நண்பனின் முன்னால் காதலி – 24 (Nanbanin Kadhali 24)

bothai kama kathai நண்பனின் முன்னால் காதலி-24

விக்கி கிட்டத்தட்ட ரெண்டு வாரம் கழித்து பப்ற்கு போனாதால் மிகுந்த உற்சாகதோடும் ரொம்ப சந்தோசத்தோடும் போனான் .ஆனால் அன்று திங்கள் கிழமை என்பதால் அதிகமாக பெண்கள் இல்லை .

இருந்தாலும் எவளையாச்சும் கரெக்ட் பண்ணியே ஆக வேண்டும் என்ற முடிவோடு இருந்தான் .பின் பப்பில் உள்ள பாரில் குடித்து விட்டு பின் அங்கு கொஞ்சம் போல நடனமாடி கொண்டு இருந்த கூட்டத்திற்குள் கலந்தான் .

அங்கு நன்கு இசைக்கு ஏற்ப துள்ளி குதித்து ஆடி கொண்டு இருந்தான் .ஆனால் அங்கு இருந்த கொஞ்ச கூட்டமும் ஜோடி ஜோடியாக வந்து இருந்ததால் எல்லாரும் ஜோடி ஜோடியாக ஆடி கொண்டு இருந்தனர் .அவனுக்கு என்று யாரும் கிடைக்கவில்லை .விக்கியும் நடனமாடி கொண்டே அங்கிட்டும் இங்கிட்டும் போயி பார்த்தான் ,ஒருத்தியும் துணைக்கு ஆட அவனுக்கு கிடைக்கவில்லை .

வெறுத்து போயி மீண்டும் பாருக்கு போயி பார் டெண்டரிடிம் சரக்கு வாங்கி அடித்து கொண்டு இருந்தான் .சே என்ன பப்டா இது ஒருத்தி கூட சிங்கிளா மாட்ட மாட்டிங்கிரா எல்லாம் ஜோடியாத்தான் இருக்குதுக .இதே பழைய பப்னா இந்நேரம் எவளாச்சும் கண்டிப்பா மாட்டி இருப்பா நம்மளும் நிம்மதியா விளையாடிகிட்டு இருப்போம் .இது என்ன இப்படி இருக்கு என்று விக்கி நினைத்து கொண்டு இருக்கும் போது யாரோ அவனை பின்னால் இருந்து கூப்பிடவது போல இருந்து திரும்பினான் .

அது வருண் . என்ன பையா அட்ரஸ் வாங்குன உடனே இங்கதான் வந்துட்டிங்க போல என்றான் .ஆமா உடனே வந்து இருந்தானாப்புல எவளும் கிடைச்சு இருப்பாளுக்கும் இந்த பப் வேஸ்ட்டா இதோட அட்ரஸ் ஏண்டா கொடுத்த என்றான் விக்கி .அட போங்க பையா இன்னைக்கு திங்கள் கிழமைனால கூட்டம் கம்மியா இருக்கு நீங்க வீக் என்ட்ஸ்ல வந்து பாருங்க சூப்பரா இருக்கும் என்றான் வருண் .

வீக் என்ட்ல எல்லா பப்ம் நல்லாத்தான் இருக்கும் .சரி அது இருக்கட்டும் எனக்குத்தான் எவளையாச்சும் போட்டு ஆகணும்னு திங்கள் கிழமை வந்து இருக்கேன் நீ என்ன திங்கள் கிழமை வந்துருக்க என்ன உன் லவ்வர் டெய்லி இங்க வரணும்னு சொல்ரளா என்றான் விக்கி . பாய் மெல்ல பேசுங்க என்றான் வருண் .ஏன்டா என கேட்டான் விக்கி .

வருண் அவன் காதில் மெல்ல கிசு கிசுத்தான் பாய் நான் இங்க என் ஆளோட வரல என்றான் .அப்புறம் என்றான் .வேற ஒருத்தி கூட வந்து இருக்கேன் என்றான் வருண் .ஏன்டா உன் லவ் எதுவும் பிரேக் ஆப் ஆகிடுச்சா என்றான் விக்கி .பிரேக் ஆப் எல்லாம் ஆகல அவ ஒரு வேலை விசயமா குஜராத் வரைக்கும் போயிருக்கா வர எப்படியும் ரெண்டு வாரம் ஆகும்

ஏற்கனவே அவ வொர்க் இருக்குன்னு சொல்லி கொஞ்ச நாளா செக்ஸ்க்கு வரல .எனக்கு ஒரு மாசமா செக்ஸ் வைக்காம இருக்கறது ஒரு மாதிரி இருந்துச்சு .நீங்க வேற காலைல ஆபிஸ்ல பப் அது இதுன்னு சொல்லி எனக்கும் மூட் வர வச்சுட்டிங்க அதான் என் ஸ்கூல் பிரண்ட் ஒருத்திக்கு போன் போட்டேன் அவ சும்மாதான் இருந்தா அதான் அவள கூப்பிட்டு இங்க வந்துட்டேன் .

அடப்பாவிகளா எல்லாரும் என்னையே கெட்டவன்னு சொல்லிட்டு நீங்க எனக்கும் மேல இருக்கிங்களேடா என்று விக்கி நினைத்து கொண்டான் .அப்புறம் இப்ப எங்கடா நீ கூப்பிட்டு வந்தவ என்றான் விக்கி .டாயிலெட் போயிருக்கா இப்ப வந்துருவா

பாய் அவ வந்ததுக்கு அப்புறம் எங்கிட்டும் நீங்க அவள கரெக்ட் பண்ணிடதிங்க என்றான் .டேய் இன்னும் என்னையே நீ நம்பலையா என்றான் விக்கி .அதுக்கு இல்ல பாய் இருந்தாலும் உங்களுக்கு ஒரு சர்பரைஸ் கொண்டு வந்து இருக்கேன் என்றான் வருண் .அப்படி என்னடா எனக்கு சர்பரைஸ் கொண்டு வந்து இருக்க என்று கேட்டான் .எல்லாம் உங்களுக்கு பிடிச்ச சர்பரைஸ் தான் ,இந்தா அதே வருது பாருங்க என்று வருண் காட்டிய பக்கம் இருந்து இரண்டு பெண்கள் வந்து கொண்டு இருந்தார்கள் .

பாய் அதுல லெப்ட்ல வரரது நான் கரெக்ட் பண்ண ஆளு ,ரைட்ல வரரது அவ பிரண்டு முடிஞ்சா அவள கரெக்ட் பண்ணி இன்னைக்கு நைட் வச்சுக்கோங்க என்றான் .ம்ம் பரவலடா என் பிளிங்க்ஸ் புரிஞ்சுகிட்டு நல்லது செஞ்சு இருக்க என்றான் விக்கி .

அந்த இரண்டு பெண்களும் பக்கத்தில் வந்தார்கள் ஹ இதான் என் பாஸ் என்று அவரகளிடிம் விக்கியை அறிமுகப்படுத்தினான் .அப்புறம் இது ரியா என்று வருண் அவன் ஆள் என்று முதலிலே சொன்னவளை காட்டினான் .பின் இது சிமி ரியாவோட பிரண்டு என்று அறிமுக படுத்தி வைத்தான் .

இரண்டு பேரிடிமும் சிரித்து கொண்டே ஹாய் என்றான் .ஓகே பாய் நானும் ரியாவும் போயி டான்ஸ் ஆட போறோம் என்று சொல்லி விட்டு வருண் ரியாவை கூப்பிட்டு ஆட போயி விட்டான் .இப்போது விக்கியும் சிமியும் மட்டும் இருந்தார்கள் .இருவரும் சிறிது நேரம் அமைதியாக இருந்தனர் .சோ நீங்கதான் வருனோட பாஸா என கேட்டாள் சிமி .

ம்ம் கம்பெனிலதான் அவனுக்கு பாஸ் இங்க அவனுக்கு ஒரு அண்ணன் மாதிரி என்று சொல்லி சிரித்தான் .அவளும் சிரித்தாள் .பின் இருவரும் கண்டதையும் பற்றி கொஞ்ச நேரம் பேசி சிரித்து விட்டு ஹ நம்மளும் டான்ஸ் ஆடுவோமா என்றாள் சிமி .நானும் அததான் நினைச்சேன் என்று சொல்லி சிரித்தான் விக்கி .பின் அவளோடு டான்ஸ் ஆடும் இடத்திற்கு சென்றான் .பின் அவள் கையை பிடித்து வழக்கம் போல அவன் டான்ஸ் மூவ்கலை அவளிடிம் காட்டி கொண்டு இருந்தான் .

டான்ஸ் ஆடுவது போல அவள் முதுகை தடவி கொண்டும் அவள் இடுப்பை பிடித்து கொண்டும் அவள் கழுத்தில் இவன் மூச்சு காற்று படும் படியும் ஆடி அவளை சூடெற்றினான் .பின் ஒரு பாடல் முடிந்து அவர்கள் இருவரும் நடனத்தை முடித்து விட்டு அங்கு உள்ள சேரில் உக்காந்தார்கள் .வாவ் நீங்க இவளவு சூப்பரா டான்ஸ் ஆடுவிங்கன்னு எனக்கு தெரியாது இட்ஸ் அமைசிங் என்றாள் சிமி .

அப்படி எல்லாம் இல்ல சும்மா நார்மல் தான் என்றான் .அப்புறம் டின்னர் எங்க என்றாள் .இங்கதான் எதவாது ஹோட்டல சாப்பிட்டு போனும் என்றான் .ஹ நானும் உன் கூட join பண்ணிக்கிறேன் என்றாள் .ஒ சுயர் என்றான் .அப்புறம் என்றாள் .அப்புறம் என்ன தெரியல என்றான் .ஹே டின்னர் சாப்பிட ஹோட்டல் போகாம பேசாம என் அப்பர்ட்மெண்ட் வரியா என்றாள் .அத தானே எதிர் பாத்தேன் என்று மனதில் நினைத்து கொண்டு இருந்தாலும் எடுத்த உடனே மூவ் பண்ண வேணாம் என்று நினைத்து கொண்டு

உங்க வீட்ல யார் இந்நேரம் சமையல் நமக்காக பண்ணி வைப்பா என்றான் .வீட்ல யாரும் இல்ல நம்மதான் பண்ணனும் என்றாள் .ஆஹா சூப்பர் இவ வீட்டுக்கே போயி என்ஜாய் பண்ணிட்டு வந்துடலாம் .நம்ம வீட்டுக்கு போக தேவை இல்லை

இருந்தாலும் கொஞ்ச நேரம் நல்லவனா நடிப்போம் என்று நினைத்து கொண்டு வீட்ல யாருமே இல்லாம இருக்கப்ப நான் வந்த நல்லா இருக்குமா தப்பு இல்லை என்றான் .உடனே சிமி அவன் காதருகே வந்து டேய் ரொம்ப நல்லவனா நடிக்க ட்ரை பண்ணாத அது உனக்கு வர மாட்டிங்குது நீ டான்ஸ் ஆடுன மூவ் வச்சே கண்டுபிடிச்சுட்டேன் நீ எதுக்கு ட்ரை பண்றன்னு சோ சீக்கிரம் வா என் அப்பர்ட்மெண்ட்டுக்கு என்றாள்.பின் அவனை பார்த்து சிரித்து கொண்டே கண் அடித்தாள் .

அவனும் பதிலுக்கு சிரித்து விட்டு இப்பவே போவோமா என்றான் .ம்ம் போலாம் ஒரு நிமிஷம் ரியாவும் வருணும் வந்துக்கிரட்டும் .சொல்லிட்டு போவோம் என்றாள் .

ஹ by the by உன் அப்பர்ட்மெண்ட்க்கு நான் வர்ரதுல ஒரு பிரச்சினையும் வரதுல ஏன்னா என்னோட பழைய அப்பர்ட்மெண்ட்ல எல்லாம் இதுக்கு பல பிரச்சினை பண்ணாங்க பக்கத்துல இருக்க பொறமை பிடிச்சவாங்கே என்றான் .ஒரு பிரச்சினையும் வராது என்றாள் .அப்புறம் அப்பா அம்மா எல்லாம் எங்க போனாங்க என்றான் .அவங்க இங்க இல்ல மனிப்புர்ல இருக்காங்க .நான் மட்டும்தான் இங்க வொர்க் பண்ணிக்கிட்டு இருக்கேன் என்றாள் .

Good ஆனா மும்பைல ஒரு பொன்னா எப்படி தனியா இருக்கே என கேட்டான் .நான் தனியா இல்ல என் லவ்வர் கூட லிவிங் டுகதர்ல இருக்கேன் .என்று சிமி சொன்னவுடன் அதை கேட்டு அதிர்ச்சியாகி விக்கி குடித்து கொண்டு இருந்த சரக்கை தூப்பினான் .அதை பார்த்த சிமி யே பயப்படாத அவன் வொர்க் விசயமா அமெரிக்கா போயிருக்கான் .இப்ப வீட்ல நான் மட்டும் தான் இருக்கேன் அதனால ஒரு பிரச்சினையும் இல்ல என்றாள் .

ஒரு நிமிஷம் சிமி நான் இந்த வருண் கிட்ட ஒன்னு கேட்டு வந்துறேன் என்று அவளிடிம் சொல்லிவிட்டு ரியாவுடன் ஆடி கொண்டு இருந்த வருணை தனியாக பிரித்தாள் .எதுக்கு பாய் கூப்பிட்டிங்க இப்பதான் நானும் என் ஆளும் ஒரு ப்லொவ்ல டான்ஸ் ஆடி கிட்டு இருந்தோம் என்றான் .டேய் அவ என்னையே அவ அப்பர்ட்மெண்ட்க்கு கூப்பிடுரா டா என்றான் .

நல்லதுதானே அதுக்குதானே ஆசை பட்டிங்க அப்புறம் என்ன என்றான் வருண் .பிரச்சினை அது இல்லாடா என்றான் .அப்புறம் வேற என்ன பாஸ் பிரச்சினை என்றான் ,அவ வேற ஒருத்தனோட லவ்வர் என்றான் விக்கி .அதை கேட்டு வருண் சிரித்தான் நீங்க இன்னும் அந்த கொள்கைய விடலையா என்று சிரித்து கொண்டே சொன்னான் .அதை பார்த்து கடுப்பான விக்கி அவனிடிம் டேய் சிரிக்காதடா என்றான் .

பாஸ் இந்த காலத்துல அவன் அவன் அடுத்தவன் பொண்டாட்டியவே போட்டு கிட்டு இருக்காங்கே நீங்க என்னனா அடுத்தவன் லவ்வர போட மாட்டேன்னு சொல்றிங்க அது மட்டும் இல்லாம அடுத்தவன லவ் பண்ணாத பொண்ணுதான் வேணும்னா நீங்க நேத்து ஏஜ் அட்டெண்ட் பண்ண பொன்னுகலதான் பிடிக்கணும் அதனால உங்க கொள்கைய துராமா வச்சுட்டு அவ கூட போயி என்ஜாய் பண்ணுங்க என்றான் வருண் .

என்னால என் கொள்கைய மீற முடியாது என்றான் விக்கி .பாஸ் அப்ப சுவாதி மட்டும் என்னவாம் அவளும் அடுத்தவனோட லவ்வர்தானே அவ கூட மட்டும் செக்ஸ் வைக்கும் போது உங்க கொள்கை எங்க போச்சாம் என்றான் .அதை கேட்டு விக்கி கோபப்பட்டான் ,ஆனால் கோபத்தை வெளி காட்டமால் சொன்னான் டேய் அது நான் தெளிவா இல்லாததால நடந்த ஒரு விபத்து மாதிரி

அந்த விபத்துல என் கொள்கை லைட்டா சிதைஞ்சு இருக்காலம் ஆனா இது ஒரு கொலை மாதிரி நான் தெரிஞ்சே என் கொள்கையவும் இன்னொருத்தனோட நம்பிக்கையவும் கொல்ல விரும்பல சோ குட் நைட் .சிமி கிட்ட எனக்கு உடம்புக்கு முடியலன்னு சொல்லிரு நான் வேற வழில அவளுக்கு தெரியாம போயிக்கிறேன் என்று சொல்லி விட்டு விக்கி கிளம்பினான் .அவன் போகும் போது வருண் கூப்பிட்டு பார்த்தான் .ஆனால் விக்கி கண்டு கொள்ளவில்லை .

பின் காரில் ஏறி உக்காந்தான் .இன்றும் யாரையும் அவனால போட முடியமால் போனாலும் அவன் அன்று போல இன்றுஅவன் கொள்கையை மீறததால் ஒரு மன நிறைவுடன் காரை எடுத்து வீட்டிற்கு போனான் .

தொடரும்

Leave a Comment