ஊரு திருவிழா போன அப்போ அங்க பாத்த அந்த பொண்ணு (Ooru Thiruvizha Pona Apo)

வணக்கம் நண்பர்களே எல்லாரும் நல்ல இருக்கீங்க னு நினைக்குறேன். நா ரொம்ப நல்லா இருக்கேன்.

இன்னைக்கு உங்களுக்கு ஒரு ஸ்டோரி கொண்டு வந்து இருக்கேன்.

ஊரு திருவிழா போன அப்போ அங்க பாத்த அந்த பொண்ணு.

யாரையும் அவுங்களோட அனுமதி இல்லாம அணுகாதீங்க. எப்போயும் ரெண்டு பேருக்குமே அந்த ஈர்ப்பு இருந்ததன் அந்த உறவு நல்ல இருக்கும்.

வாங்க ஸ்டோரி உள்ள போகலாம்.

நா சரண். ஊரு திருவிழாவுக்கு போறேன் ஊருக்கு. நைட் தன் எனக்கு பஸ். நா ஈவினிங் ரெடி ஆகுவிட்டேன். அப்ரோ நைட் பொய் பஸ் ஏறினேன். காலைல பொய் ஓஊர்ல விட்டாங்க. வீட்டுக்கு பொய் குளிச்சிட்டு கோவில் கு போகலாம் கிளம்பிட்டேன். ஒரே கூட்டம் கோவில் ல. சேரி னு பொய் ந ஒரு மரத்துக்கு கீழ நின்னுக்குட்டேன். என்னோட ஊருல இருக்க பசங்க கூட ஜாலி பேசிக்கிட்டிட்டு இங்க அங்க னு போயிடு இருந்தோம்.

அப்ரோ சாப்பாடு போடுற இடத்துக்கு கூப்பிட்டாங்க. ஆள குறையுது வாங்க பா னு. சேரி னு அங்க பொய் சாப்பாடு போட போனோம். வரவங்களுக்கு எல்லாருக்கும் சாப்பாடு பூட்டுக்குட்டு இருந்தோம்.

ஒரு கூட்டம் வந்தது டக்குனு. ஒரு முப்பது பெரு இருந்தாங்க. சேரி னு எல்லாரையும் ஒக்கார சொல்லிட்டு சாப்பாடு போட்டோம். அஆம்பளைங்க பொம்பளைங்க அப்ரோ சின்ன வயசு பொண்ணுங்க எல்லாருமே இருந்தாங்க. அதுல ந சாப்பாடு பூட்டுக்குட்டு இருக்கும் போது ந தாக்கு டக்குனு பூட்டுக்குட்டு போய்ட்டேய் இருந்தேன். வேணுமா வேணுமா னு கெய்டுக்குத்தேய்.

டக்குனு ந கெய்கும்பிது எந்த ஒரு சத்தம் இல்ல. என்ன னு நிமிந்து பாத்தேன். என்னையே பாத்துக்கிட்டு ஒண்ணுமே சொல்லலாமா இருந்த அந்த பொண்ணு. வேணுமா னு கெய்ட்டேன் மறுபடியும். ஒரு சிரிப்பு சிரிச்ச. செமயா இருந்துச்சு. சாறி கட்டிக்கிட்டு அழகா இருந்தா.

பின்னாடி சாம்பார் போடுறவன் போ போ னு சொல்லிக்குத்தேய் வந்தான். சேரி னு நானும் போய்ட்டேன். அங்க போயிடு அவளை பாத்தேன். சாப்புடாம என்னையே பாத்துக்குட்டு இருந்தா. அட என்னடா இது னு. எனக்கு உள்ள ஒரு மாறி இடுச்சு.

வாஷ் பண்ண வருவா அப்ரோ என்ன னு கெய்ப்போம் னு நா அங்க பொய் தண்ணி வரும் இடத்திற்கு பக்கத்துல போய்ட்டேன். வந்தா நா கிட்ட போயிடு உங்க பெரு என்ன னு கேட்டேன். ரம்யா னு சொன்ன சொல்லிட்டு மறுபடியும் சிரிச்சா.

அந்த சிரிப்பு தான். எனக்கு அவ யாரு னு தெரியாது எந்த ஊருனு தெரியாது. ஆனா அந்த சிரிப்பு அவ்ளோ புடிச்சி இருந்துச்சு.

அப்ரோ அவ போய்ட்டா எங்க னு தெர்ல. ந சாப்பாடு போடா போய்ட்டேன். அப்ரோ சாய்ந்தரமா பொய் தேடுனேன். எங்கயாச்சும் இக்கால னு. ஆளே காணோம்.

சேரி னு வீட்டுக்கு போய்ட்டேன். நைட் லாம் தூக்கமே வரல. இதுவரைக்கும் அந்த மாறி வாஸ்க்கைல நடந்ததேய இல்ல திடீர் னு நடக்கவேய ஒரு மாறி நல்ல இருந்துச்சு.

அவ நம்மகிட்ட பேசுவாலா ? நம்மள புடிக்கும்? நம்ம கூட இருபோனாலா ? என்ன என்னமோ ஓஓஓடுது மனசுக்குல்ள்ள. சேரி னு தூங்கிட்டேன்.

அதுத்த நாலா போறோம் எல்லாரும் கோவில் கு. சாமி லாம் கும்புட்டுட்டு அவளை தேடுனேன். எங்கயும் கானோ.

என்னோட தம்பி கூட வந்து இருந்தான். கடைல இது வேணும் அது வேணும் னு கெய்டுக்குத்தேய் இருந்தான். சேரி னு பொய் வாங்கலாம் னு போனேன்.

பக்கத்துல பாத்தா ரம்யா. வளையல் வாங்கிகிட்டு இருந்தார். அடேடே. என்னடா இவை சாரி கட்டுன இவ்ளோ அழகா இருக்காளே னு நெனச்சிக்கிட்டேன். டக்குனு ஒரு ப்பார்வை பாத்து சிரிச்சா.

எப்பப்பப என்ன ஒரு அழகு. இந்த சான்ஸ் விட்ட அப்ரோ இவளை எங்க பொய் தேடுறது னு. கிட்ட பொய் உன் கூட பேசணும் னு சொன்னேன். அவ டக்குனு பாத்து. என் கிட்டயா னு கேய்ட்ட. நா ஆமா னு சொன்னே. சாய்ந்தரம் கூத்து மேடைக்கு பின்னாடி வா னு சொன்ன. அவ்ளோதான் செம ஜாலி எனக்கு.

அப்பிடியே தம்பிய கூட்டிகிட்டு போய்ட்டேன் வீட்டுக்கு. ஒரு நல்ல குளியலை போட்டுட்டி. ஒக்காந்துக்குட்டு இருந்தேன். அப்ரோ அவ சொன்ன மணி இடுச்சு. ந அப்பிடியே கூத்து மேடைக்கு போனேன். பின்னாடி பொய் உக்காந்தேன். வரல. கொஞ்சம் நேரம் ஆனா அப்ரோ. வந்த பாரு ஒரு மாடர்ன் டிரஸ் பூட்டுக்குட்டு. ஜீன்ஸ் பேண்ட் அப்ரோ மேல ஒரு டீ ஷர்ட். செமயா இருந்தா.

ஹாய் ரம்யா னு சொன்னே. அவளும் ஹ்ம்ம் னு சொன்ன. அழகா இருக்கீங்க னு சொன்னேன். மறுபடியும் அந்த சிரிப்பு. அவ அளவ சொல்லவேய் இல்லையே. அவ முன்னாடி. (34) இருக்கும். பின்னாடி (36) இருக்கும். ரொம்ப லாம் குண்டு இல்ல. அழகா இருந்தா.

எந்த ஊரு என்ன பண்றிங்க னு போர்மல் ஆ பேசிக்கிட்டு இருந்தேன். அப்ரோ அவளை கெய்ட்ட. உனுக்கு கல்யாணம் இருக்க னு. எனக்கு என்னது கல்யாணம் எனவுக்க னு இருந்துச்சு. இல்ல மா ஏன் அப்பிடி கெய்க்குற னு கெய்ட்டேன். இல்ல. புடிச்சி இருக்கு னு சொன்ன. எனக்கு ஐயோ னு இருந்துச்சு.

எனக்கு எப்பிடின்னா. சும்மலாம் நேரம் பூக்குறதுக்கு லாம் காதல் பண்ண கூடாது. பண்ண ரெண்டு பெரும் உணாம்யா இருக்கனும். அவளை பாத்ததும் எனக்கு அழகா இருக்க னு தூணுகிகு தான். இருந்தாலும் அவ எந்த மாறி மனசு இருக்குருவை னு எனக்கு தெரியாது ல. நா கெய்ட்டேன்.

என்ன உனுக்கு தெரியாது. உன்னையும் எனக்கு தெரியாது. எதை வச்சி என்ன புடிச்சி இருக்கு னு சொல்ற னு கெய்ட்டேன். ஆமா உன்ன பத்தி தெரியாது தான். என்னவோ புடிச்சி இருக்கு னு சொன்னார். நானும் சேரி ஓகே னு சொன்னேன்.

என்ன பத்தி தெரிஞ்சிகோ. உன்ன பதியும் நா தெரிஞ்சிக்குறேன். நமக்கு செட் ஆச்சுன்னா ஓகே னு சொன்னே. அதுக்கு அவ. கரெக்ட் தன் னு சொன்ன. அப்ரோ ரொம்ப பேரம் பேச முடியல. நேரம் இடுச்சு. அவ வீட்டுக்கு போகணும் னு போய்ட்டா. என்னோட நம்பர் வாங்கிகிட்டு போய்ட்டா. அவளே கால் பண்றேன் னு சொன்னா. நாஙும் ஓகே சல்னு சொல்லிட்டு. பதறாம போ னு சொல்லிட்டு கிளம்பிட்டேன்.

அப்ரோ அடுத்த நாள் காலைல மெசேஜ் வந்தது. ஹாய் னு. நாஙும் ஹே ரம்யா னு அனுப்புனேன்.

உன்னோட வாய்ஸ் கெய்கனும் போல இருக்கு. ஒரு வாய்ஸ் மெசேஜ் அனுப்பு னு சொன்னே. அவ அப்பறமா அனுப்புறேன் ன்னுசொன்ன. நாஙும் ஏதும் கெய்டுக்குல. சேரி ஓகே னு சொல்லிட்டேன். அப்ரோ பேசிக்கிட்டேய் இருந்தா. .

சாஜகாலம் இடுச்சு. எனக்கு எதையும் மறைக்க விருப்பம் இல்ல. சோ கெய்ட்டேன் அவ கிட்ட. உன்னோட ஒடம்பு பாக்க அழகா இருக்கு னு சொன்னே. என்ன சொல்ற னு கெய்ட்ட. உன்னோட ஒடம்பு அழகா இருக்கு னு சொன்னே. என்னடா இப்பிடிலாம் பேசுற னு கெய்ட்ட. என் என்ன னு கெய்ட்டேன் நா. அதா பத்தி லாம் பேசுற னு சொன்ன. இதுல என்ன இருக்கு.

எனக்கு புடிச்சி இருக்கு. நீயும் அழாக இருக்க னு சொன்னேன். அவ சேரி ஓகே nu சொன்ன. நா சொன்னேன். enuku எதையும் மிக விருப்பம் இல்ல.

ந இப்பிடியே அப்பிடியே இருந்தாதான் உனுக்கு என்ன புடிக்குதா இல்லையா னு நீயும் கண்டுபுக்க முடியும். நா எதையாச்சும் மறச்சிட்டு அப்ரோ பின்னாடி கஷ்டப்படுத்த நாம் விரும்பல. நீயும் ஓபன் ஆஅ இரு னு சொன்னே. சேரி nu சொன்னன. அப்பிடியே ஒரு மூணு மாசம் பூச்சு.

நா சென்னை கு வந்துட்டேன். வேளைக்கு. அவளும் இங்க சென்னை ல தன் வேளைக்கு போயிடு இருக்கிறதா சொன்ன. ஆனா நாங்க எங்கயும் பாதுகால. டக்குனு ஒரு நாள் எனக்கு கால் பண்ணிட்டு. எனக்கு கடற்கரை கு பொய்கனும் போல இருக்கு. கூட்டிகிட்டு பெரிய னு கெய்ட்ட. நாஙும் ஓகே. வர சனிக்கிழமை போவோம் னு சொன்னேன். சேரி ஓகே னு சொல்லிட்டா

நாங்க போனோம். அவளுக்கு மனசு சரி இல்ல னு சொன்ன. என்ன ஆச்சு னு நா கெய்ட்டேன். ஒரு மாறி தனியா இருக்க மாறும் இருக்கு. நா ரூம் ளையும் தனியா தன் இருக்கேன். உன் கூட போன் ல டெய்லி பேசுறேன். நீ என் கூட இருக்கணும் போல தூணுடகு னு சொன்னா. நா கெய்ட்டேன். அது எப்பிடி முடியும். நம்ம இன்னும் கல்யாணம் பண்ணல னு சொன்னேன்.

எனக்கு நீ என் கூட இருக்கனும். நம்ம இந்த தனியா தான இருக்கோம். நீ வா நம்ம ஒண்ணா இருக்கலா னு சொன்ன. எனக்கு என்னமோ சரியாவெய் பாடலை. எதுக்கு சொல்ற அப்பிடி னு தெர்ல.

ஏன் இப்பிடி சொல்ற னு கெய்ட்டேன் அவ கிட்ட. என்ன ஆச்சு னு. டக்குனு அழுகை ஸ்டார்ட் பண்ணிட்டா. ஐயோ ஏன் அழுவுற னு கெய்ட்டேன். என்னோட மேல சாஞ்சிகிட்டு. என்னால நீ இருக்காம தனியா இருக்க முடியல னு சொன்ன. என் கூடவெய் வந்துடு னு சொன்ன.

நானும் அப்ரோ ஒரு பத்து நாள் கழிச்சி. அவ கிட்ட கெய்ட்டேன் இதுலாங் சரிப்பட்டு வருமா னு. enuku நீ தன் னு சொன்ன. எனக்கு என் மேல நம்பிக்கை இருக்கு னு நெனச்சுக்கிட்டு போனேன். அவ கூடவெய் தங்க.

என் கூடவெய் நைட் லாம் படுக்க ஸ்டார்ட் பண்ண. என் கூடவெய் பக்கத்துல படுத்துக்காட்டு இருந்தார். அப்ரோ. நல்ல நெறய விஷயம் ஷேர் பண்ணோம். அவ என் கிட்ட கெய்ட்ட. உன் கூட தான இருக்கேன் நான். உனுக்கு ஒண்ணுமே தோனலயா னு. எனக்கு புரிஞ்சிது இவை என்ன கெய்க வர னு. ந சொன்னே. என்ன சொல்ற புரியல என்ன தோனலய?

டேய் ஒரு பொண்ணு un கூட night டைலியும் உன் பக்கத்துலயே படுக்கிற. உனுக்கு ஒரு மாறி ஆகல. என்ன தொடணும் னு ஆசை வரல. நான் சொன்னேன். நானும் மனுஷன் தான். எனக்கு இல்லறமாறியும் உணர்ச்சிலாம் இருக்கு. ஆனா எல்லாமே சும்மா கெடையாது. நீயும் ஒரு மனுஷி தன். உன்னோட அனுமதி இல்லாம ந ஒண்ணும் பண்ண மாட்டேன். இது சும்மா கெடையாது.

என்ன உனுக்கு புடிக்கும் னு சொன்ன. நாம ஒண்ணா இருக்கோம். adhukkunu நம்ம உடல் உறவுல இருக்கனும் னு அவசயம் இல்ல. நா ஒன்னும் உன்ன அப்பிடி நெனச்சி உன் கூட பழங்கால னு சொன்னே. கண்ணு லாம் கலங்கி என்ன கட்டி புடிச்சிகிட்ட.

கொஞ்ச நேரம் ஆனா அப்ரோ. என்ன விட்டு விலகி பொய். எப்பிடி ட இப்பிடி இருக்க. ரொம்ப புடிக்குதுடா உன்ன உன் கூட இருக்க இருக்க. nu சொன்ன.

அன்னைல இருந்து. அவ என் கிட்ட வந்து என்ன கட்டி புடிச்சுகிட்டு படுக்க ஸ்டார்ட் பண்ணிட்டா. நாஙும் ஏதும் பெருசா நெனச்சிக்கலை. டெய்லி காலைல எழுந்த அப்ரோ. என்ன கூப்டு நெத்தில முத்தம் குடுப்பா.

அப்பிடியே போச்சு. நல்ல ஜாலி ஆஹ் இருந்தோம் ஒரேய வீட்ல. நாஙும் அவளை கட்டி புடிச்சுகிட்டு படுக்க ஸ்டார்ட் பண்ணிட்டேன். ரெண்டு பேருக்கும் எந்த நெனப்போக்கும் அந்த மாறி இல்லாம நல்ல இருந்தோம். ஒரு நல்ல மனிதர்கள் மாறும். எனக்கு ஏதாச்சும் ஒன்னு ந அவளும். அவளுக்கு ஏதாச்சும் ஒண்ணுன்னா நானும். லைப் சூப்பர் ஆ போச்சு.

நா அவளை ரொம்ப ரசிக்க ஸ்டார்ட் பண்ணேன். அதையும் அவ கிட்ட சொன்னேன். அவளும் அதா ரசிச்சா. இந்த மாறி டிரஸ் பூத உன்னோட உடம்புக்கு நல்ல இருக்கும் னு சொல்லுவேன். வாங்கிகிட்டு வந்து குடு. நா போடு காட்டுறேன் னு சொன்ன.

அதுக்குனே ஒரு நாள் நா பொய் டிரஸ் லாம் வாங்கிகிட்டு வந்தேன். ஒரு ஒரு நாள் ஒரு ஒரு டிரஸ் பூட்டு காட்டுவ. நல்ல இருக்க நல்ல இருக்க னு. அவ்ளோ ரசிச்சேன் அவளை.

என்ன டா இவ்ளோ ரசிக்கிற னு கெய்ப்ப. வேணாம் ந சொல்லு ந உன்ன பாக்கல னு சொன்னேன். டேய் டேய் அப்பிடிலாம் ஒண்ணும் இல்லடா. நீ ரசிக்குறத ந ரசிக்கிறேன் டா. னு சொல்லிட்டு. கண்ணுல தண்ணி வச்சிட்டா மறுபடியும். எவன் எவனு என்ன என்ன மோ தேடுறாங்க டா பொண்ணு கிட்ட.

ஆனா நீ எப்பிடி ட இப்பிடி இருக்க. ரொம்ப வித்யாசமா இருக்க ட நீ. னு சொல்லிட்டு வந்து என்ன கட்டி புடிச்சிகிட்ட. நா என்னதான் apo அப்போ சண்டை போட்டு உன் கூட கோவமா இருந்தாலும் என்ன வெருந்துடாத டா nu சொன்ன. ந என்னைக்கும் அப்பிடிலாம் பண்ண மாட்டேன் னு சொன்னேன். தேங்க்ஸ் னு சொன்ன. லைப் நல்ல பீஸ் ஆ போயிடு இருந்துச்சு.

இந்த மாறி ஒரு நல்ல நண்பர் இருந்த ரொம்ப நல்ல இருக்கும். அது பொண்ண இருந்தாலும் சேரி. ஆனா இருந்தாலும் சேரி. நம்ம எப்பிடி இருக்கிறோம் னு நம்ம கிட்ட தன் இருக்கு.

என்னை தொடர்புக்கொண்டு பேச. உங்களது கருத்துக்களை என்னிடம் பகிர. கீழே உள்ள மின்னஞ்சல் தொடர்பு சொல்லவும். நன்றி.

[email protected].

Leave a Comment