மகிழ் வதனி – 3 (Tamil Hot Sex Stories - Magizhvathini - 3)

This story is part of the மகிழ் வதனி series

    Sunni Oombum Tamil Hot Sex Stories – ”உஷ்.. சூ..!! என்ன இளவரசே.. இது..? விடுங்கள்.. யாராவது வரக்கூடும்..!!” மெல்லிய சினுங்கலுடன்.. அவளது அழகிய.. சுழி கொண்ட நாபிக்கமலத்தை வருடிய என் விரல்களை… அங்கிருந்து அப்புறப் படுத்தினாள் மகிழ்வதனி.

    ”யார்.. வருவார்கள்..?” நிலவுப் பேரொளியில் அவள் பூ மேனி.. பொன்னில் வார்த்த.. பொற்சிலையென பிரகாசிக்க.. அவள் மீது கொண்ட காதலால்.. நான் உன்மத்தம் கொண்டிருந்தேன்.
    என் திருமேனியால்.. அவள் பூ மேனியை.. மேவிப் புணர்ந்திட.. என் ஆண்மை ஏக்கம் கொண்டிருந்தது.

    ”யார் வேண்டுமானாலும் வருவார்கள்..!! ஏன்.. முதலில் உங்கள் தங்கைதான்.. என்னைத் தேடிக்கொண்டு வருவாள்..!! உங்களை விடவும்.. உங்கள் தங்கை என்னை அதிகம் விரும்புகிறாள்..!! என்னை விட்டு ஒரு நொடிகூட பிரிந்து இருப்பதில்லை..!! நல்லவேளை…அவள் ஒரு பெண்ணாக பிறந்தாள்… ஆணாகப் பிறந்திருந்தால்.. என்னாவது என் நிலமை..!!” என்றாள்.
    அவளது கிள்ளை மொழி.. சிலேடைப் பேச்சில் இருவரும் நகைத்தோம். அந்த நகைப்பின் இடையில் நான் .. அவளை அணைக்கத் தவறவில்லை..!

    ”என்னாகும்.. உன் நிலமை..?? ஒரே அரண்மனையில்.. இரண்டு இளவரசர்களுடன்…” நான் முடிக்கும் முன்…..

    ”அய்யோ… ச்சீய்..!! என்ன உளறுகிறீர்கள்..?” என்றாள். தட்டென தன் உடம்பை விறைத்து.

    ” ஏன்.. என்ன உளறிவிட்டேன் இப்போது..? ஒரே அரண்மனையில் இரண்டு இளவரசர்களுடன்.. நீ…”

    ”ம்..ம்ம்.. நான்..??” என் முகம் ஏறிட்டாள்.

    ”ஒரு இளவரசனை நீ காதலனாகவும்.. இன்னோர் இளவரசனை.. மகனாகவும் பாவிக்கலாமே.. என்று சொல்ல வந்தேன்..! அது ஒரு குற்றமா..??” என் ஒரு கரத்தை அவள் கொங்கைமீது…மெண்மையாகப் பட வைத்தேன்.

    ”போங்கள்.. பேச்சிலும் வல்லவர்தான் நீங்கள்..! நான் போகிறேன்..!!” என் கரத்தை நகர்த்தி விட்டு.. என்னிடமிருந்து போலிக் கோபத்துடன் விலக முற்பட்டாள்.

    ”காதலுக்கு அழகு.. விலகி விலகிப் போவதல்ல.. என் கண்மணியே..! இணை பிரியாத அன்றில்களாக எப்போதும்…..” சட்டென அவள் கரங்களை எடுத்து என் முகத்தில் பதித்தேன்.

    ”நீங்கள் மோசக்காரர்தான்..!! வாய்ப்பேச்சில்.. மிகவும் வல்லவர்.. என்பது நன்றாக தெரிகிறது..!! விடுங்கள் என்னை.. நான் போகிறேன்..!!” அவள் சினுங்கல் அதிகமானது.

    ”ஆஹா.. இதைச் சொல்லிப் போகத்தான் திரும்பி வந்தாயோ.. தேவி..??” அவளது வலக்கரத்தை என் உதட்டில் பதித்து.. அதில் அழுத்தமாக ஒரு முத்தம் கொடுத்தேன்.

    ”நீங்கள் குறும்பு செய்யாவிட்டால்…. உங்களுடனேயே இருக்கத்தான் விரும்புகிறேன்..! ஆனால்.. தாங்கள்தான்…நான் கொஞ்சம் ஏமாந்தாலும்…” என் முத்தம் அவள் பெண்மைக்குள்ளும்.. அதிர்வலைகளைக் கிளப்பும்.

    ”சரி.. சரி.. உன்னிடம் இப்போது நான் குறும்பு ஒன்றும் வைத்துக் கொள்வதில்லை.. என்று வாக்குறுதி அளிக்கிறேன்.. போதுமா..?”என நான் சொன்னேன்.

    ”இப்போது என்னால்..??”

    ”பொல்லாத சந்தேகம்..? இப்போது என்றால்… இந்த இடத்தில்.. இங்கே… இந்த நொடியில்… என்று பொருள்..!!’

    ” அதாவது.. நாம் இங்கிருந்து போகும்வரை..??” மிகவும் சமயோஜிதமாகத்தான் இருக்கிறாள் கள்ளி..!
    ஆனால் அந்த் கள்ளியையும் கவிழ்ப்பவன்தானே.. கள்வன்..!!

    ”சரி..அப்படியே ஆகட்டும்..!!”

    ”அய்யோடி.. இப்போதுதான்.. என் நெஞ்சுக்கு நிம்மதி..!!” என தன் மார்பில் கை வைத்துச் சொன்னாள்.

    ”எங்கே.. அந்த நெஞ்சை நானும்.. சற்று…” என் கையை அவள் கொங்கைமீது வைக்க முயல..

    தட்டென என் கரத்தைத் தட்டிவிட்டால்.
    ”ஹ்ம்ம்.. என்ன ஒரு பொல்லாத்தனம்..? ச்சி.. தங்களைக் காண வரும்போதெல்லாம்.. எப்போதும் என்னுடன் மெய்க்காவல் படையை வைத்துக் கொள்ள வேண்டும்..! அப்போதான்.. தாங்கள் ஒழுக்கமானவராக இருப்பீர்களா..!!”

    ”மெய்க்காவல் படையை துணைக்கு வைத்துக் கொண்டு புரியும் செயல் காதல் ஆகாது.. என் கட்டிக்கரும்பே..!!” என நான் அவளைக் கொஞ்ச முயன்ற நேரம்…..
    மகிழ்வதனி சொன்னது போல…என் தங்கை மகிழ்வதனியைத் தேடிக்கொண்டு மேன்மாடத்திற்கு வந்துவிட்டாள்..!!
    ”இரண்டு பேரும் இங்கே என்ன செய்கிறீர்கள்.. அண்ணா..?” என் தங்கை கேட்க…

    மகிழ்வதனி முந்திக்கொண்டு சொன்னாள்.
    ”உன் அண்ணா.. தனிமையை நாடி வந்து.. அமைதியை விரும்புகிறாராம்..! விழா மண்டபத்து கொண்டாட்டங்களில் அவர் மனம் லயிக்கவில்லையாம்..! அதோ தெரிகிறதே.. தூரத்து நிலா.. அதைக் கண்டு அவரது மனம் ஆனந்தமடைகிறதாம்..! அதுதான்…நானும் அவர் மோன லயத்தைக் களைக்க முயன்று கொண்டிருந்தேன்..! நல்லவேளை.. நீ இங்கு வந்தாய்.. எனக்குத் துணையாக..!”

    ” ஆம்.. தேவி..! என் அண்ணாவுக்கு.. இளம்பிராயம் முதலே.. அந்த நிலா மீது ஏனோ.. அவ்வளவு காதல்..!! நிலா உதயமாகும் நேரம் எல்லாம்.. என் அண்ணா.. மேன் மாடத்தில்தான் தனித்திருப்பார்..!! அந்த நேரத்தில் அவரை யார் தொந்தரவு செய்தாலும்.. அவருக்கு பிடிக்காது..!!” என.. தன் பங்குக்கு.. என்னைப் பற்றித் தம்பட்டம் அடித்தாள் என் தங்கை.. அலைக்குமரி..!!

    இப்படி இரண்டு வாயாடிப் பெண்கள் இருக்குமிடத்தில்.. எந்த ஆண்மகனுக்குத்தான்.. காதல் உண்ர்வு தழைத்தோங்கும்..??
    அதன்பிறகு.. நான் அதிகம் பேசாமல்.. மகிழ்வதனியின்.. மேனி அழகை.. நிலவொளியில் என்னால் ரசிக்க மட்டுமே முடிந்தது..!!

    இரவு….!!
    அரண்மனை நந்தவனத்தில் நான் தனியாக உலாவிக்கொண்டிருந்தேன்.
    பலவகை மலர்களும்.. இரவில் பூத்துக்குலுங்க.. மலர்களின் சுகந்த மணதில் என் மனம் மயங்கியிருந்தது.
    இளந்தென்றலின்.. இதமான தாலாட்டில் என் மேனி சிலிர்த்துக் கொண்டிருந்தது..!
    வானத்து நிலவு இப்போது நடுவானில் இருந்தது..! நிலா பெரிய வட்டமாக இல்லை.. இப்போது..!
    உதயமான போது இருந்ததிலிருந்து.. பாதி நிலவு இளைத்து விட்டது போல.. சின்ன வட்டமாகக் காணப்பட்டது..! அதில் களங்கமும் இப்போது சேர்ந்து கொண்டிருந்தது..!
    தூரத்தில் தாரகைகள் எல்லாம்.. அழகழகாய் கண் சிமிட்டிக்கொண்டிருந்தன..!!

    சிறிது நேர உலாவலுக்குப் பின்.. பனித்துளி படர்ந்த.. நுனிப்புல்மீது.. உட்கார்ந்து.. கரங்களால் தடவிப் பார்த்து.. உள்ளங்கையில் படர்ந்த ஈரத்தைத் துடைத்துக் கொண்டு.. மெதுவாகப் பின்னால் சாய்ந்து மல்லாந்து படுத்தேன்.!
    ஒரு வித மோன லயிப்பில்.. வானத்தையும்.. அதனடியில் காணப்படும்.. வான மண்டலக்காட்சிகளையும்.. ரசித்துக் கொண்டிருந்த என்மேல்.. திடுமென எதுவோ ஒன்று வந்து விழுந்தது..!
    ‘என்ன அது..?’
    திடுக்கிட்டு.. பின்.. நிலவொளியில் தெரிந்த அதைக் கயிலெடுத்தேன்.
    அது ஒரு பூச்செண்டு..!!

    ‘ஆ… இது எப்படி.. என்மேல்..? யார்..? எங்கிருந்து..?’ படுத்தவாக்கிலேயே.. சுற்றிலும் என் பார்வையை ஓட்டினேன்.
    சற்றுத் தள்ளி.. பூச்செடி மறைவில் இருந்து.. அந்த மெலிதான அசைவு தெரிந்தது..! கூடவே.. நந்தவனப் பூக்களின் வாசணை மிகுந்த நறுமணங்களையும் கடந்து.. வந்த.. அந்த புனுகு பூனை வாசணை…??
    அது.. என் அன்புக்கரியவளின்.. பூ மேனி வாசணையல்லவா..!!

    மகிழ்வதனி.. என்னைக் காண வந்திருக்கிறாள் என்கிற.. உணர்வே.. என்னை மிகவும் களிப்படையச் செய்தது.!

    எதையும் நான் அறியாதவன் போல.. மீண்டும் மல்லாந்து படுத்து.. வானத்தை நோக்கினேன்.
    சிறிது நேரத்தில் மீண்டும் ஒரு பூச்செண்டு காற்றில் பறந்து வந்து என் மேல் விழுந்தது.
    அதை எடுத்து முகர்ந்தவாறு..
    ”விளையாடியது போதும்..!! மரியாதையாக என்னிடம் வந்து விடு.. மோகினிப்பெண்ணே..!! நீ யாருடன் விளையாடுகிறாய்.. என்று தெரியாமல் விளையாடிக் கொண்டிருக்கிறாய்..!!” என்றேன்.

    செடி மறைவில் இருந்து..
    ‘க்ளுக் ‘ கென அவளது சிருங்காரச் சிரிப்பொலி கேட்டது.
    ”யாருடன் விளையாடுகிறதாம்.. இந்த மோகினிப் பெண்..??”

    ”தெரிந்து கொள்ள ஆவலா.. மோகினியே..?”

    ”ஆமாம்..!!”

    ”சரி.. கேட்டுக்கொள்..! நான் உதய சந்திரன்.. என்.. உயிரில் கலந்த.. அன்புக் காதலியின் பெயர் மகிழ்வதனி..!! மகிழ்வதனி என்கிற பெயரைக் கேட்டு.. அவளை நீ.. மெல்லினம் படைத்தவள் என்று எண்ணி விடாதே..!! அவள் பார்க்கத்தான்.. பூ போல இருப்பாள்..!! பழக்கத்தில் அவள் ஒரு ராட்சசி.. மனதைக் கொள்ளை கொண்டு விடுவாள்..!! பேச்சில் அவள் ஒரு அரக்கி.. மனதை நார் நாராக கிழித்து விடுவாள்..!! கோபத்தில அவள் ஒரு பத்ரகாளி.. ருத்ரதாண்டவமே ஆடி விடுவாள்..!! அகில உலகத்தையும் காத்தருளும்.. உமை மணாளனாகிய.. அந்த சிவ பெருமானே.. அவளைக் கண்டால் அஞ்சிவிடுவார்.. அவ்வளவு கோபக்காரி அவள்..!! அவளது ஆருயிர்க் காதலனான.. என்னுடன் சாதாரன ஒரு இரவு மோகினிப்பெண் விளையாடுகிறாள என்று தெரிந்தால்… அவ்வளவுதான்.. உன் நிலமை..!!” என நான்.. அளந்து விட்டேன்.

    இப்படிச் சொன்னால் எந்தக் காதலிக்குத்தான் கோபம் வராது..?
    வந்தது…!!
    தொடர்ந்து நான்கைந்து பூச்செண்டுகள் என்மேல் வேகமாக வந்து விழுந்த வண்ணமிருந்தது..!!

    ”இங்கிருந்து.. நீ கோபப்படாமல் போய்விடு மோகினிப் பிசாசே..! பொருமையில்தான் அவள் பூமாதேவி.. அவளுக்கு கோபம் என்ற ஒன்று வந்துவிட்டதோ..?? அவ்வளவுதான்..!! தரை தொடும் உன் பத்தடிக்கூந்தலில் ஒற்றை மயிர்கூட மிஞ்சாது..!! பிறகு மொட்டைத் தலையுடன் உலா வரும் உன்னை எவரும் சீந்தக்கூட மாட்டார்கள்..!!ஓடிவிடு இங்கிருந்து..!!” என்றேன்.

    அதற்கு மேலும்.. அவளால் பொருமை காக்க முடியவில்லை. செடி மறைவில் இருந்து.. வேகமாக மூச்சு வாங்கிக்கொண்டு என்னிடம் வந்தாள்.!

    நான் கண்களை மூடிக்கொண்டு மேலும் சொன்னேன்.
    ”நான் இவ்வளவு சொல்லியும் கேட்காமல்.. என் அருகில் வேறு வந்து விட்டாயா..?? அப்படியானால்.. நீ மொட்டைத் தலை மோகினியாகத்தான் அலையயப் போகிறாய்..!! எதற்கும்.. உன்னை ஒருமுறை.. அழகிய மோகினித் தோற்றத்தில் பார்த்து விடுகிறேன்..! அதற்கு பிறகு.. உன்னைக் காணச் சகிக்காது..!! நீ அவ்வளவு கொடூரமாக இருப்பாய்..!!” என்று என் மூடிய இமைகளைத் திறந்து பார்த்தேன்.

    அப்போதுதான்.. அவளைப் பார்ப்பது போல.. சடக்கென எழுந்து உட்கார்ந்து..
    ”ஓஓ.. என் மகிழ்வதனியா..?? வா தேவி..!! இப்போதுதான்.. சற்று முன்.. இங்கு ஒரு மோகினிப்பிசாசு வந்து என்மீது மலர்ச்செண்டை வீசி விளையாடிக் கொண்டிருந்தது..! உன்னைப் பார்த்ததும் அது பறந்து ஓடி விட்டது போல் இருக்கிறது..!! ஏய்ய்.. மோகினிப் பிசாசே.. எங்கேயாவது இருக்கிறாயா..?? அப்படி எங்காவது ஒளிந்து கொண்டிருந்தால்.. ஓடிவிடு இங்கிருந்து..!! இதோ.. நான் சொன்ன.. என் இதய ராணி வந்து விட்டாள்..! அவள் கண்ணில் பட்டு விடாதே..!!” என்றேன்.

    ”மோகினிப்பிசாசிடம் என்னைப் பற்றி ஏதோ சொன்னதாகச் சொன்னீர்களே..??” என்னை நெருங்கி நின்றாள்.

    ”ஆமாம்..!! உட்கார்..!!” புல் தரையில் தட்டினேன்.

    ”இருக்கட்டும்..!! அந்த மோகினி பிசாசிடம் என்ன சொன்னீர்கள் என்று சொல்லுங்கள் முதலில்..!!” அவள் குரலில் உஷ்ணம தெரிந்தது.

    நான் அவளை.. அன்னாந்து பார்த்து… வலது கரத்தின் ஒற்றை விரலை உயர்த்திச் சொன்னேன்.
    ”உண்மையைச் சொன்னேன்..!!”

    இடுப்பில் கைகளை வைத்துக் கொண்டு நிலவொளியில் என்னை முறைத்தாள்.
    ”அது என்ன.. வலது கரத்தின் ஒற்றை விரலை உயர்த்தி… சுழற்றி…??”

    ”ஓ.. அதுவா..?? அது ஒன்றும் இல்லை.. மகிழ்வதனி..!! ‘சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த’ என்கிற ஒரு நடிகர்.. பல நூற்றாண்டுகளுக்குப் பின்.. ஒரு திரைப்படத்தில் இப்படித்தான்.. வலது கரத்தை உயர்த்தி…ஒற்றை விரலைச் சுழற்றி.. வசனம் பேசி.. ரசிகர்களை மகிழ்விப்பார் என்று.. இப்போதுதான் இங்கு.. மல்லாந்து படுத்துக் கொண்டு… வானத்தைப் பார்த்து.. வான சாஸ்திரம் சொல்வதை யோக நிஷ்டையில் உணர்ந்து கொண்டிருந்தேன்..!!” என்றேன்..!!

    அவள் எவ்வளவு கடுப்பாகியிருந்தால்…
    ‘ணங்ங்..’ கென்று என் மண்டையில் ஒரு கொட்டு வைத்திருப்பாள் என்று.. பார்த்துக் கொள்ளுங்களேன்……!!!!!! Kunju Sappum Tamil Hot Sex Stories

    -தொடரும்……..!!!!!!

    Leave a Comment