நீ – 100 (nee)

nakkum kathai காலையில் நான் காரை எடுக்கப்போனபோது.. நிலாவினியின் அம்மா.. உடல் சுகமின்றி படுத்திருந்தாள்.
”என்னாச்சு..?” என நான் கேட்க..

”ஃபீவர்தான்..!!” என்று நித்யா சொன்னாள்.

இந்த கதையை எழுதியவர் : MUKILAN

”ஆஸ்பத்ரி கூட்டிட்டு போலாமில்ல..?”

”கிளம்பிட்டே இருக்கோம்..”

”நான் வேணா கூட்டிட்டு போகட்டுமா..?”

”நீங்க போங்க..! குணா இருக்கான்..!!” என்றாள் மாமி.

நித்யாவிடம் கேட்டேன்.
”என்ன பண்றான்..?”

”குளிச்சிட்டிருக்காரு..” என்றாள் நித்யா.

”நிலாவும் வீட்லதான் இருப்பா… வேணா துணைக்கு கூட்டிட்டு போங்க.. நான் போய் வரச்சொல்லிட்டு போறேன்..!” என்று விட்டு கிளம்பினேன்.

என் வீட்டில் போய்.. நிலாவினியிடம் சொன்னதும்.. அவள் உடனே அவளது அம்மாவுக்கு போன் செய்து பேசினாள்..!
நான் ஸ்டேண்டுக்கு கிளம்பினேன்..!!
இரண்டு மணிநேரம் கழித்து என் மனைவி போன் செய்து சொன்னாள்.
”அம்மாவ.. அட்மிட் பண்ணியிருக்கு..”

”ஏன்…?”

” டைபாய்டு..!! ரெண்டு நாள் இருக்க சொல்லியிருக்காங்க..!!” என்றாள்.

”இப்ப நான் வரனுமா..?” என்று கேட்டேன்.

”ஸ்டேண்ட்லதான் இருக்கீங்களா..?”

”ம்..ம்ம்..!”

”சரி…சும்மாருந்தா வாங்க..!!” என்றாள்.

நான் ஆஸ்பத்ரிக்கு கிளம்பினேன்.
மாமியின் அருகில் என் மனைவியும்.. நித்யாவும் இருந்தார்கள்..!
நான் மதியம்வரை ஆஸ்பத்ரியில் இருந்தேன். நிலாவினியின் ஆறுதலுக்காக..!

அன்று இரவு.. தன் அம்மாவுக்கு துணையாக ஆஸ்பத்ரியிலேயே தங்கி விட்டாள் என் மனைவி.
நான் கொஞ்சம் லேட்டாகத்தான் வீட்டுக்குப் போனேன். நான் போன சிறிது நேரத்திலேயே மேகலா ஜன்னல் அருகே வந்தாள்..!
”எங்க நிலாவ காணம்..?” என்று கேட்டாள்.

”ஆஸ்பத்ரில இருக்கா..” என்றேன்.

”ஏன்..?”

”அவங்கம்மாக்கு ஒடம்புக்கு சரியில்லாம அட்மிட் பண்ணியிருக்கு..! துணைக்கு நிலா இருக்கா..!!”

” நிலா ஒடம்புக்கு எதுவும் வந்துடாதா..?”

”இல்ல..! இப்பெல்லாம் நார்மலாகிட்டா..! நானும் சொன்னேன்.. அவதான் புடிவாதமா இருந்துட்டா..!!” என்றேன்.

கொஞ்சம் குரலைத் தழைத்துக் கொண்டு…
”அப்பறம்… சொல்லவே இல்ல..” என்றாள்.

”என்னது..?”

” உங்களுக்கு கல்யாணமாமே..?”

சிரித்தேன் ”ம்..ம்ம்..”

”என்கிட்டல்லாம் சொல்லவே இல்ல. .?” என்று மறுபடி கேட்டாள்.

”கல்யாணத்துக்கு சொல்றதுதான்..”

”அதுக்கு முன்னால ஒரு வார்த்தை..?”

நான் வெறுமனே புன்னகைக்க…”எல்லாம் நிலாவோட ஏற்பாடாமே..?” என்று கேட்டாள்.

”ம்..ம்ம்..!”

வியந்து போனாள் ”நம்பவே முடியல..”

”காலச்சூழல்தான்…!!”

” இப்படியுமா..?” என்று பெருமூச்சு விட்டாள்.

சிறிது நேரம் அமைதியாக நின்றிருந்தோம்.
அவளும் பேசவில்லை..! எனக்கும் என்ன பேசுவதெனப் புரியவில்லை.

மீண்டும் பெருமூச்செறிந்து..
”அப்றம்..?” என்றாள்.

”நீங்கதான் சொல்லனும்..” என்றேன்.

”வாழ்த்துக்கள்..!!”

”தேங்க்ஸ்…!!”

”என்மேல.. ஏதாவது கோபமா.?”

”ஏன்..? உங்கமேல என்ன கோபம்..”

”உங்க கடனை அடைக்க முடியல..”

” அலோ… நான் அத கடனா குடுக்கல..!!” என்றேன்.

”அப்றம் என்னவாம்..?”

” அன்பளிப்பு…!!”

”அது எப்படி.. அது முறையாகுமா..?”

”ஏன்.. ஆகாதா…?”என்று நான் சிரிக்க…

சன்னமாக..”சரி.. நான் போறேன்..! படுத்து தூங்குங்க..!” என்றாள்.

” அவரு.. வந்துட்டாரா..?”

”சாப்பிட்டு.. தூங்கியாச்சு..!!”

” ஏன் நீங்க தூங்கல..?”

” பாத்ரூம் வந்தேன்..! உங்க ஜன்னல் தெறந்துருந்தச்சு..! சாப்டாச்சா..?”

” ம். ம்ம்..! நீங்க..?”

”ஓ..!!”

”வரமுடியுமா.. இப்ப..?” என்று மிகவும் தணிந்த குரலில் கேட்டேன்.

”ம்கூம்..!” உடனே மறுப்பாகத் தலையாட்டினாள் ”அய்யோ.. நான் போறேன..!!” என்று திரும்பினாள்.

”மேகி…” என்றேன்.

நின்று திரும்பினாள் ”ம்ம்..?”

” ஒரு ரெண்டு நிமிசம்..?”

” அய்யோ.. சும்மாருங்க…”

”சந்துக்குள்ள வாங்க.. போதும்..! சும்மா.. ஒரு முத்தம் மட்டும்..!”

” ஹைய்யோ.. போங்க..! பேசாம தூங்குங்க படுத்து..! பை.!!” என்று விட்டு சட்டென அங்கிருந்து போய்விட்டாள்.

நான் புன்சிரிப்புடன் கட்டிலில் விழுந்தேன்.! பீர் குடித்த போதையில் படுத்தவுடன் தூங்கிவிட்டேன்..!
நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்த எனனை.. ஜன்னல் வழியாக ஒரு குச்சியை நுழைத்து.. தட்டி எழுப்பினாள் மேகலா..!
நான் அவளைப் பார்த்து..
”என்ன..?” என்றேன்.

”கதவ கொஞ்சம் தெறக்கறது..” என்றாள் சன்னக்குரலில்.

நான் கடிகாரம் பார்த்தேன். அதிகாலை மூன்று மணி..!
எழுந்து ஜன்னல் அருகே போய் நின்று..
”என்ன இந்த நேரத்துல..?” என்றேன்.

”இன்னும் விடியல..கதவ தெறங்க..” என்றாள்.

”சரி வாங்க..” என்று ஜன்னலை சாத்திவிட்டு முன்னால் போய் கதவைத் திறந்து விட்டேன்.

சந்துக்குள் புகுந்து வந்துவிட்டாள் மேகலா.
உள்ளே நுழைந்ததும் கதவைச் சாத்தி தாழிட்டாள்.
”அரை மணி நேரமா.. ட்ரை பண்றேன்..” என்றாள்.

”என்னத்துக்கு..?”

” ம்.. உங்கள எழுப்பத்தான்..”

”என்னை எதுக்கு எழுப்பனும்..?” என்று லேசான புன்னகையுடன் கேட்டேன்.

”ஏன் கேக்க மாட்டிங்க..” என்று விட்டு படூக்கையறைக்குள் போனாள்.

நான் பாத்ரூம் போய்விட்டு.. அவளிடம் போனேன்.
கட்டிலில் உட்கார்ந்திருந்த மேகலாவை அப்படியே பின்னால் தள்ளிவிட்டு.. அவள் மேல் விழுந்தேன்..!
இதை எதிர்பார்க்காத அவள்
”ம்ம்..ம்ம்..” என்று முனகினாள்.

அவள் வாயோடு என் வாயை வைத்து.. ஆழமாக முத்தமிட்டேன். அவளை அழுத்திககொண்டு.. அவளது வெப்ப மூச்சை முகர்ந்தவாறு கேட்டேன்.
”என்னமோ.. ஒரு கிஸ் கேட்டதுக்கு.. அந்த பிலுக்கு பிலுககிட்டு போனீங்க..”

”அப்படித்தான் போனேன்…” என்று முனகினாள்.

”அப்றம் ஏனாம்..?”

” படுத்தா தூக்கமே வரல..! கண்ணமூடி நிம்மதியா தூங்கவும் முடியல..!”

”ஓ.. லவ்வு…?”

” ஆமா.. இந்த மனசு படுத்தற பாடு இருக்கே.. அப்பப்பா… அடக்கவே முடியறதில்ல..” என்றாள்.

அவள் கால்களைப் பிணணினேன்.
”இப்பவரைதூங்கவே இல்லியா..?”

”தூங்கினேன்..! ஆனா முழுசா தூங்கல..”

”அவரு..?”

” தூங்கிட்டிருக்காரு..”

” முழிச்சிக்க மாட்டாரா..?”

” க்கும்.. எட்டு மணி இலலாம படுக்கைய விட்டு எந்திரிக்கமாட்டாரு..”

”பசங்க.. ஏதாவது..?”

” ம்கூம்…”

” அப்ப.. கொஞ்சம். . ஃப்ரீயா… இருக்கலாம்..”

” ஃப்ரீயான்னா…?”

”அஞ்சு மணிவரை… என்ஜாய் பண்ணலாம்..!!”

” அவ்வளவு நேரமெல்லாம் முடியாது..! நான் போகனும்..!”

” போறத அப்றம் பாக்கலாம்..” என்று அவள் உதட்டில் என் உதட்டைப் புதைத்தேன்..!! அவளது மெல்லிய பூவிதழ்களை விடாமல் உறிஞ்சி சுவைக்க.. கொஞ்சமாய் அவள் நாக்கை என் வாயில் விட்டாள். அதை அப்படியே என் வாய்க்குள் இழுத்துக் கொண்டேன்..! அவளது எச்சில் அமுதமாய்.. அதி மதுரமாய் இருந்தது..! அவளது நாக்கையும்.. உதடுகளையும் மாறி மாறிச்சுவைத்ததில் மூச்சுத்திணறத்தொடங்கினாள் மேகலா.!
அவள் உதடுகளை விட்டு செழுமையான கன்னங்களை வலிக்கக் கடித்தேன். கண்கள்.. நெற்றி… புருவம்.. மூக்கு.. முகவாயெல்லாம் முத்தமிட்டு.. அங்கங்கே கடிக்கவும் செய்தேன்..!
அவள் மூக்கோடு என் மூக்கை அழுத்தித் தேய்த்தபோது.. வலது பக்கத்தில் இருந்த அவளது மூககுத்தி என் மூக்கில் கீறியது.!
”ஸ்ஸ்…ஆ..” என்றேன்.

”என்னாச்சு..?” என்று கேட்டாள்.

”கீறிருச்சு… எரியுது..”

” என்னது…?”

”மூக்கு…”

” அய்யோ… என்ன கீறுச்சு..?”

” உங்க மூக்குத்தி…”

சிரித்தாள் ”அத்தனை இதா தேக்கனுமா..?”

”செம கிக்கா இருக்கே..” என்று அவள் மூக்கை கவ்வினேன்..! மெல்லக் கடித்து.. நாக்கால் தடவினேன்..!

”ஹம்ம்..ம்ம்..!!” என்று சூடான மூச்சோடு சிணுங்கினாள்.

முதல்கட்ட ஆவேசம் தணிய சிறிது நேரம் ஆனது. இன்னும் ஆடைகள் விலகக்கூட இல்லை. முத்தங்களும்.. தழுவல்களும்தான்..! அதற்கே.. புஸூ.. புஸூ என்று மூச்சு வாங்கினாள் மேகலா..!!
கிளர்ச்சி சற்றே தணிய.. ஆவேசம் கொஞ்சம் அடங்கி.. சுமாரான நிதானம் வந்தது..!
மேகலாவின் புடவை மாராப்பு விலகியிருந்தது. அவள் தாபத்துடன் மூச்சுவிட்டுக்கொண்டிருந்ததால்.. அவளது மார்பு வேகமாக மேலும் கீழும் இயங்கிக்கொண்டிருந்தது..!
மல்லாந்து கிடந்த அவள் முலைகளை அழுத்திப்பிசைந்தபடி.. அவள் கழுத்தைக் கடித்து.. சதையை இழுத்தேன்..!
கால்களோடு கால்கள் பிண்ண.. என்னைத் தொடை நடுவே இருக்கினாள் மேகலா…!!!!

-சொல்லுவேன்……!!!!

-வணக்கம் நண்பர்களே… இந்தக் கதை.. உங்கள் ஆதரவோடு.. வெற்றிகரமாக.. நூறு நாட்களைத் தொட்டுவிட்டது…!
இது இன்னும் நீள இருக்கிறது.. தொடர்ந்து உங்கள் ஆதரவைக் காட்டுங்கள்..!!
ஆதரவு காட்டும் உங்கள் அனைவருக்கும்.. என் மனமார்ந்த நனறிகள்….!!

– உங்கள் முகிலன்….!!!!

NEXT PART

10 thoughts on “நீ – 100 <span class="desi-title">(nee)</span>”

  1. matcheee kalakkaree pa mmmmm semeee super matche eppadeee kathai pogattum megale ponnun unakku venum ella nadathu pa nalla erukku pa

  2. கச்தூரியை எப்போ போடுவீங்க? இன்னும் நித்யா, தீபா, உங்கள் தங்கை மற்றும் அக்கா எல்லாம் இருக்காங்க….

  3. wow super mukila to be updated daily…….Engaludaiya atharavu kandipaga erukum……….nalla mudivai ethir parthu kathukondierukiren..

  4. wow super mukilan to be updated daily…….Engaludaiya atharavu kandipaga erukum……….nalla mudivai ethir parthu kathukondierukiren.

  5. Mukilan gd mrng n thanks. Story n its dialogues super amasing. Hero Mekalavaiyum Thamaraiyaium daily saiyanum pola irukku appidiye continue pannunka. Wedding ku appuram avan Nilavaiyum Thamaraiyaiyum ore time la fuck pannara mari sollunka. Gap la Mekala kooda. Kathai alluthu. 200 varai expecting. Thanks n contine boss.

  6. Appidiye The Gift for Husbands promotion story yai continue pannunka boss marupadiyum aarambichchi. 28 th chapter la irunthu. Bhuvana with Shankar Gokulnath avaroda paiyan Ava friend m Sharmavum pannatha sollunka boss waiting for it.

Leave a Comment