பனித்துளி – 37 (Tamil Sex Stories - Panithuli 37)

Tamil Sex Stories – மிதமான போதையில்..தாமு வீட்டுக்குப் போய்க்கொண்டிருந்த போது..
”தாமு..” என்று கீர்த்தனாவின் குரல் கேட்டது.
பின்னால் திரும்பிப் பார்த்தான் யாரையும் காணவில்லை.

(நீங்களும் உங்கள் கதையை எங்களுடன் பகிருந்து கொள்ளுங்கள் . எங்கள் தளத்தில் பதிவு(Register)செய்து உங்கள் கதையை எழுதவும்) . தயவு செய்து பெரிய கதையாக எழுதவும் . கதையை இங்கும் அனுப்பலாம் : [email protected]

இந்த கதையை எழுதியவர் : MUKILAN

4

அவன் கண்கள் நாலா பக்கமும் தேட..
”இங்கருக்கேன்..” என்று ஒரு வீட்டுனுள்ளிருந்து குரலகேட்டது.
அங்கே பார்த்தான்..!
ஜன்னலுக்குப் பின்னால் அவளது சிரித்த முகம் தெரிந்தது.

அவனும் சிரித்தான். ”நீயா..?”

”ஒரு நிமிசம்..இரு வந்தர்றேன்..” என்றாள்.

அவளைப் பார்த்தபடி நின்றான்.
ஜன்னலில் மறைந்து கதவு வழியாக வெளியே வந்தாள். உடம்பைப் பித்தது போல… டைட்டான சுடிதார் போட்டிருந்தாள்.
”எங்க.. சரவணன் வீட்லருந்தா வர்ற.?”

”ம்..! ஆமா…! நீ.. இங்க என்ன பண்ற…?”

”தெரிஞ்ச ஒரு அக்கா..! அவங்களோட பேசிட்டிருந்தேன்..!” என்றாள்.

பேசிக்கொண்டே மெதுவாக நடந்தார்கள்.
தாமு பிரியுமிடம் வந்ததும்…
”வாயேன் வீட்டுக்கு..” என அவனைக் கூப்பிட்டாள்.

”இப்பவா…?”

”ஏன்… ஏதாவது வேலை இருக்கா..?”

”இ..இல்ல..! அதெல்லாம் ஒன்னும் இல்ல.. ”

”அப்றம் என்ன.. வா…”

”ம்..ம்..” தலையாட்டி விட்டு அவளுடன் நடந்தான்.

பூட்டியிருந்த வீட்டைத் திறந்து அவனை உள்ளே கூட்டிப்போனாள்.
ஒரு சேரை எடுத்துப் போட்டாள்.
”உக்காரு…”

தயக்கத்துடன் உட்கார்ந்தான்.
”சைலு..?”

”அவ ஸ்கூல் போயட்டா.. ஒரு நிமிசம் உக்காரு பாத்ரூம் போய்ட்டு வந்தர்றேன்…” எனச் சொல்லி விட்டுப் போனாள்.

தாமு சுவற்றில் இருந்த கடிகாரத்தைப் பார்த்தான்.
மணி மூணு இருபது..!
எழுந்து டி வியையும்… பேனையும் போட்டுவிட்டு.. சேரில் உட்கார.. ஈர முகத்தைத் துடைத்தவாறு வந்தாள் கீர்த்தனா.
முகம் துடைத்த துப்பட்டாவை.. சேரின்மேல் போட்டுவிட்டு.. அந்தச் சேரை இழுத்து… அவன் எதிரே போட்டு உட்கார்ந்தாள்.

”டீ குடிக்கறியா..?” என்று கேட்டாள்.

”இல்ல.. வேண்டாம்..”

”சரி.. தண்ணி…?”

நாக்கு தெவண்டு… கொஞ்சம்..தாகமாகத்தான் இருந்தது.
”ம்..குடு..” என்றான்.

சிரித்துவிட்டு எழுந்து போனாள். மெதுவாக அசைந்து போகும் அவள் பின்னழகை ரசித்துப் பார்த்தான்.
தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள் கீர்த்தனா.
அவளது விரல் தொட்டு வாங்கினான்.
அன்னாந்து குடித்த போது.. சிறிது தண்ணீர் அவன் சட்டையை நனைத்தது.
தண்ணீர் குடித்துவிட்டு… செம்பைக் கொடுத்து விட்டு.. மார்பில் நனைந்த ஈரத்தை கையால் துடைக்க…
கீர்த்தனா தன் துப்பட்டாவை எடுத்து துடைத்து விட்டாள்.

5

”தேங்க்ஸ்..” என்று சிரித்தான்.

அவன் பக்கத்தில் வந்து.. அவனருகே உட்கார்ந்தாள்.
”சரவணன் உனக்கு க்ளோஸ் பிரெண்டா.. தாமு..?”

”ம்..ம்.! ஆமா..!!”

”அவன் பேமிலி பத்தி.. தெரியுமில்ல..?”

”ம்..” தலையசைத்தான்.

”அவங்கம்மா.. போதை ஊசி.. போதை மாத்திரையெல்லாம் போட்டுக்குவாங்கனு சொல்றாங்க..! உண்மையா.. தாமு..?” என்று சந்தேகம் கேட்பவள் போலக் கேட்டாள்.

”ம்..!!” தயக்கத்துடன் தலையாட்டினான்.

”என்ன பொம்பளை..? ஒரு அம்மாவே இப்படி இருந்தா.. அந்த வீட்ல பொறந்ததுங்க எப்படி இருக்கும்..? உன் பிரெண்டு சரவணனுக்கு இப்பவே ஒரு வெப்பாட்டி…!” என்றாள்.

இளிக்க மட்டுமே செய்தான் தாமு.

”ஆனா. .. அவ ஒரு பக்கா பிராடு தெரியுமா.?” என்றாள்.

”ம்..”

” பாவம் சரவணன்..! அவ விரிச்ச வலைல விழுந்துட்டான். அவளுக்கு சரவணனை விட மூனு வயசு அதிகம்..! புருஷனும் இருக்கான்..! அவனுக்கு ரெண்டு கொழந்தைங்களையும் பெத்துட்டு.. எப்படித்தான் இப்படி புதுசா இன்னொருத்தன் கூட படுக்க முடியுதோ..?” என்றாள் கீர்த்தனா.

தாமு ஒன்றுமே பேசவில்லை. இதெல்லாம் ஊரரிந்த விசயம். அதில் அவன் ஆச்சரியப் பட ஒன்றுமே இல்லை.
ஆனால் அடுத்து அவள் சொன்ன விசயம்தான் அவனைத் திகைக்க வைத்தது..!

”அதெல்லாம் விடு..! இந்தப்புள்ள சரண்யா… அவளுக்கு இப்ப என்ன வயசு..? இப்பதான ப்ளஸ் டூ படிக்கறா..? ஆனா இப்பவே.. ஸ்கூல கட்டடிச்சிட்டு.. அவ ஆளுகூட அடிக்கடி சினிமா போறா..! அதும் இங்கில்ல…கோயமுத்தூர்…!!” என்று அவள் சொன்னதைக் கேட்ட தாமு திகைத்து.. அவளைப் பார்த்தான்.

”என்னது… சரண்யா லவ் பண்றாளா..? ”

”ஹா..! லவ் பண்றாளாவா..? ஹேய் லூசு.. ஒன்னுமேதெரியாதா உனக்கு..? இபபால நாலு பேர லவ் பண்ணி முடிச்சிட்டு.. இப்ப அவ பண்றது அஞசாவது ஆளு..! இது தெரியாதா…?” என்று கேலியாகச் சிரித்தாள்.

”ம்கூம்..! சத்தியமா இது.. எதுவும் தெரியாது எனக்கு..”

”நெஜமாவே நீ ஒரு லூசுதான் தாம…”

”யார.. லவ் பண்றா.. அவ..?”

”அவஙககூட இவ்ளோ பழகற.. இதுகூடவா தெரியல..? உன் பிரெண்டு சரவணனோட கீப்பூ…இருக்காளே.. கல்பனா..! அவளோட தம்பியத்தான்.. இப்ப அவ லவ் பண்ணிட்டு இருக்கா..”

”கல்பனாவோட தம்பியா..? நெஜமாவா சொல்ற..?” இது அவனுக்கு இன்னொரு அதிர்ச்சியாக இருந்தது.

”நான் ஏன் தாமு பொய் சொல்றேன்..? எனக்கும்.. அவளுக்கும் என்ன வேண்டிக்கெடக்கு..? டவுட்டா இருந்தா.. நீயே வேனா அவள கேட்டுப்பாரு…”

”இது… சரவணனுக்கு தெரியுமா…?”

”தெரியாம இருக்குமா..? ஊருபூரா தெரிஞ்சிருக்கு…”

”சரி.. உனக்கெப்படி தெரியும்… இதெல்லாம்…?”

அவன் தோளில் கை வைத்துச் சிரித்தாள்.
”தெரியும்…! என் பிரெண்ட்ஸ் சொன்னாளுக..! கூடவே இன்னொன்னும் சொன்னாளுக..”

” என்ன..?”

”அது… கொசுரு செய்தி…”

”சொல்லு…”

”கல்பனாவோட தம்பி… சரண்யாள மேட்டர் பண்ணிருப்பான்னு பேசிக்கறாளுங்க…”

இதை அவனால் ஏற்க முடியவில்லை.
”சே… இருக்காது…” என்றான்.

”ஏய்… லூசு..! நீ ஒரு அப்பாவிடா..! அதனாலதான் உனக்கு நெறைய விசயங்கள் புரியல..! பாரு.. அவகூட நீ இவ்ளோ பழகியும்.. இந்த விசயமே உனக்கு.. இப்ப நான் சொல்லித்தான் தெரியும்..! அப்படி இருக்கப்ப அவ மேட்டர் முடிச்சிருக்க மாட்டானு.. எப்படி சொல்ல முடியும்..?”

தாமு ஒருவித மன அதிர்ச்சிக்கு ஆளானான்.!
சரண்யா கன்னி கழிந்திருப்பாளா..? காதலன்கள் ஒருவனல்ல… நான்கு பேர் முடிந்து இப்போது ஐந்தாவது ஆள..? நிஜம்தானா இது..? இதை சரவணன் எப்படி ஆமோதித்தான்..? அப்படியிருந்தால் என்னிடம் சொல்லியிருப்பானே..?
அவனது கள்ளக்காதலியாக இருக்கும் கல்பனாவின் தம்பி தனசேகரன்.. ஒரளவு நல்ல பையன்தான்…! ஆனால் இது.. எப்படி.. சாத்தியம்..?’

அவன் தலையைத் தடவினாள்.. ககீர்த்தனா.
”என்ன ஷாக்காய்ட்டியா…?”

வெறுமனே அர்த்தம் புரியாதவாறு தலையசைத்தான்..! பெருமூச்செறிந்தான்..!

6

கீர்த்தனாவைப் பார்த்து…
”சரண்யா லவ் ஓகே…! ஆனா மேட்டர் முடியற அளவுக்கு போயிருப்பானு… என்னால நம்ப முடியல..” என்றான்.

சிரித்திள் ”சரி.. அது எப்படியோ போகட்டும்.. அவளப் பத்தி நமக்கென்ன…பேச்சு..! நம்மள பத்தி பேசலாம்..”

அவளை உற்றுப் பார்த்தான்.
இதில் கீர்த்தனா பொய்சொல்ல வேண்டிய அவசியம் எதுவும் இருப்பதாக அவனுக்குத் தோண்றவில்லை..!

உள்ளே போன பீரும்… கீர்த்தனா கொடுத்த நீரும்.. சேர்த்து.. அவனது சிறுநீர் பையை முட்டியது..!

பெருமூச்சு விட்டு மெதுவாக எழுந்தான்.

”ஏன் தாமு..?” அவனைப் பார்த்தாள்.

ஒற்றை விரலைக் காட்டினான்.
”பாத்ரூம்..”

சிரித்தாள் ”போ…”

பாத்ரூமில்.. தண்ணீர் தொட்டி மீது.. ஒரு சுடி செட்டும்… கழற்றிப் போட்ட… ஈர ஜட்டி ஒன்றும் சுருண்டு கிடந்தது.

‘ஜட்டி.. யாருதாக இருக்கும்..?’ என்று யோசித்தான்.

கீர்த்தனாவுடையதா.. இல்லை.. அவள் தங்கை சைலாவுடையதா…????? Bothai Tamil Sex Stories

– நீளும்…..!!!!!!

NEXT PART

2 thoughts on “பனித்துளி – 37 <span class="desi-title">(Tamil Sex Stories - Panithuli 37)</span>”

Leave a Comment