத்தேன் அதுக்கு அப்புறம் இப்ப வரைக்கும் பாக்கலா என்றாள் ,அப்புறம் உனக்கு படிப்பு செலவு ஹாஸ்டல் செலவு எல்லாம் எப்படி என்றான் .அப்பா தரேன்னு சொல்வார் ஆனா நான் வேணாம்னு சொல்லிட்டேன் எங்க முத்தாச்சி பேர்ல 8 வீடும் ஒரு பெரிய கம்பலேக்சும் இருக்கு அதோட வாடகை எனக்கு வர மாதிரி என் முத்தாச்சி எழுதி வச்சதால என் செலவ அதுலே இப்ப வரைக்கும் பாத்துக்கிறேன் என்றாள் .

ஹ நேத்தே கேக்கனும்னு நினைச்சேன் அது யாரு முத்தாச்சி உன் பிரண்டா நேத்து நீ ஊசி போட்டப்ப கூட அம்மான்னு கத்தாம இப்படி தான் கத்துனா என்றான் .யே முத்தாச்சின்னா மலையாளத்துல பாட்டின்னு அர்த்தம் என்றாள் .ஒ நீ மலையாளில அத நான் மறந்தே போயிட்டேன் என்றான் .ஆமா நீ என்னையவே மறந்துட்ட இந்த 2 மாசமா என்று மனதிற்குள் நினைத்தாள் .பின் இசை முழங்க பெண்கள் எல்லாம் சிமியின் உடையை பின்னல் பிடித்து கொண்டு வர முன்னே சிறுமிகள் பூக்கொத்துகள் பிடித்து கொண்டே நடக்க சிமி அவள் அப்பாவின் கையை பிடித்து கொண்டு சிரித்தாவரே வந்தாள் .வரும் போது அவள் தோழிகளை எல்லாம் பார்த்து சைலண்டாக சிரித்து கொண்டே ஹாய் சொன்னால் .ஸ்வாதியையும் பார்த்து சிரித்தாள் .சுவாதி பதிலுக்கு சிரித்தாள் .

மேடையில் ராக்கி சிரித்தாவரு நின்று கொண்டு இருந்தான் .பின் சிமி அவனுக்கு எதிரே போயி நின்றாள் .இருவரும் ஒருவரை ஒருவர் காதலோடும் நேசத்தோடும் பார்த்து கொண்டனர் ,நடுவில் பாதர் நின்று ஏதோ ஏதோ வாசித்து விட்டு உனக்கு சிமிய உன் பொண்டாட்டியா ஏத்துக்க சம்மதமா என கேட்க அவன் சம்மதம் என்றான் .இதே போல் அவளிடமும் கேட்க அவள் சம்மதம் என்றாள் சிரித்து கொண்டே .நான் உங்கள் இருவரையும் அந்த இறைவன் சாட்சியாக உங்கள் இருவரையும் கணவன் மனைவியாக அறிவிக்கிறேன் ok you may kiss the bride என்று பாதர் சொன்ன பின் ராக்கி சிமியின் கன்னங்களில் இரு பக்கமும் முத்தமிட்டான் .

இதை எல்லாம் பார்த்து கொண்டு இருந்த விக்கி மற்றும் சுவாதியின் மனங்களில் ராக்கியும் சிமியும் இருந்த இடத்தில தங்களை வைத்து நினைத்து பார்த்து ஏங்கினார் .விக்கிக்கு ராக்கி இடத்தில அவன் நின்று கொண்டு இருக்க எதிரே சுவாதி நிற்க பாதர் ok you may kiss the bride என்று சொன்ன உடன் அவன் சுவாதியின் கன்னத்தில் முத்தம் கொடுக்கமால் ஸ்ட்ரைட் ஆக உதட்டில் கொடுப்பது போல நினைத்து பார்த்து மெல்ல சிரித்தான் ,பின் அவனுக்கு திரும்பி சுவாதியை பார்க்க வேண்டும் போல இருந்தது ஆனால் முடியவில்லை .அதே தான் சுவாதியும் சரியாக இந்நேரம் மேடையை பார்க்கமால் இவனை பார்த்தால் இவன் புரிஞ்சுக்கிருவான் அது வேண்டாம் என்று கைகளை பிசைந்து அடக்கி கொண்டாள் .அவளுக்கு கண்ணிற் வருவது போல இருந்தது அதையும் அடக்கி கொண்டாள் .

பின் திருமணம் முடிந்தது .கொஞ்சம் கொஞ்சமாக எல்லாரும் வெளியே சென்றார்கள் ,சுவாதி எந்திரிக்க பார்த்தாள் ,இரு எல்லாரும் போன பிறகு போவோம் இல்லாட்டி இடிச்சு விட்டுருவானுக என்றான் .ஆமா இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல ஐயோ விக்கி எனக்கு உன்னையே கல்யாணம் பண்ணனும்னு எல்லாம் ஆச இல்லடா ஆனா உன் கூடவெ இப்ப இருக்க மாதிரி ஒரு ரூம் மெட்டா கடைசி வரைக்கும் இருக்கணும் போல இருக்கு .ஆனா என்னால முடியல அட்லிஸ்ட் ஒரு 3 மாசமாச்சும் இருக்காலம்ன்னு பாத்தா

சண்ட போட்டு இப்பவே போக வைக்கிரியெடா ப்ளிஸ் என்னைய இருக்க வைடா என்று அவன் அந்த பக்கம் திரும்பி எல்லாரும் போகிறர்களா என பார்த்து கொண்டு இருக்கும் போது சுவாதி மனதில் நினைத்தாள் .

ஓகே ஓரளவு கூட்டம் போயிடுச்சு சோ லெட்ஸ் மூவ் ….. Idhu Nanban Kadhal Tamil Kamakathaikal

தொடரும்

Leave a Comment