பியார் பிரேமா காதல்! (Pyar Prama Kathal)

பியார் பிரேமா காதல் !

வணக்கம் நண்பர்களே நான் உங்கள் தமிழ் எல்லாரும் எப்படி இருக்கீங்க என்னோட கதைகளுக்கு நீங்கள் தர ஆதரவுக்கு உங்கள் அனைவருக்கும் நன்றி என்னுடைய நன்றிகள் பல.

கதைய படிச்சுட்டு உங்களுடைய கருத்துக்களை என்னுடைய மெயில் ஐடி [email protected] அல்லது ஹங்கவுட் தெரிவியுங்கள் .

இந்தக்கதையில் பொதுவாக காதல மேம்பட்டிருக்கும் காதலும் காமமும் வேண்டும் என்பவர்களின் கதையைப் படிக்கலாம் காமம் மட்டுமே வேண்டும் என்பவர்கள் தயவுசெய்து கதையை படித்து விட்டு என்னை திட்டாதீர்கள்

சரி வாங்க கதைக்கு போலாம்…

நான் தமிழ் நான் ஒரு இளங்கலை பொறியாளர் பட்டதாரி நான் இளங்கலை படிக்கும் பொழுது என் நண்பர்களுடன் இனிமையாக சுற்றி அந்த காலம் மீண்டும் வராத அந்த காலம் என் கல்லூரி பயணம் மிக சிறப்பாக சென்று கொண்டிருந்த தருணங்கள் என் வாழ்க்கையை கல்லூரி பயணம் முடியும் தருணம் வந்தது.

என் கல்லூரியை சேர்ந்த ஒரு மாணவி அவர் யாரென்றே எனக்குத் தெரியாத காலம் அது நான் என் கல்லூரி படிப்பை முடித்து சென்னையில் வேலைக்கு சேர்ந்த பொழுது என் நண்பன் மூலமாக என் தேவதை எனக்கு அறிமுகமானார அவள் பெயர் பிரேமா பெயர் பெயருக்கு ஏற்றார் போல் மிகவும் அழகான பெண்.

பிரேமா என் கல்லூரியில் வேறு பகுதியில் பயின்ற கோயம்புத்தூர் சேர்ந்த தமிழ் பெண்.

அவளுடன் என்னுடன் முதல் நட்பானது என் நண்பனுடன் சேர்ந்து செல்லும் பொழுது ஏற்பட்டது அப்படியே எங்கள் நட்பு வந்து தொடர்ந்தது அவளுடன் ஞாயிற்றுக்கிழமைகளில் திரையரங்குகள் செல்வது கடற்கரைக்குச் செல்வது நண்பர்களுடன் நேரத்தை செலவழிப்பது மால்களுக்கு செல்வது பர்சேஸ் பண்ணுவது என்ற நாட்கள் சென்றது .

எங்கள் நட்பு அழகான ஒரு பயணமாக தொடர்ந்தது என்னை அறியாமலேயே அவள் என் நெஞ்சில் புகுந்து காதல் ராணியாக அமர்ந்தாள். என்னை அவள் மிக அன்பாகவும் நான் இன்னும் எண்ணங்களை ஆள் புரிந்து கொண்டு அதற்கு இணங்க எனக்கே தெரியாமல் எனக்குத் தேவையானவற்றை செய்த தருணங்கள் என் தேவதை அவள் என்று நான் உணர்ந்த தருணம் அது.

என் காதலை வெளிப்படுத்த சரியான நேரத்தில் பார்த்து காத்துக் கொண்டிருந்தேன் என் விடுமுறை நாட்களில் அவளது அலுவலகத்தில் கொண்டு சென்று விடுவது மீண்டும் அவள் தங்கியிருக்கும் விடுதிக்கு அழைத்து வந்து விடுவது இரவு நேர உணவு என்று எங்க நட்பு காதலாகவே மாறிக் கொண்டிருந்த காலம் அது.

அவன் அவள் நண்பர்களுடன் எங்கு சென்றாலும் என்னையும் அழைத்துச் செல்வார் என்னை அவள் பிரித்துப் பார்க்கவே இயலாத ஒரு நிலையில் அவளும் இயங்கிக் கொண்டிருந்த தருணம் அது எங்கள் நட்பு காதலாக மாறியது என்று நான் உணர்வதற்கும் அவள் உணர்வதற்கும் சரியாக இருந்திருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை பொழுது மாலை நேரம் சரியாக ஏழு மணி வெண்ணிற ஆடையில் என்னுடன் அமர்ந்து கடற்கரையில் அவள் பேசிக் கொண்டிருந்த தருணம் என்னையும் அறியாமல் என் காதலை நான் அவளிடம் வெளிப்படுத்தினேன் அவள் முக பாவனைகளை நான் பார்த்த பொழுது அவள் இருந்த ஆனந்தம் எனக்கு தெரிந்தது.

ஆனால் அவளோ அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் சிறிது நேரம் தேவைப்படுவதாக கூறி என்னை அவள் விடுதியில் விட சொன்னாள் அவள் உடுத்தி வந்த அந்த உடைகளின் அழகில் என் கண்கள் அவளை மறக்கவே முடியாத நிலையில் தூக்கம் இல்லாமல் தவித்த அந்த இரவு என்னால் இன்றும் சொல்லி மீளா ஒரு காதல் காவியம் அது .

இப்படியே அந்த இரவைக் கடந்து காலை பொழுதை சந்தித்து என் காதல் எண்ணங்களுடன் அவள் என்ன கூறுவதோ எப்பொழுது கூறுவார் என்று அவளது தொலைபேசி மணி ஓசை காக காத்துக் கொண்டிருந்த என் தொலைபேசி அவள் மணி ஓசையைக் கேட்டு நான் ஹலோ சொல்லுங்க என கூறியபொழுது.

இன்னைக்கு எனக்கு வேலைக்கு போக பிடிக்கலை வாங்க எங்காவது வெளியே போலாமா என்று கேட்ட அந்த நொடி என் மனதிற்குள் ஆயிரம் சிறகுகள் ரெக்கை கட்டி பறந்தது. நானும் சிறிது நேரத்தில் கிளம்பி அவள் சொன்ன இடத்தை சென்று அடைந்து அவளை என் இருசக்கர வாகனத்தில் அமர்த்தி எங்கு செல்லலாம் என்று கேட்டபொழுது ஏதாவது ஒரு அழகான அமைதியான இடத்திற்கு செல்லுமாறு கூறினார்.

நாங்கள் ஒரு பூங்காவை தேர்ந்தெடுத்து அங்கு செல்ல முடிவெடுத்து அங்கு சென்றோம் ஒரு நாளில் நண்பர்களாக இருந்த நாங்கள் காதலர்களாக மாறிய தருணம் அது அவள் வெட்கப்பட்டு கொண்டு தலையை குனிந்து கொண்டு என்னிடம் பேச யோசித்த வெட்கப்பட்ட அந்த நிமிடம் இன்றும் என் கண்களில் மறையாத சுவடுகளாய்.

அவள் என்னிடம் கேட்ட அந்தக் கேள்விகள் இன்றும் என்னிடம் என் மனதில் இன்றும் கேட்டுக் கொண்டேதான் இருக்கிறது நீ .

என்னை நன்றாகப் பார்த்துக் கொள்வாயா !
நான் உனக்கு எவ்வாறு இருக்க வேண்டும்! என்று நினைக்கிறாய் .

நாம் இருவரும் கடைசி வரை இந்த காதலுடன் பயணிப்போம என்ற அவளது கேள்விகள் என்னை இன்றும் ஆட்கொண்டு வசிக்கின்றன.

இது அனைத்தும் உனக்கே தெரியும் என்று சொல்லி நான் முடிப்பதற்குள் லவ் யூ மாமா என்று சொல்லி அவள் வார்த்தைகள் என் காதில் தேன் இசையாக இன்னும் ஒலிக்கின்றன நாங்கள் நட்பை கடத்து காதலர்களாக மாறி அன்றுமுதல் இவ்வுலகத்தில் உலாவர ஆரம்பித்தோம்.

எங்களுடன் சேர்ந்து இந்த காதல் மிகவும் அழகாக எங்களை அதன் பயணத்தின் பாதையில் பல பொக்கிஷங்களை கொடுத்து கூட்டி சென்றது .

அவளில்லாமல் நானில்லை நானில்லாமல் அவளில்லை என்று தருணங்களை அது உருவாக்கியது இது மாயை என்ற எண்ணம் எனக்கு அப்பொழுது வரவில்லை .

(நான் காதலை மாயை என்று கூறுவதற்கு பல்லாயிரக்கணக்கான காரணங்கள் இருக்கின்றன அதில் ஒன்றுதான் இருவரும் இணைவோம் என்ற கேள்வி)

அவள் இல்லாத ஒரு தருணங்களையும் என்னால் கடக்க இயலவில்லை என்னுடைய நேரங்களை அவளுடன் செலவழிக்க ஆரம்பித்தேன் இப்படியே 3 மாதங்கள் சென்றது எனக்குள் இருந்த காமதேவன் தான் எனக்கு இருந்த ஆசையை அவளிடம் கூறினேன்.

என்ன பெரிதாக இருந்து விடப் போகிறது முதலில் அவள் தரும் ஒவ்வொரு முத்தமும் பேராசைதான் அப்படிதான் என் ஆசையை வெளிப்படுத்தினேன் உன் செவ்விதழ்கள் இருந்து எனக்கு ஒரு முத்தம் தருவாயா காதலியே என்று நான் கேட்ட அந்த வார்த்தையில் அவள் வெட்கம் கொண்டு நெளிந்தா தருணம் மிகவும் அழக.

இது எப்படியோ அவளை சமாளிக்க வைத்து அந்த முத்தத்தின் பெறுவதற்கு நான் பட்ட கஷ்டங்கள் எனக்கே தெரியும் அந்த முத்தங்களை அவள் அன்புடன் என் நெற்றியில் முத்தம் கொடுத்தபொழுது நான் விண்ணுலகில் பறந்த அந்த தருணம் என்றும் என் நினைவலைகளை என் மனதில் சுழன்று கொண்டே இருக்கின்றன .

முன்னாள் என் இருக்கைகளில் அமர்ந்து அவள் என் பின் இருக்கையில் அமர்ந்து யாரோ ஒரு பெண் போல் வருவது மாறி அவள் இருபக்கமும் கால்களை போட்டு என் பின்னால் என் முதுகில் சாய்ந்து என் காதலியாக வந்து அந்த தருணம் சொல்ல முடியாத அழகிய ஓவியம் அது எங்கள் நெருக்கம் ஆரம்பித்த பொழுது என் காமதேவன் ஆட்கொண்டான்.

இருவரும் நட்பு காதல் உளவியல் ஆகிய கட்டங்களைத் தாண்டி உணர்வுகளுடன் பொருந்திய நாட்கள் அது என் உணர்வுகளை நான் வெளிப்படுத்திய தருணங்கள் அவர்களுக்கே தெரியும் நான் சுவைத்து இனிய தேன் அவளுடைய இதழ்களில் தேன் தான்.

நான் வண்டாய் மாறி அவள் இதழ்களை சுவைத்து அந்த தருணங்கள் மீண்டும் கிடைக்குமோ இறைவா கிடைக்காது என்று தெரிந்தும் கேட்பது தவறுதான் .

மெல்ல காதல் காமத்தை நோக்கி நகர்ந்த பொழுது அவர்களின் அவளிடமிருந்து நான் பெறும் ஒவ்வொரு முத்தமும் என்னிடமிருந்து அவள் பெறும் ஒவ்வொரு முத்தமும் ஆனந்தமாய் சென்றுகொண்டிருந்த தருணங்கள் நாங்கள் பயணித்த மின் தொடர் வண்டிகள் எங்கள் காதலை இன்றும் நினைவுகளாய் கொண்டிருக்கின்றன.

விடுமுறை நாட்களில் எங்கு செல்கிறோம் என்று தெரியாமல் 10 ரூபாய் மின் விசை வண்டிகளின் டிக்கெட்டுகளை வாங்கிக் கொண்டு அமர்ந்த அவளுடன் பேசிக்கொண்டே சென்ற அந்த தருணங்கள் இன்றும் நினைவுகளாய் என் நெஞ்சில் பதிந்து இருக்கின்றன.

கடற்கரைக்கு நண்பர்களாய் சென்ற நாங்கள் இன்று வரை சென்று அவளை என் தோளில் சாய்த்து மெல்ல அவளின் நெற்றியில் ஒரு முத்தம் பதித்து ஆனந்தமாய் நாங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தைகளும் எங்கள் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தைத் எங்களுக்குள் நகர்த்தியது.

நாம் எப்பொழுது திருமணம் செய்து கொள்ளப் போகிறோம் என்ற எண்ணங்கள் எங்கள் இருவர் மனதிலும் ஓடியது அவள் அதைக் கேட்டே விட்டார். மாமா என்னை எப்ப தான் கல்யாணம் பண்ணிக்க போற என்று கேட்ட அந்த தருணம் என் காதுகளில் புதுவிதமான இசையை அவர் கூறுவது என்று தெரியவில்லை இளையராஜாவின் இசையை விட இது மிகப்பெரிய இசை என்று எண்ணிய தருணங்கள்.

நான் அவளைக் கட்டி அணைத்து அவன் நெற்றியில் முத்தமிட்டேன் மிக விரைவில் நாம் இருவரும் திருமண கோலத்தில் சந்திப்போம் என் வருங்கால மனைவியை என்று நான் கூறிய வார்த்தைகள் அவள் நெஞ்சில் தீயாய் பதிந்தது. என்னவளை பற்றி இன்னும் விரிவாக கூற வேண்டுமென்றால் அவள் மிகவும் தைரியசாலியான பெண்ணாகவும் மிக அன்பானவள் ஆகும் இயற்கை அழகுடன் கனிந்த இதயத்துடன் கூடிய தேவதையாகவே வலம்வந்தார்

எங்கள் காதல் முதல் கட்டத்தை தாண்டி இரண்டாம் கட்டத்தை நோக்கி பயணித்து அடுத்தது மெல்ல அவள் இதழ்களை மட்டும் தீண்டிக் கொண்டிருந்த என் இதழ்கள் அவள் கண்கள் காதுகள் மூக்கு வாய் என்று அவள் முக பகுதி அனைத்தையும் பிரிந்தது இது காதலா காமமா என்று புரியாது அந்த பொழுது அவள் என் பின்னால் அமர்ந்து என்னை இறுக்கி அணைத்துக் கொண்டு வரும்பொழுது .

அவள் பின் கலசங்கள் என் முதுகில் அழுந்தும் போதும் நான் பட்ட சுகவேதனை சொல்லின் இல்லாதது என்னை அவள் இறுக அணைத்து வரும் பொழுது என் காமதேவன் முறித்து கொண்டு அதை நான் வெளிக்காட்டாமல் என் காதலை காட்டிக்கொண்டு தருணங்கள் மிகவும் சோகமானது .

எப்படியோ ஒரு வழியாக என் காமதேவன் என்னவென்றால் நட்பு காதலைத் தாண்டி முதல் முறையாக காமத்தை உணர்ந்த அந்த நிமிடம் மெல்ல முன்னேறி அவள் கலசங்களை தொடும் காலம் வந்தது.

ஒரு நாள் இரவு நேர பயணத்தின் போது அவளின் பின் அருகில் அமர்ந்து வரும்பொழுது நாங்கள் கடற்கரையோரமாக சென்று கொண்டிருந்த அந்த தருணத்தின் பொழுது அவள் பெண்மையின் கலசங்களை நான் தொட்டுப் பார்க்க ஆசைப்பட்டு அதை அவளிடம் கூறினேன். அவள் என்ன மாமா தான் தப்பு என்று கூறினாலே தவிர அவள் என் முதுகை விட்டு நகர்ந்து செல்லவில்லை நான் என் வாகனத்தை செலுத்தி கொண்டு என் ஒரு கையால் அவளது பெண்மையின் கலசங்களை மெல்ல தொட்டுப்பார்த்து அந்த தருணம்.

எனக்குள் இவ்வளவு மின்சாரம் பாயும் என்று தெரியாத அந்த தருணம் நான் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அந்த மின்சார தாக்குதலில் என் ரத்தங்கள் சுண்டி இழுக்க பட்டன அவளும் அவள் பெண்மையை உணர்ந்த தருணம் அது எங்கள் காதலைத் தாண்டி காமம் அன்றே உங்களுக்குள் உதித்தது அன்று முதல் அவளுடன் நான் பயணிக்கும் இரவு நேரம் காதல் பயணங்கள் காம பயணங்கள் ஆகவே ஆரம்பித்தன.

மெல்ல அவள் பெண் கலசங்களை அமுக்கி பிசைந்து அவளின் முதுகில் அவள் கலசங்கள் பதியும் பகுதியும் ஒவ்வொரு நிமிடமும் நான் காதலைத் தாண்டி தாண்டி காமவயப்பட்ட என்றே கூறவேண்டும் அவள் அவள் பெண்மையை மறந்து உண்மையான அன்பை என்னிடம் எதிர்பார்த்து அந்த காமத்தை அவள் அன்பாக அழகாக ரசித்த தருணம்.

அது மெல்ல மெல்ல எங்கள் காமன் அவள் உள்ளாடைக்குள் செல்வது வரை சென்றது யார் பார்க்கிறார்கள் எவர் பார்க்கிறார்கள் என்று தெரியாத அந்த தருணங்கள் சாலைகளில் நாங்கள் வாகனங்களில் பயணிக்கும் பொழுது இரவு நேரங்களில் என் கைகள் அவள் ஆடைகளுக்குள் சென்று அவள் உள்ளாடைகளுடன் அவள் கலசங்களை பிசைந்து விளையாட ஆரம்பித்தன .

எங்கள் காமம் முன்னேறியது மெல்ல மெல்ல அவல் கலசங்களை பிசைந்து அதை நீந்தி அவள் கலச கொம்புகளையும் மெல்லத் திருகி விளையாடுவது போன்ற செயல்களால் அவள் பெண்மையை உணர்ந்தால் அந்த பெண்மை என்னை ஆட்கொள்ள அவள் பெண்மையை நான் உணர்த்திக் கொண்டு இருந்தேன் என் காதல் காமம் அனைத்தும் எல்லை மீறிக் கொண்டே போன நாட்கள் அது .

இவரு ஒரு நாள் விடுமுறையில் நாங்கள் கடற்கரை செல்லும் போது இவ்வாறு நான் செய்த லீலைகள் இல்லாமல் பெண்ணை மென்மையாக தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிய நேரத்தில் நாங்கள் தண்ணீர் சங்கமிக்கும் காதல் கடற்கரையில் அமர்ந்து முத்தங்களை பறிமாறிக் கொண்டே கட்டி அணைத்து பேசிக் கொண்டிருந்த தருணம்.

இல்லை என் கைகளை அவள் இடைகளுக்கு மெல்ல அவள் பெண்மையை தொட்டு பார்க்க துடித்த அந்த தருணம் அவள் என் கைகளை தடுத்து இது தவறா என்று கேட்டபொழுது நான் கண்கள் இல்லை என்று சொன்ன. அந்த தருணம் மெல்ல என் கையை அவள் அவள் பெண்மைக்குள் செல்ல அனுமதித்த அந்த தருணம் சொல்லவே குடியாக முடியாத வார்த்தைகளால் வர்ணிக்க முடியாமல் என்மனம் எனக்குள் பட படுத்தாலும் என் கைகள் மெல்ல நடுங்கினாலும்.

என் கைகள் மெல்ல மெல்ல அவள் உடைகளை தடவி அவள் தொப்புள் குழியில் என் விரலை அவள் முளைகளை அழுத்தி பிசைந்தேன் காமபோதையில் இருக்கும். அந்த தருணம் என் கைகள் அவள் பெண்மையை பற்றியது அவள் பெண்மையை உணர்ந்து அவள் தண்ணீரை வடித்து இருந்த அந்த தருணம் மெல்ல என் கைகள் அவள் அந்த அமிர்தத்தில் உரிய சென்று சென்று அவள் பெண்மையை அடைந்த தருணம் பாய்ந்த மின்சாரம் அவள் காட்டிய அசைவுகள் இன்றும் என் கண் முன்னே நின்று கொண்டிருக்கின்றனர்.

முதல் முறை ஒரு பெண்ணின் பெண்மையை வருடுவது எனக்குள் புதிதான காம அனுபவம் அவளுக்கும் புதிதானதே அவள் எதிர்பார்க்காத அந்த தருணங்கள் என் கைவிரல்கள் மெல்ல அவள் பெண்மையை நீவி விளையாடி. அவள் பெண்மையின் மேல் இருக்கும் சிறிய முடிகளை மெல்ல சீண்டி அதை மேல் தோலை பிடித்து இழுத்து விளையாடி அந்த தருணங்கள் அவர் கவலையை மறந்து என் தோளில் சாய்ந்து அதை உணர்வுபூர்வமாக உணர்ச்சிபூர்வமாக ரசித்த தருணம் அது.

முதல்ல சுய நினைவு திரும்பி அவளாய் இந்த பொது இடத்தில் தான் பார்த்து விடுவார்கள் என்று பயந்து அந்த ஆசையை கட்டுப்படுத்திக் கொண்டு என் கைகளை வெளியே எடுத்து விட்டு என்னை இறுக்கி அணைத்து. என் இதழ்களில் முத்தம் பதித்து லவ் யூ மாமா என்று கூறிய அந்த தருணம் என்றும் என் நினைவுகளில் நீங்காத கிளர்ச்சிகளை கிளம்பி வருகின்றன. எங்க காதல் இப்படியே நட்பு காதல் இது இரண்டையும் தாண்டி காமத்திற்கும் பயணித்துக் கொண்டிருந்த அந்த தருணம் என்றும் என்றும் என்றுமே மறையாத அந்த தருணம்.

காதலைத் தாண்டி அதில் பயணித்த காமத்தை முழுமையாக அனுபவிக்க வில்லை ஆனால் எங்கள் காமலீலைகளை எங்களை முழுமையாக அனுபவிக்க வைத்தது என்னை பொருத்தவரை முழுமையான காமத்திற்கு அடித்தளமே காமத்தின் உடல் தீண்டல்கள் தான் தீண்டல் இல்லாத காமம் வெறும் காட்டாற்று வெள்ளம் போல்.

என்னை பொறுத்தவரை காமம் என்பது நீரோடை போல் வற்றாமல் ஓடிக் கொண்டே இருக்க வேண்டுமே தவிர காட்டாற்று வெள்ளம் போல் ஓடி உடனே மறைந்து விடக்கூடாது. இப்படியே எங்கள் காதலும் நீண்டது எங்கள் காமமும் நீண்டது ஒரு புதன் கிழமை விடுமுறை நாட்கள் அன்று நாங்கள் பாண்டிச்சேரி செல்ல திட்டமிட்டோம் காதலுக்காக காமத்திற்காக இல்லை.

என் காதலி பார்க்கவேண்டும் என்று சொல்லியே இடத்தை பார்ப்பதற்காக காதலுடனும் காமத்துடனும் எங்கள் பயணம் அன்று அழகாக அமைந்தது. மெல்ல அவள் என் கைகளை பிடித்து என் முதுகில் தலைசாய்த்து இல்லை என்னுடன் பேசிக்கொண்டே வந்தஅந்த மூன்று மணி நேரப் பயணம் நான் பாண்டிச்சேரி அடைவதற்குள் என் காமத்தை அடைந்த அந்த தருணம் மிகவும் அழகானது எங்கள் காமம் காதல் இரண்டும் ஒருசேர பயணித்த அந்த தருணம் .

மெல்ல பாண்டிச்சேரியில் அவள் பார்க்க வேண்டும் என்று சொல்லி அந்த கடற்கரையை அடைந்து அவளுடன் நான் கைகோர்த்து அந்த கடற்கரை மணலில் நடந்து அந்த தருணங்கள் இன்றும் எனக்குள் இனிமையாகவே பயணிக்கின்றன. நினைவலைகள் காம பயணம் தொடர்ந்து அன்று முழுவதும் பாண்டிச்சேரியை சுத்தி எங்கள் காதல் நினைவுகளை அங்கும் பதித்து விட்டு மெல்ல உணவகம் சென்று. இரவு நேர ஒளிவிளக்கு எங்கள் இரவு நேர உணவைத் தின்றுவிட்டு ஆரம்பித்ததும் அன்றுதான் எங்கள் காதல் மென்மேலும் வளர்ச்சி அடைந்து வெற்றி வெற்றிபெற்ற தருணம் என்று நாங்கள் நினைத்த பொழுது .

இரண்டு வருடங்களுக்குப் பின் எங்களுக்குள் வந்தது முதல் பிரச்சனை அவளது தந்தை அவளுக்கு வரன் தேடும் படலத்தை ஆரம்பித்திருந்தார் அன்று இரவு அவளுக்கு அவளது தொலைபேசி அழைப்பு மூலமாக வந்த தகவலின் மூலம். அவள் மிகவும் மனச் சோர்வடைந்து என்னிடம் இரவு முழுவதும் அழுது புலம்பிய அந்த நினைவுகள் எப்பொழுதும் என்றும் நீங்கா நினைவலைகளை என் நெஞ்சில் புதைந்து இருக்கின்றன .

எங்கள் இருவர் வீடுகளிலும் எங்கள் காதலை நாங்கள் தெரியப்படுத்தினோம் என்னுடைய வீட்டில் என் காதலை பெற்றோர்கள் ஏற்றுக் கொண்டனர். ஆனால் என் தேவதையின் வீட்டில் இயல்பாக நடக்கவில்லை மாறாக அவர் சென்னையிலிருந்து அவளது வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார் என் காதலை முறித்துக் கொள்ள சொல்லி அவள் தந்தை அவளை வற்புறுத்தினார்.

என்னுடன் அவளது பேச்சு சிறிது சிறிதாக குறைக்கப்பட்டன ஆனால் எங்களது இருவரும் நினைவுகளும் எங்கள் காதலை நினைத்து தினமும் என் படுக்கையறை தலையணைகள் நனைந்து கொண்டே இருந்தன அவளும் அவளின் காதலும் வழிப்படுத்தி தலையணையை தாண்டி என் மனதிற்கும் புரியும் தருணங்கள் வந்தன.

அவள் தந்தையுடன் பேசி இறுதியாக ஒரு நாள் சென்னை வருவதாக அவள் என்னிடம் தெரிவித்தார் அவள் பணிபுரிந்த கம்பெனியில் சில வேலைகள் இருப்பதாக கூறி சென்னைக்கு ஒரு மூன்று நாள் பயணமாக வருவதாக அவள் குறுஞ்செய்தி எனக்கு ஒன்றை அனுப்பினார்.

அந்த குறுஞ்செய்தி என்னை மிகவும் சந்தோஷத்தில் ஆழ்த்தியது ஆனால் அந்த சந்தோஷம் கிடைக்காது என்று எனக்கு அப்பொழுது தெரியாது நான் அவளை எவ்வாறு ஆவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் துடித்துக் கொண்டிருந்த. அந்த நாட்கள் சென்னை வரும்வரை எனது எண்ணங்கள் அவளை நினைத்துக் கொண்டே இருந்தனர் அவளும் ஒரு வழியாகச் சென்னை வந்து சேர்ந்தார் ஆனால் அவள் தங்கும் விடுதியில் தங்க வில்லை மாறாக அவளது சொந்தக்காரர் ஒருவர் வீட்டில் தங்க வைக்கப்பட்டார்.

இதன் பின்பு எங்கள் காதலும் காமமும் என்ன ஆகியது என்று அடுத்த பாகத்தில் உங்களுக்கு சொல்கிறேன் நண்பர்களே இது முழுமையான காதல் உண்மையான கதை இதில் எண்ணிலும் என்னவளும். இணைந்து காதலும் காமத்துடன் பயணித்த நாட்கள் தான் இந்த கதை என்னுடைய காதலை அனைவரும் ஏற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன் காதல் இல்லாமல் காமம் இல்லை வெறும் காமம் மட்டும் காதல் ஆகாது என்பதே என்னுடைய எண்ணம் .

அடுத்த பாகத்தில் உங்களை காமத்துடன் சந்திக்கின்றேன் சரி சாரி நண்பர்களே என்னுடைய காதல் சோகத்தில் என்னுடைய தேவதை அளவுகளை கூட சொல்ல நான் மறந்து விட்டேன் என் காமதேவதை என் காதல் தேவதை என் தோழி பிரேமா 34 -28 – 32 என்ற அழகான சிலை போல் ஐந்தடி இரண்டு அங்குலத்தில் இருக்கும். தேவதை நான் அவளை எப்பொழுது அதிகமாக சிவப்பு நிற உடை அணிய சொல்லி இவை சிவப்பு நிற உடையில் என் தேவதையை கண்ட அந்த நாட்கள் இன்னும் என் கண்ணுக்குள்ளே கண்ணீரில் மிதந்து கொண்டிருக்கின்றன.

காமத்துடன் விரைவில் வருகிறேன்.

கதைய படிச்சுட்டு உங்களுடைய கருத்துக்களை என்னுடைய மெயில் ஐடி [email protected] அல்லது ஹங்கவுட் தெரிவியுங்கள்.

Leave a Comment