நண்பனின் முன்னால் காதலி – 45 (Tamil Kamakathaikal - Nanbanin Munnal Kadhali 45)

Tamil Kamakathaikal – என்னடி நீ மூனு மாசத்துக்கு முன்னாடி சொன்னதையே இன்னும் சொல்லி கிட்டு இருக்க இன்னும் நீ மாறலையா என்றாள் அஞ்சலி .ஆமா நான் என் மனசுல இருக்கறத தான் சொல்றேன் என்றாள் சுவாதி .என்னடி சொல்ற உண்மையிலே உனக்கு அவன் மேல எந்த பிலிங்கும் வரலையா என்று கேட்டாள் அஞ்சலி .உண்மையாதான் சொல்றேன் எனக்கு அவன் மேல எந்த பிலிங்கும் வரல என்றாள் சுவாதி .

யே கேக்குறேன்னு தப்பா எடுத்துக்காத நீ இன்னும் டேவிட நினைச்சு கிட்டு இருக்கியா என்றாள்

சீ அவன ஏன் நான் இன்னும் நினைச்சு கிட்டு இருக்கேன் அது ஏன் எல்லாரும் இந்த கேள்வியவே கேக்குறிங்க என்று கடுப்போடு கேட்டாள் .அப்படின்னா உனக்கு இவன பிடிச்சு இருக்கணுமே என்றாள் அஞ்சலி .எனக்கு இவன்னு இல்ல எவனையுமே பிடிக்கலன்னு எத்தன தடவ சொல்றது என்றாள் சுவாதி .சரி நான் கேக்குற கேள்விக்கு உன் மனச தொட்டு உண்மைய சொல்லு நீ டேவிட மறந்துட்டியா உனக்கு உண்மைலே விக்னேஷ் மேல எந்த பிளிங்கும் இல்லையா என்றாள் .

சுவாதி சிறிது வினாடிகள் அமைதியாக இருந்து விட்டு நான் டேவிட் எப்பயோ மறந்துட்டேன் ஆனா விக்கி விக்கி என்று சொல்ல முடியாமல் திணறி கொண்டு சோ என்று தன் தலையில் கை வைத்து கண்ணை மூடினாள் .என்னடி விக்கிய பிடிச்சு இருக்கா என்றாள் அஞ்சலி .தெரியல சில நேரம் அவன பிடிச்சு இருக்கு சில நேரம் அவன சுத்தமா பிடிக்கல சில நேரம் அப்படி ஒருத்தன் இருக்கிறதையே மறந்துறேன் சில நேரம் என்னனே சொல்ல தெரியல என்றாள் .

சரி உனக்கு இருக்க குழப்பத்த விடு அவன் எதுவும் உன்கிட்ட சொன்னான்னா என்றாள் அஞ்சலி .அவன் என்ன சொன்னான் நான் வந்ததுல இருந்து அவனால யாரையும் போட முடியலன்னு ஓயாம என்னையே பிடிச்சு திட்டுனான் .நான் போயி தொலடான்னு ஒரு நாள் கை அடிச்சு விட்டேன் அவனுக்கு என்றாள் .என்னது என்று ஆச்சரியத்தோடு கேட்டாள் அஞ்சலி .அப்ப பிடிக்கமாயா அவன் கூட செக்ஸ் வச்ச என்றாள் .

அது செக்ஸ் இல்லக்கா லைட்டா என்று இழுத்தாள் .சரி எதோ ஓண்ணு பிடிக்கமாயா பண்ண என்றாள் .ஆமா பிடிக்காம தான் பண்ணேன் அவன் ரொம்ப நாளா செக்ஸ் பண்ண முடியலையேன்னு கத்துனான் வேற வழி இல்லாம அவன அடக்க பண்ண வேண்டியாதா போச்சு என்றாள் சுவாதி ,அப்ப இப்ப டெயிலி ரெண்டு பேருக்கும் நடுவுல செக்ஸ் ஓடிகிட்டு இருக்குதா என்றாள் அஞ்சலி

இல்ல அது ஓரூ நாள் மட்டும் வேற வழி இல்லாம நடந்துச்சு என்றாள் சுவாதி .சரி அத பண்ணதுக்கு அப்புறம் உங்க ஆள் கிட்ட எதுவும் chenges பாத்தியா என்றாள் .அப்படி எல்லாம் ஒன்னும் பாக்கலா அவன் எப்பயும் போல தான் இருக்கான் என்றாள் சுவாதி .ஏன் சுவாதி பேசாம நீதான் அவன் கிட்ட பேசி சமாதனம் பண்ணி கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தானே என்றாள் அஞ்சலி .எதுக்கு என்றாள் சுவாதி .உனக்காக இல்லாட்டியும் உன் வயித்துல வளர குழந்தைக்கு அப்பா வேணாமா என்றாள் அஞ்சலி ,

அதலாம் ஒன்னும் வேணாம் நான் இருக்கேன்ல என் குழந்தைக்கு என்றாள் சுவாதி .வளந்து உன் குழந்தை அப்பா எங்கன்னு கேட்டுச்சுன்னா என்ன பண்ணுவ என்றாள் அஞ்சலி .சிம்பிள் உங்க அப்பாவுக்கும் எனக்கும் விவாகரத்து ஆகிடுச்சு அப்படின்னு சொல்லவென் என்றாள் .உன்னையே என்று அஞ்சலி கோபமாக ஏதோ சொல்ல வரும் போது அக்கா போதும் வேற எதாச்சும் பேசுவோம் அக்கா எனக்கு இத பத்தி பேச பிடிக்கல என்றாள் சுவாதி .

சரிடி கடைசியா இத பத்தி ஒன்னே ஒன்னு கேக்குறேன் பதில் சொல்லு என்றாள் அஞ்சலி .சரி கேட்டு தொலைங்க என்றாள் கடுப்போடு .ஒரு வேல அவன் உன்ன பிடிச்சு இருக்குன்னு சொன்னா நீ என்ன பண்ணுவ என்ன பதில் சொல்லுவ என்றாள் அஞ்சலி .உடனே சுவாதி வராத சிரிப்பை வர வைத்து கொண்டு சிரித்தாள் யாரு விக்கி என்னையே பிடிச்சு இருக்குன்னு வேற சொல்வானா என்று சொல்லி சிரித்தாள் .

சிரிக்காம பதில் சொல்லுடி என்றாள் அஞ்சலி .ம்ம் சொல்வான் என்னையே ஒரே ஒரு தடவ ஒக்க பிடிச்சு இருக்குன்னு வேணும்னா சொல்வான் இல்ல அதுவும் சொல்ல மாட்டான் ஏன்னா ஏற்கனவே என்னையே ஒன்னுக்கு மூனு தடவ ஒத்து முடிச்சுட்டான் அதுனால அத கூட என் கிட்ட சொல்ல மாட்டான் .அவன பொறுத்த வரைக்கும் பொண்ணுக கூட படுக்க தான் பிடிக்கும் .ஒரு பொண்ணோட கூட வாழ எல்லாம் பிடிக்காது என்றாள் சுவாதி .சரி அதையும் மீறி உன்னைய பிடிச்சு இருக்குன்னு சொல்லிட்டா என்று அஞ்சலி மீண்டும் கேட்டாள் .அப்படி ஒரு வேல அவன் சொன்னா பாப்போம் என்றாள் சுவாதி .

சொல்றா சொல்லு ஏன் இத்தன நாளா என்னைய வந்து பாக்கள என்று அங்கு வளைகாப்பு விசேசம் எல்லாம் முடிந்து எல்லாரும் போன பின் விக்கி மட்டும் மணி வீட்டில் இருக்க அவனை பார்த்து வள்ளி இந்த கேள்விய கேக்க விக்கி என்ன சொல்வது என்று தெரியாமால் யோசித்து கொண்டு இருந்தான் .அது வந்து சிஸ் வொர்க் லோட் அதிகம் லாஸ்ட் திரி மாந்த்சா அதான் உன்னையே பாக்க முடியல என்றான் .அப்படியா என்று வள்ளி சொல்லி விட்டு உள்ளே எல்லாவற்றையும் சுத்தம் பண்ணி கொண்டு இருக்கும் மணியிடம் கேட்டாள்

ஏங்க உங்க கம்பெனில இந்த 3 மாசமா வேல அதிகமா என்றாள் .அதானே பாத்தேன் இந்த புத்திசாலி உடனே நம்ப மாட்டா எதையும் என்று விக்கி மனதிற்குள் நினைத்தான் .இல்லையே எப்பயும் இருக்க வொர்க் தான் என்றான் மணி .இந்த ஓட்ட வாயன் அதுக்கு மேல என்று மணியை மனதிற்குள்ளே திட்டினான் .வள்ளி மீண்டும் விக்கியை முறைத்து பார்த்தாள் .ஹ சிஸ் அப்படி எல்லாம் முறைச்சு பாக்காத நிஜமாவே எனக்கு வொர்க் நிறைய இருந்துச்சு அது மணிக்கு தெரியாது என்றான் .

அதலாம் கிடையாது உன் பிரதர் ஏன் வரலன்னு எனக்கு தெரியும் என்றான் மணி .ஐயோ ஆரம்பிச்சுட்டான்டா டேய் நீ எதையுமே ஸ்ட்ரைட சொல்ல மாட்டியா ஏண்டா எப்ப பேசுனாலும் சஸ்பென்ஸ் வச்சே பேசுற என்று நினைத்தான் விக்கி .சொல்லுங்க ஏன் வரலன்னு என்றாள் வள்ளி .ஏன் வரலன்னா அவன் டேவிட நினைச்சு டெயிலி வருத்தப்பட்டு குடிக்கிறான் போல இல்ல டெயிலி பப்க்கு போயி ஏவ கூடாயச்சும் கூத்து அடிக்கிறான் போல அதான் டெயிலி ஆபிஸ்ல வந்து தூங்குரான் என்றான் .

அப்படியா என்றாள் வள்ளி சரி இதையே மேயின்டீன் பண்ணிக்குவோம் ஆமா அப்படிதான் என்றான் .உடனே ஐயோ டேய் விக்கி போதும்டா ஆட்டம் போட்டது எல்லாம் உனக்கு 31 வயசு ஆக போகுது அதனால சீக்கிரம் ஒரு கல்யாணம் பண்ணிகோடா என்றாள் வள்ளி .எதுக்கு உன் புருஷன் இப்ப வீட்ட சுத்தம் பண்ணவா என்று கிண்டல் அடித்தான் .டேய் அவரு என்ன எல்லா நாளுமா சுத்தம் பண்றாரு அவர் வாரிச நான் இப்ப என் வயித்ல சுமக்குறேன் அதுக்காக அவர் என் வேலைய பாக்குறாரு அது மட்டும் இல்லாம அவருக்கு இது பிடிச்சு இருக்காம் என்றாள் வள்ளி

அவன் மணியை பார்த்து அப்படியா என்றான் .ஆமாடா என்றான் மணி .சரி நீ பேச்ச மாத்ததா கல்யாணம் எப்ப பண்ண போற என்றாள் வள்ளி .நான் பல தடவ சொல்லிட்டேன் எனக்கு அதுல நம்பிக்கையும் இல்ல எனக்கு அது பிடிக்கவும் இல்ல என்றான் .டேய் உனக்காக இல்லாட்டியும் உங்க அப்பா அம்மாவுக்கு உன் மூலமா அவங்க வம்சம் தொடர வேணாமா என்றாள் வள்ளி .

அவங்களுக்கு தான் என் தம்பி இருக்கான்ல அவன் மூலமா அவங்க வம்சம் நல்லா வந்துகிரட்டும் என்றான் கடுப்போடு .

சரி எங்க அப்பா அம்மாவ விடு நீ என்ன இன்னைக்கு உங்க அப்பா அம்மாவ நினச்சு அழுத ஏன் என்றான் .ஏன்னா ஏன்டா ஒரு பொண்ணுக்கு வாழ்க்கைல முக்கியமான கட்டம் இது அப்ப அவங்க அப்பா அம்மா கூட இல்லாட்டி வருத்தப்பட மாட்டலா என்றாள் வள்ளி ,எனக்கு எல்லாம் என்னோட அப்பா அம்மா கூட இருந்ததாதான் வருத்தப்படுவேன் என்றான் விக்கி .போடா எனக்கு எவளவு வருத்தமா போச்சு தெரியுமா என்றாள் வள்ளி .

சரி உங்க அப்பா அம்மாவுக்கு போன் போட்டு வர சொல்லிருக்க வேண்டியது தானே என்றான் விக்கி .நம்ம என்ன சென்னைலையே இருக்கோம் போன் பண்ண உடனே வரர்துக்கு என்றாள் வள்ளி .ட்ரைன் புக் பண்ணி இருக்க வேண்டியது தானே என்றான் விக்கி .அது இப்ப பெஸ்டிவல் சமயம்ல அதுனால டிக்கெட் 3 மாசத்துக்கு முன்னாடியே புக் பண்ணனுமா அது மட்டும் இல்லாம அவங்க வயசனாவங்க 3 நாள் ட்ரைன் ஜார்னி அவங்களுக்கு ஒத்து வராது என்றாள் வள்ளி .

சரி இந்த சுவாதி எங்கதாண்டா போனா என்றாள் வள்ளி .யே சும்மா சும்மா என் கிட்டயே ஏன் அந்த கேள்விய கேக்குறிங்க நான் என்ன அவள கில்லி விஜய் மாதிரி என் வீட்ட்லையா ஒளிச்சு வச்சு இருக்கேன் .நானே அவளால மூனு வருஷ நட்பு போயிடுச்சேன்னு அவ மேல கடுப்புல இருக்கேன் என்று விக்கி கடுப்போடு சொன்னான் .சரி சரி அவள பத்தி கேக்கல நீ கடுப்பாகாத என்றாள் .சரி அத விடு எனக்கு பயன் தான் பிறக்கும்ன்னு நான் சொல்றேன் இவரு பொண்ணுதான் பிறக்கும்னு சொல்றாரு நீ என்ன சொல்ற என்றாள் வள்ளி .

எந்த குழந்தை பிறந்தா என்ன சந்தோசமா இருக்க வேண்டியது தானே என்றான் விக்கி ,அதுக்கு இல்லடா பயன் பிறந்தா பேர் வைக்கிற உரிமை எனக்கு இருக்கு பொண்ணு பிறந்தா பேர் வைக்க போறது அவரு என்றாள் வள்ளி .சரி நீ என்ன பேர் வைக்க போற அவன் என்ன பேர் வைக்க போறான் என்றான் விக்கி .நான் எங்க அப்பா பேர் முருகேசென்ன்னு வைப்பேன் .ஆனா அவரு செல்வி பிரியான்னு அவங்க அம்மா பேர் வைப்பாராம் .அவங்க அம்மா பேரு ரொம்ப மார்டனா இருக்கு என்றான் விக்கி .

செல்விங்கிறது மட்டும் தான் அவங்க அம்மா பேரு ப்ரியாங்கிறது அவரோட முத லவ்வர் பேராம் ரெண்டையும் சேர்த்து வைக்க போறாராம் பாத்தியா எவளவு கொழுப்புன்னு என்றாள் .ஏண்டா மணி என்றான் விக்கி .டேய் அது ஒன்னும் இல்லடா என்று மழுப்பினான் .டேய் அவர விடு நான் ஏன் எனக்கு ஆம்பிள பிள்ள வேணும்னு நினைக்கிறேன் தெரியுமா என்றாள் .ஏன் நீயும் உன் முத லவ்வர் பேர வைக்க போறியா என்று கிண்டல் அடித்தான் .

டேய் அதுக்கு இல்லடா எனக்கு ஆம்பிள பிள்ள பொறந்தா அத உன் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வச்சு நம்ம வருங்காலத்துல சொந்த காரங்களா ஆகிர்லாம் என்றாள் .அங்கிட்டு போ நீ எப்பயுமே நட்க்காததையே பேசுவ என்றான் விக்கி .ஏண்டா நீ பொண்ணு கொடுக்க மாட்டியா என்றாள் வள்ளி .ஆமா இப்பதான் என் பொண்ணு வீட்ல 25 வயசாகி இருக்கு உன் பயணக்கு பொண்ணு கேட்டு வந்து இருக்க பாரு ஏன் இப்படி என்றான் .

அது சரி உனக்கு எந்த குழந்தை பிடிக்கும் என கேட்டாள் வள்ளி .எனக்கு எந்த குழந்தையும் பிடிக்காது அண்ட் ரொம்ப நேரமாச்சு நான் கிளம்புறேன் என்றான் விக்கி .யே லேட் ஆச்சுன்ன இங்கயே படுத்து எந்திருச்சு காலைல போ என்றான் மணி .ஆமாடா என்றாள் வள்ளி .முந்தி மாதிரினா இருந்துடாலம் இப்ப சுவாதி தனியா இருக்கா என்று நினைத்து கொண்டு இருக்கட்டும் எனக்கு வீட்ல ஒரு சின்ன ஆபிஸ் வொர்க் இருக்கு நான் அத பாத்துட்டு தான் தூங்க முடியும் அதனால நான் கிளம்புறேன் .நீ பாத்து இரு என்று வள்ளியை பார்த்து சொல்லி விட்டு மணியிடமும் சொல்லி விட்டு கிளம்பினான் .

பின் காரில் போகும் போது வள்ளி கேட்ட வார்த்தை அவன் மனதில் ஒலித்தது .உனக்கு எந்த குழந்தை பிடிக்கும் .இதே வார்த்தையை விக்கி முன்பு ஒரு முறை வேறு சூல்னிலையில் வேறு ஒரு பெண்ணிடம் கேட்டு இருக்கிறான் . Nanban Thozhi Tamil Kamakathaikal

தொடரும்

Leave a Comment