ரதிபாலாவின் – (மீண்டும் ஓர்) அந்தரங்க பக்கங்கள் – 1 (Rathibalavin Meendum)

ரதிபாலாவின் – (மீண்டும் ஓர்) அந்தரங்க பக்கங்கள் – 2

அன்பு வாசக வாசகிகளே! இது உங்கள் ரதிபாலா. உங்களுடைய கருத்துக்களுக்கு [email protected]

தொட்டவுடன் தொடையை விரிப்பதற்கு, பெண் என்பவள் பேதை அல்ல.
விருப்பமில்லையெனில், கணவனாய் இருப்பினும் கல்லாய் கிடப்பாள் கட்டிலில்.

ஆதலால் எடுத்த எடுப்பிலே அவுத்து போட்டு புணரும் காம கதையல்ல இது. பிடித்தவர்கள் மட்டும் தொடரவும்.

நன்றி.

———– —————- ——————–

பவியை பார்த்தவுடன், காம்பவுண்ட் சுவற்றில் இருந்து இருவரும் குதிக்க, சிகரெட்டைத் தூக்கிப் போட்ட கவின், “மேம், அன்னைக்கு பேசுனது மறந்துட்டிங்கள்ள? கோவம் ஒண்ணுமில்லையே?”

அவனது கேள்விக்கு பதிலாக, மெல்லிய சிரிப்பு மட்டும் அவள் உதட்டில்.

“அப்ப பிராக்டிகல்ல குத்த போறீங்க.. அது தானே உங்க பிளானு?”

முக்கை சுளித்தவள், “கவின், நான் வந்தது வேற வேலைய… ப்ளீஸ்..” என்றவள், “பாலா.. கொஞ்சம் என்னோட வர முடியுமா?”

“மேம்.. நீங்க இவனோட அத்த பொண்ணா… என்ன? நாங்கெல்லாம் இருக்கோம், இவன மட்டும் கூப்பிடுறிங்க?”

நாக்கை கடித்த பவி, “கவின்.. நீங்க அடி வாங்க போறீங்க..” என்று, சொல்லி முடிக்குமுன், முதுகில் பலமான ஒரு அடி விழுந்தது.

“ஏய்.. பாலா.. எதுக்கு அவர இப்படி அடிக்கிறீங்க” என்று பதறியவள், “எனக்கு தஞ்சாவூர் புதுசு.. கொஞ்சம் ஷாப்பிங் போகணும்.. அதுக்கு தான் வந்தேன்” என்றாள்.

பாலாவுக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை.

பைக் கீயை நீட்டிய கவின், “டேய்.. நான் கிளம்புறேன்.. ” என்று மெதுவாக நழுவ, பாலா பைக்கை கிக் ஸ்டார்ட் செய்தான்.

சுற்றி நின்ற மொத்த தலைகளும் இருவரையும் பார்க்க, சில வினாடிகள் யோசித்தவள்,

“ரவுண்டானா கிட்ட வெயிட் பண்ணுங்க.. நான் வந்துருறேன்.. ” என்றவள் கேட்டை நோக்கி வேகம் எடுக்க,

“ஒரு வாரத்துலையே கவுத்துட்டியே மச்சி.. ரூமுக்கா? லாட்சுக்கா?” தூரத்தில் நின்ற சரவணன் நக்கல் அடிப்பதை காதில் வாங்காமல் பாலா வேகம் எடுத்தான்.

இரண்டு நிமிடத்தில் வந்து சேர்ந்தாள்.

“எங்க போகணும்?”

“ஓல்ட் பஸ்டாண்ட்.. ”

அடுத்த பதினைந்து நிமிட பயனம். பாலா வேகம் எடுத்தான். காற்று சீறி பாய்ந்தது. கண்ணாடியில் அவள் முகம் தெரிந்தது. நெற்றியில் விழுந்த கூந்தலை எடுத்து காதோரத்தில் சொருகினாள். நீள் வட்ட முகம். இளம் ரோஸ் இதழுக்கு மேலே ஒரு கருத மச்சம். எடுப்பான மூக்கில் ஒரு மெல்லிய மூக்குத்தி. பாலா பார்ப்பதைக் கவனித்தவள் மெலிதாக சிரித்தாள்.

“இங்க நிப்பாட்டுங்க!”

இரண்டு அடி எடுத்து வைத்தவள், “உங்களுக்கு அத்த பொண்ணுங்க இருக்காங்களா?”

இல்லை என்று அவன் தலையாட்ட,

“எந்த பொண்ணுங்க கூப்பிட்டாலும், ஒடனே போயிறதா?” நக்கலாக அவள் சிரிக்க,

கோபத்தில் மூக்கு புடைத்தது, வேகமாக பைக்கை ஸ்டார்ட் செய்தான்.

“ஏய்.. பாலா… ஸாரி… சும்மா கிண்டலுக்கு.. ” என்றவள் பட படவென ஒருமையில் பேச துவங்கினாள்.

ஆனால் அதே நேரத்தில், “மவனே என்கிட்டயா உன் கோவத்த காட்டுற, பாரு என்ன பாடு பாட போற” என்று மனதிற்குள் நினைத்தபடி அவள் கடைக்குள் நுழைந்தாள்.

பாலா வண்டியில் அமர்ந்தபடி சிகரெட்டை புகைத்துக் கொண்டிருக்க, ஒரு மணி நேரம் கழித்து வந்து சேர்ந்தாள்.

“போலாமா?” என்றவள், கையில் இருந்த பையுடன் ஏற சிரமப் பட, பாலா வாங்கிக் கொண்டான்.

அவள் கொடுத்த முகவரியில் அடுத்த 30 நிமிடத்தில் பைக் நின்றது. மூட்டுச் சந்து. ஓன்று இரண்டு வீடுகளை தவிர வெறிச்சோடி இருந்தது தெரு.

இறங்கியவள், “தேங்க்ஸ் பாலா.. ”

தலையாட்டைய பாலா, “நீங்க ஏதோ பொடி வச்சு பேசுறது மாதிரி இருக்கு? யார் நீங்க?”

தெத்துப்பல் தெரிய சிரித்தவள், “ம்ம்ம்ம்.. இப்ப தெரிஞ்சே ஆகணுமா?”

“மண்ட வெடிக்குது.. ப்ளிஸ்”

“உன் பைக்குல ஏறுனதுக்கு ஒரு காரணம் இருக்கு” என்றவள் விறு விறுவென நடக்க,

“நீங்களும் திருக்கட்டுப்பள்ளியா?”

பாதி படிக்கெட்டில் நின்றவள், இதலுக்குள் புன்னகைத்தபடி,

“நீ சொல்லித்தான் உன்னோட ஊரு தெரியுது… பசிக்குது பாலா போகட்டுமா?”

“ப்ளீஸ்.. சொல்லிட்டு போங்க”

“லைப்னா கொஞ்சம் சஸ்பென்ஸ் இருக்கணும்.. இல்லைனா போர் அடிச்சுடும்” மின்மினி பூச்சு போல் கண்களை சிமிட்டிவிட்டு அவள் கதவை படார் என்று சாத்த,

“சரியான அரக்கிடீ நீ” மனதிற்குள் திட்டியபடி பைக்கை ஸ்டார்ட் செய்ய, ஜன்னலைத் திறந்த பவி, “நாளைக்கு லஞ்சுக்கு வா. சொல்லுறேன்.. ” என்றவள் கண்ணில் மறைய, பாலா ஹாஸ்டலுக்கு கிளம்பினான்.

————- ————– —————–

பாலா ஹாஸ்டலுக்குள் நுழைய, டைனிங் ஹாலில் உள்ள டீவியின் முன் மொத்த தலைகளும் ஆஜராகியிருந்தது. பாலாவை பார்த்த கவின் வெளியே வந்தான்.

“மேம் கூட தனியா போன? என்ன நடந்துச்சு?”

சிகரெட்டை எடுத்து பற்ற வைத்த பாலா, “ஷாப்பிங் கூட்டிட்டு போக சொன்னாங்க டா.. ”

“பீலா விடாத மச்சி…”

“லூசு தனமா பேசாத.. பட், அவங்க மனசுல ஏதோ இருக்குடா”

“சரி கொழப்பிக்காத, உள்ள வா.. உனக்குத்தான் வெயிட்டிங்”

“ச்சீ.. ச்சீ.. அந்த வெள்ளக்காரிங்கள பாத்தாலே கடுப்பாகுது” என்ற பாலா ரூமை நோக்கி நடக்க,

“மச்சி.. இது லோக்கல்.. மைசூர் மல்லிகா.. ” பாலாவின் கையை புடித்துத் தர தர வென இழுத்துச் சென்றான்.

ஏற்கனவே ஓடி கொண்டிருந்த ஆங்கில பிட்டு சீடியை மாற்றி விட்டு, புது சீடியை இட்டான் கவின்.

வேண்டாய் வெறுப்பாய் நின்று கொண்டிருந்த பாலா, சிகரெட்டை புகைத்துக் கொண்டிருக்க, கேசட் ஓட துவங்கியது.

மெரூன் கலர் சுடியில் ஆபாசம் ஏதும் இல்லாமல் ஒரு பெண் கட்டிலில் உக்கார்ந்திருக்கிறாள், கேமரா கொஞ்சம் கொஞ்சமாக, “அவள் இடையில் துவங்கி, முலை மேடு, பின் கூந்தல், வெக்கத்தில் துடிக்கும் இதழ், சிமிட்டும் விழிகள்.. ” என்று நகர, பாலாவின் விழிகள் டீவியை ஊடுருவ ஆரம்பித்தது, அடுத்த இரண்டு நிமிரத்தில் பாலாவை முழுமையாக ஆக்ரமித்து விட்டாள் அந்த கர்நாடக காம அரக்கி.

கண்சிமிட்டுவதை மறந்தான். கையில் இருந்த சிகரெட் கரைத்து விரலை சுட, “ஸ்ஸ்ஸ்ஸ்.. ” வலி பொறுக்க முடியாமல் தூக்கி எறிந்தான்.

அருகே வந்த கவின், “மச்சி… நான் சொன்னது கரெட்டா? பவி மேம் மாதிரியே அச்சு அசலா இருக்காள”

“லூசு.. கண்ணு நொள்ளையாயிருச்சா!” என்று பாலாவின் உதடு திட்டினாலும், அவன் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை என்று மட்டும் புரிந்தது. பாவித்ராவே டீவிகுள் உக்கார்த்திருப்பது போல் ஒரு உணர்வு.

அடுத்த ஒரு மணி நேரம். அந்த பெண்ணை கொஞ்சம் கொஞ்சமாக தடவி, மூட் ஏற்றி, வார்த்தைகளால் விவரிக்க முடியாத அத்தனை ஆசையும் அவன் பூர்த்தி செய்ததோடு அந்த CD முடிவடைந்தது.

ஒன்ஸ் மோர் கேட்டு ஒரே கூச்சல், சத்தம். சுயநினைவுக்கு திரும்பிய பாலா, சத்தமில்லாமல் படுக்கையில் படுத்தான்.

இதுவரை எந்த பெண்ணின் மீதும் அவ்வளவு ஈடுபாடு வந்ததில்லை. சுமாராக படிப்பான், தம், சரக்கு, ஊர் சுற்றுவது. அவ்வளவு தான் அவன் வாழ்க்கை.

ஆனால் பவித்ராவை பற்றி தெரிந்து கொள்ள அவனுக்குள் ஓர் ஆர்வம், “யார் இவள்?, எதற்காக இப்படி பொடி வைத்து பேசுகிறாள்?” நாளைக்கு கேட்டே ஆக வேண்டும் என்ற முடிவுடன் குப்புறப் படுத்து கண்களை மூட, அதே மெரூன் கலர் சுடியில் பவித்ரா வந்து நின்றாள்.

நடு நிசி, உடலில் ஓர் மெல்லிய அதிர்வு. விசுக்கென்று எழுந்து உக்கார்ந்தான். உடல் முழுதும் வேர்த்து நனைத்திருந்தது. ஜட்டி ஈரமடைந்திருந்தது.

“ச்சீ.. கருமம்.. ” ஜட்டியை கழட்டி முலையில் வீசி விட்டு மீண்டும் படுத்தான்.

————– —————— —————

காலை 11 மணி, அவன் தூங்கி எழும்ப,

“என்ன மச்சி.. நீயுமா?” கவின் சிரிக்க,

“மச்சி கலைலயே அடி வாங்காத.. ஓடிரு” எழுந்து கைலியை கட்டினான் பாலா.

கீழே கிடந்த பாலாவின் ஜட்டியை குச்சியால் எடுத்தவன், “இந்த வெண்மை நிறத்துக்கு காரணம்.. பவி மேமா? மைசூர் மல்லிகாவா? என் கேள்விக்கு பதில் சொல்லி விட்டு போ”

கட்ட பொம்மன் ஸ்டைலில் கவின் நிற்க, பக்கத்தில் கிடந்த செருப்பை எடுத்தது வீச, கவின் தெறித்து ஓடினான்.

“என்ன மச்சி வெளிய போற மாதிரி தெரியுது?”

“ஊருக்குடா” என்றவன், பாவித்ரா வீட்டை நோக்கி பைக்கை அழுத்தினான்.

பைக்கை நிறுத்த, ஜன்னல் வழியே எட்டி பார்த்தவள், சைகையில் மேலே வர சொன்னாள். கதவைத் திறந்தவள், தலையை மட்டும் வெளியே நீட்டினாள். அவள் குளித்து இருக்கிறாள் என்பது மட்டும் பாலாவுக்கு புரிந்தது.

“மேம்.. எதுக்கு வர சொன்னிங்க?”

கதவைத் திறந்து விட்டாள். கிளி பச்சை நிற பனியனும், கருப்பு நிற ட்ராக் பேண்டும் இட்டிருந்தாள். ஈர கூந்தலில் கசியும் நீர் பனியனை நனைத்துக் கொண்டிருந்தது. அவன் உடலினுள் ஒரு இனம் புரியாத கிளர்ச்சி.
“வீட்டுக்குள் செல்வோமா? வேண்டாமா?” என்று தயக்கத்துடன் வாசல் படியில் நிற்க,

உதட்டில் மெல்லிய சிரிப்புடன், “உள்ள வா, கடிச்சு தின்னுற மாட்டேன்” என்றவள் முன்னே நடக்க, பின் தொடர்ந்தான். அவிழ்த்து விட்ட ஈர கூந்தல் அவளின் பின் இடையில் கிடந்தது. மெல்லிய தங்க கொலுசு அவள் கணுக் காலில்.

பாலா தயங்கியபடி, “மேம்.. எதுக்கு…” என்று ஆரம்பிப்பதற்குள்,

தண்ணீரை நீட்டினாள். இருவருக்கும் இடையே மூச்சு காற்று மோதிக் கொள்ளும் இடைவெளி.

“மேம் எல்லாம் கிளாசுல போதும்.. இங்க பவின்னே கூப்பிடலாம்” என்றவள், அவனை உரசியபடி நெருங்கி உக்கார, பாலா விசுக்கென்று எழுந்தான்.

“ஏய்.. என்னாச்சு?”

“மேம்.. நான் அந்த மாதிரி பையனில்ல”

“ஓ.. அப்பறம்? சுத்த சைவமா?” ஷோபாவில் இருந்து எழுந்தவள், இடது முலையில் கிடந்த கூந்தலை எடுத்தது பின்னால் இட்டபடி, அவனை நோக்கி மெதுவாக நடக்க, வெற்று முலைகள் இரண்டும் பனியனுக்குள் குலுங்கியது. பின்னோக்கி நகர்ந்த பாலாவின் முதுகு சுவற்றில் மோதி நின்றது.

கீழ் உதட்டை கடித்தவள், “என்னோட சைஸ் தெரிஞ்சுக்க வேணாம பாலா?” கிரங்கிய குரலில் அவள் சினுங்க,

“மேம்.. நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டிங்க.. அது கவின், நான் இல்ல”

“எண்ணப்பத்தி என்ன நினைக்கிற பாலா”

“நான் வாறன்” என்றவன் கதவைத் திறக்க,

“ஓ.. கெளம்புறியா? கெளம்பு.. ஒரு சின்ன தும்மல்… மொத்த தெருவும் இங்க வந்து நிக்கும்.. தும்மட்டுமா பாலா.. ”

பாலாவின் உடலில் ஆத்திரமும் கோவமும்.. “ச்சீ.. நீ எல்லாம் ஒரு டீச்சர்? கேவலமா இல்ல?” காறி துப்பினான்.

கெக்கலிட்டு சிரித்தவள், “அச்சச்சோ.. அம்பிக்கு கோவம் எல்லாம் வருது.. வா பாலா பயப்படாத.. ” என்றவள் சைகையில் ஷோபாவை காட்ட, வேறு வழி இல்லாமல் மீண்டும் ஷோபாவில் உக்கார்ந்தான்.

உதட்டை ஈரப்படுத்தியவள், “பாசிக்குதா பாலா”

“வேணாம்.. ”

பெருமூச்சு விட்டவள், “எனக்கு பசிக்குது பாலா, என்ன பண்ணலாம்?” என்று செல்லமாக சினுங்க,

“பிளீஸ்.. நான் போகணும்.. நீங்க நெனக்குறது நடக்காது… ” என்று அவன் எழும்ப,

“சரி.. நான் யாருன்னு தெரிஞ்சுக்க வேணாமா?”

“நீங்க யார வேணும்னாலும் இருங்க.. நான் கிளம்புறேன்.. ”

மீண்டும் தெத்து பல் தெரிய சிரித்தவள், ஜன்னலை சாத்தினாள். டைரிக்குள் இருந்து இரண்டு போட்டோக்களை எடுத்து அவனிடம் நீட்டினாள்.

பார்த்த பாலாவுக்கு வேர்க்க ஆரம்பித்தது, “எங்க அப்பா கூட எப்படி? அப்ப நீங்க?”

—- தொடரும்.

Leave a Comment