உன்னைச் சுடுமோ என் நனைவு -1 (Unnai Sudumo En Ninaivu)

This story is part of the உன்னைச் சுடுமோ என் நனைவு series

    காலை ஏழு மணிக்கு நிருதி களைத்து தன் வீட்டுக்குச் சென்ற போது கிருத்திகா அவன் வீட்டு சோபாவில் உட்கார்ந்து காபி குடித்துக் கொண்டிருந்தாள். சிவப்பு நிற சுடிதார் போட்டிருந்தாள். துப்பட்டா இல்லாத அவளின் முலைப் பந்துகள் சரிவில்லாமல் எடுப்பாய் நிமிர்ந்து நின்றிருந்தன. அவனைப் பார்த்தவுடன் புன்னகைத்தாள்.
    “ஹாய்ணா”.

    “ஹாய் கிருத்தி. எப்போ வந்தே?” அவன் பார்வை ஒரு நொடியில் அவளின் முன்னழகை வருடி மீண்டது.
    “இப்பதாண்ணா. அக்கா டீ குடுத்தாங்க”
    “குடி.. குடி”
    “உங்களுக்குண்ணா?”
    “நீ குடி”
    “நைட் வொர்க்காண்ணா?”
    ”ஆமாப்பா.. அர்ஜெண்ட் வொர்க்”.

    “முடிச்சிடடீங்களா?”
    “ம்ம்.. முடிச்சு டெலிவரியே பண்ணியாச்சு”
    “நைட் ஃபுல்லா தூங்கலையா?”
    “தூங்கினா ஒர்க்கை முடிக்க முடியாதுப்பா. ஆனாலும் ஒரு மணி நேரம் தூங்கினேன்”

    அவன் மனைவி கிச்சனில் இருந்து வந்தாள்.
    “டீ குடிக்கறீங்களா?”
    “ம்ம்.. குடு” எதிர் சோபாவில் சரிந்து உட்கார்ந்தான்.

    அவன் மனைவி மீண்டும் கிச்சனுக்குள் நுழைந்தாள்.
    “பசங்க எங்க?”
    “ரெண்டு பேரும் பாத்ரூம்ல இருக்காங்க” மனைவி கிச்சனில் இருந்து சொன்னாள்.
    “ரெண்டு பேருமா?”
    “ஒருத்தன் குளிக்கறான். ஒருத்தன் டாய்லெட்ல இருக்கான்”

    கிருத்திகாவைப் பார்த்தான். காபியை உறிஞ்சியவள் சுடிதார் கழுத்தை பிடித்து மேலே இழுத்து விட்டபடி சிரித்தாள்.

    “அம்மாக்கு எப்படி இருக்கு இப்போ?”
    “தேவலைண்ணா. நேத்திக்கு ஆபரேஷன் முடிஞ்சுது”
    “சாப்பிடறாங்களா?”
    “ம்ம்.. சாப்பிடறாங்கணா”
    “கூட யாரு இருக்கா?”
    “அப்பா இருக்கார்ணா. நேத்து நானும் அம்மா கூடத்தான் இருந்தேன்”
    “தம்பி?”

    “அவன் எதுக்குணா தேவையில்லாம? காலேஜ் போயிட்டு ஈவினிங் வந்து நைட்வரை இருந்தான்”
    “நீ வேலைக்கு போகலியா?”
    “போகணும்ணா. நாளைக்கு போயிக்கலாம்னு இருக்கேன்”
    “டிபன்லாம் செஞ்சுட்டியா?”
    “அஞ்சு மணிக்கே எந்திரிச்சு எல்லா வேலையும் முடிச்சிட்டேன். தம்பி சாப்பிட்டு காலேஜ் போயிருவான். அப்புறம் நான் அம்மாவுக்கு சாப்பாடு கொண்டு போய் குடுக்கணும்”
    “நான் கூட உங்கம்மாவை பாக்க வரணும்”
    “அக்கா நேத்தே வேலை முடிஞ்சு வரப்ப வந்து பாத்துட்டுதான் வந்தாங்க” காபியை குடித்து விட்டு டம்ளரை ஒரு கையில் பிடித்தபடி இன்னொரு கையில் பின் பக்கம் இருந்த தன் ஒற்றை ஜடையை எடுத்து முன் பக்கம் போட்டாள். அது அவளின் விம்மலான முலை மீது விழுந்து ஒரு கவர்ச்சியை உண்டாக்கியது.

    நிருதியின் மனைவி டீயை சூடு செய்து எடுத்து வந்து அவனிடம் கொடுத்தாள்.
    “சும்மாருந்தா ஒரு எட்டு போய் பாத்துட்டு வந்துருங்க” என்று விட்டு கிருத்திகாவின் கையில் இருந்த டம்ளரை வாங்கினாள்.
    “விடுக்கா.. நானே கழுவி தரேன்”
    “ஏய் குடுடி சும்மா..”
    “பாவம்க்கா நீங்க எத்தனை வேலைதான் செய்வீங்க?”
    “பரவால குடு. உங்கண்ணா வந்துட்டாரில்ல. பசங்கள அவரே ரெடி பண்ணிடுவாரு” டம்ளரைப் பிடுங்கிக் கொண்டு கிச்சன் போனாள்.

    “சூப்பர் வொய்ப்ணா உங்களுக்கு” கிருத்திகா சன்னமாகச் சொல்லிச் சிரித்தாள்.
    “ஆமாமா.” டீயை உறிஞ்சியபடி காலை நீட்டினான். அவள் கால் அருகில் தன் காலை வைத்து “எத்தனை மணிக்கு போவே?”
    “எங்கணா?” அவள் காலை நகர்த்தவில்லை. ஆனால் இருவர் கால்களும் தொட்டுக் கொள்ளவும் இல்லை.
    “உங்கம்மாவை பாக்க?”
    ”ஒம்பது மணிக்கு.. ஏன்ணா?”
    “நானும் அப்பவே வரலாம்னு பாக்கறேன்”
    “டயர்டா இருப்பீங்க?”
    “பாத்துட்டு வந்து தூங்கிக்கலாம்”
    “சரி நான் போறேன்ணா.”

    “ம்ம்”
    “பை” எழுந்து போய் கிச்சனை எட்டிப் பார்த்துச் சொன்னாள்.
    “அக்கா நான் போறேன். பை”
    “சரிடி. ஆஸ்பத்ரி போறியா?”
    “ஆமாக்கா. அண்ணாவும் வரேங்கறாரு”
    “அப்படியா? சரி..”
    “வரேன்க்கா” நிருதியைப் பார்த்து கையசைத்து விட்டு வெளியே ஓடினாள்.. !!

    கிருத்திகா.. இருபத்தி மூன்று வயது நிரம்பிய இளம்பெண். நல்ல உயரம். மாநிறம். மெலிந்த தேகம். நீளக் கூந்தல். நீள்வட்ட முகம், பிறை நெற்றி, வளைந்த புருவம், கூரான நாசி, சதைப் பிடிப்பான கன்னங்கள், மெல்லிய இதழ்கள், சற்று நீண்ட கழுத்து, அகலமான நெஞ்சு, அதில் விம்மி எழுந்து நிற்கும் பூரண மதுக் கலசங்கள். மெலிந்த இடை, சின்ன தொப்புள், அளவான.. ஆனால் நடக்கும் போது நன்றாக அதிரும் புட்டங்கள். நீளமான கால்கள். விதம் விதமாக உடை அணிவதில் மிகுந்த ஆர்வம். ஆனால் அப்பாவின் கட்டுப்பாடு அதிகம்.. !!

    காலேஜ் முடித்து விட்டு ஒரு பிரைவேட் கம்பெனிக்கு வேலைக்குச் செல்கிறாள். இப்போது அவள் அம்மாவுக்கு கர்பப்பையில் கட்டி வந்து அதை ஆபரேஷன் செய்து எடுத்திருக்கிறார்கள்.. !!

    எட்டரை மணிக்கு குளித்து ப்ரெஷ்ஷாக நிருதியின் வீட்டுக்குச் சென்றாள் கிருத்திகா. நீலக் கலர் சுடிதாரும், பட்டியாலா பேண்ட்டும் போட்டிருந்தாள். மார்பில் துப்பட்டா போட்டு மறைத்திருந்தாள். தலைக்கு குளித்திருந்தாள். அவளின் ஈரத் தலைமுடி முதுகில் பரந்து விரிந்திருந்தது. அப்படி அவளைப் பார்க்க அம்சமாக இருந்தாள். அவன் குளித்து சாப்பிட்டு முடித்திருந்தான்.. !!

    “சாப்பிட்டாச்சாண்ணா?”
    “ஆச்சுப்பா நீ?”
    “சாப்பிட்டேண்ணா. அக்கா பசங்கள்ளாம் போயாச்சா?”
    “ஓஓ..” அவளைப் பார்த்து ரசித்து “கலக்ற போலயே..?”
    “என்னண்ணா?”
    “உன் ட்ரஸ்.. அட்டகாசமா இருக்கு”
    “தேங்க்ஸ்ணா” லேசான வெட்கத்தில் அவள் மூக்கு விடைத்தது.
    ”லவ்லி”
    ”என்னதுணா?”

    “செம்ம ஃபிகர்ப்பா நீ?”
    “என்ன.. சைட்டடிக்கறீங்களாக்கும்?”
    “ஆமானுதான் வெச்சுக்கயேன்”
    “அக்கா வரட்டும் சொல்றேன்”.

    “அவளே.. அவளை பல பேரு சைட்டடிக்கறதை வந்து என்கிட்ட சொல்லிட்டிருப்பா..”
    “ஆஹா.. !! ஓகேண்ணா.. போலாமா.. ??”
    “நான் ரெடி.. நீதான் இன்னும் தலைகூட சீவல போலருக்கு..??”
    “தலைக்கு குளிச்சேன்ணா.. கொஞ்சம் முடி காயட்டும்னு”
    “ஆள் கும்முனு இருக்கப்பா”
    “போங்கணா”
    “நெஜமா”
    “ம்ம்” கண்ணாடி முன்னால் போய் நின்று தன்னையே பார்த்துக் கொண்டாள். துப்பாட்டாவை இழுத்து மூடினாள். அப்படியும் அவளின் இளமை வீக்கங்களின் மேடு எடுப்பாகத்தான் தெரிந்தது.. !!

    “சூப்பர் பிகர். ஆனா ஏன் இன்னும் உன்னை எவனும் கொத்திட்டு போகாம விட்டு வெச்சிருக்கான்?” என்றான் நிருதி.
    “சும்மாருங்கணா..” வெட்கப்பட்டு திரும்பினாள்.
    “அட.. நெஜமாத்தான்”
    “உங்கள..” என்று அவனை சீப்பால் அடிக்க வந்தாள். அவள் கையைப் பிடித்தான். அவள் குளிர்ச்சியாக இருந்தது. ஆனால் அவன் கை சூடாக இருப்பதை உணர்ந்தாள் கிருத்திகா.
    “என்னணா உங்க கை சுடுது?”
    “நைட் தூங்கல இல்ல?”

    “சூடாருக்கு” கையை விடுவித்துக் கொண்டாள்.
    “உண்மைதான?”
    “என்ன உண்மை? ”
    “உன் ஏஜ் என்ன?”
    ”பொண்ணுங்ககிட்ட வயசை கேக்க கூடாது”
    “ஹா.. ம்ம்.. இருபத்தி அஞ்சு வயசா?”
    “நோ.. ட்வொண்ட்டி ஃபோர்” நாக்கைச் சுழற்றிச் சொன்னாள்.

    “எனக்கு தெரிஞ்சே ரெண்டு மூனு வருஷமா உனக்கு வரன் பாத்துட்டுதான் இருக்காங்க”
    “எனக்கு ஜாதகம் பாத்ததுல லேட் மேரேஜ்தான் நல்லதாம்”
    “லேட் மேரேஜ்னா?”
    “இருபத்தி ஏழுக்கு மேல பண்ணனுமாம். அப்படி இல்லாம அவசரப்பட்டு அதுக்கு முன்னாடி பண்ணா ரெண்டு கல்யாணமாம்”
    “வாவ்.. ரெண்டு கல்யாணமா?”
    “ஹா ஹா.. அண்ணா..”
    “நான்லாம் பாரு ஒண்ண கட்டிட்டு… ரொம்ப கொடுமை..”

    “போங்க.. எனக்கும் இப்ப மேரேஜ் பண்ணிக்க இஷ்டமே இல்ல” விலகி எட்டி மீண்டும் கண்ணாடி பார்த்தாள். இடது கையை பின்னால் கொண்டு போய் கூந்தலை அள்ளி எடுத்து ஈரத்தை உதறி விட்டாள்.
    “ஏன்?” அவள் பின் பக்கத்தை ரசித்தபடி கேட்டான்.
    ”மேரேஜ்க்கு முன்னதான் இந்த ஜாலி எல்லாம். மேரேஜாகிட்டா அவ்ளோதான்.. எதுக்கோ ஆசைப்பட்டு என்னமோ நடந்த மாதிரி ஆகிடும்” தலையைச் சாய்த்து அவனைப் பார்த்துச் சொன்னாள்.
    “ம்ம்.. விவரம்தான்”
    “இது லைப்ணா.. அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க கூடாது”
    ” குட்.. ஆமா நீ லவ் ஏதாவது பண்றியா?”

    ”ச்சீ.. இல்லணா”
    “பரவால சொல்லுப்பா?”
    “ஐயோ இல்ல..” மிகவும் வெட்கப்பட்டாள்.
    அவள் கன்னத்தை கிள்ளினான்.
    “அழகு கொஞ்சுதே..”
    அவள் சிரித்தாள். “நீங்க இந்த மாதிரிலாம் கூட பேசுவீங்களாண்ணா?”
    “எந்த மாதிரி.. ??”
    “தப்பா இல்ல.. ஜாலியா.. சிரிச்சு..”

    “ஏன்.. பேசாம என்ன?”
    “இல்ல.. நீங்க ஒரு சிடுமூஞ்சினு அந்தக்கா சொல்லுவாங்க..”
    “ஹா ஹா..”
    “சிரிக்கறீங்க.. ?”
    “நீயும் கல்யாணம் பண்ணிப்பாரு.. அப்ப தெரிஞ்சுப்ப..”
    “ஆனா நல்லா.. கலகலனு ஜாலியா பேசறீங்க.. ஐ லைக் யூ”
    “நீயும் ரொம்ப அழகு. நானும் ஐ லைக் யூ..” மீண்டும் அவள் கன்னத்தில் கிள்ளி எடுத்து வாயில் வைத்து முத்தம் கொடுத்தான் நிருதி.. !!

    Leave a Comment