பனித்துளி – 18 (Tamil Kamaveri - Panithuli 18)

Tamil Kamaveri – இரவு எட்டரை மணிக்கு மேல் போன் செய்தான் கார்த்திக்.
உமா மட்டும்தான் வீட்டில் இருந்தாள்.

எடுத்ததும் ” ஹாய்… அரை லூசு..” என்றான்.

(நீங்களும் உங்கள் கதையை எங்களுடன் பகிருந்து கொள்ளுங்கள் . எங்கள் தளத்தில் பதிவு(Register)செய்து உங்கள் கதையை எழுதவும்) . தயவு செய்து பெரிய கதையாக எழுதவும் . கதையை இங்கும் அனுப்பலாம் : [email protected]

இந்த கதையை எழுதியவர் : MUKILAN

7

” ஹாய்…” சிரித்தாள்.
” என்ன பண்ணிட்டிருக்க..?”
” வீட்லதான் கார்த்தி…!”
” சாப்டாச்சா…?”
” ம்கூம்…நீ..?”
” இல்ல… இனிமேதான்..!”
” அப்றம்… எங்கருக்க..கார்த்தி..?”
”வீட்ல…”
” எப்ப வருவ..?”
” ஏய்… இப்ப நான் என் வீட்லதான் இருக்கேன்..” என்க..
உடனே… அவளது முகம் பிரகாசமடைந்தது.
” ஓ.. அப்படியா..? எப்ப வந்த…?”
” இப்பதான்…! வீட்டுக்குள் வந்ததும் உனக்குத்தான் கால் பண்றேன்..! என்ன பண்றதா இருக்க…?”
”எதுக்கு…?”
” நைட்…?”
” என்ன பண்றது..?”
” நீதான் சொல்லனும்..”
” எனக்கு.. ஒன்னும் இல்ல..!”
” அப்ப வாயேன்..!”
” ம்..ம்..! எப்ப வரட்டும்…?”
” இப்பவே..?”
” இப்பவே……”
” உங்கம்மா வந்துட்டாங்களா..?”
”இன்னும் இல்ல…!”
” அப்ப.. தாமு தனியா இருப்பானா..? ”
” அது… அது பிரச்சினை இல்ல.. அவன் இருந்துப்பான்..!”
” நான் வரட்டுமா…பிக்கப் பண்ண…?”
” வர்ரியா..?”
” ம்…! வீட்டுக்கே வரட்டுமா.. இல்ல…!”
” ம்… வாயேன்..!”
” இல்ல… அது நல்லாருக்காது.. நீ.. பஸ் ஸ்டாப்புக்கு வந்துரு.. உன்ன நான் பிக்கப் பண்ணிக்கறேன்..!”
”ம்..சரி…!!”
”எவ்ளோ நேரமாகும்..?”
” பத்தே நிமிசம்.. நைட்டிய கழட்டிட்டு.. சுடி போட்டா.. ரெடி..”
” சரி.. பத்து நிமிசத்துல… நா வந்துருவேன்..! வந்துரு…!!”
” ம்.. சரி…வா..”

உடனே எழுந்து பாத்ரூம் போனாள். அவளது மனதில் ஒரு உற்சாக ஊற்று.. பெருக்கெடுத்தது.
பாத்ரூமிலிருந்து ஈரமுகத்துடன் வெளியேறி…வீட்டுக்குள் போனதும்… நைட்டியை தலைவழியாகக் கழற்றினாள்.
யோசிக்காமல்…கைக்குக் கிடைத்த ஒரு சுடியை எடுத்துப் போட்டு… பத்து நிமிடத்தில் தயாராகி வெளியேறி… கதவைப் பூட்டி விட்டு…கதவின் முன்னால் சில நொடிகள் நின்று தாமு வருகிறானா என்று பார்த்தாள்.
அப்பறம் அவனைக் காணாமல்… சாவியை அதற்குறிய இடத்தில் வைத்து விட்டு பஸ் ஸ்டாப் நோக்கிப் போனாள்.
அவளுக்கு முன்னதாகவே கார்த்திக் வந்து நின்றிருந்தான்.
பக்கத்தில் போனதும்…
” வா.. என் அரைலூசு… அழகு தேவதையே..” என்றான்.
” உன் வொய்ப்.. குழந்தைக எல்லாம் எப்படி இருக்காங்க கார்த்தி..?”
” ஓ… பிரமாதமா இருக்காங்க.. போலாமா..?”
”ம்…”
”உக்காரு…”

அவன் பின்னால் உட்கார்ந்தாள்.

கார்த்திக் வீடு…!!
கதவைத் திறந்து உள்ளே நுழைந்ததும்.. அவளை அள்ளிக்கொண்டான் கார்த்திக். அவளை அலேக்காகத் தூக்கி… ஒரு சுழற்று… சுழற்றி…
”என்னை மகிழ்விக்க வந்த தேவதை.. நீ..!” என அவள் உதட்டில் அழுத்தமாக முத்தமிட்டு… அப்படியே… அவளின் தடித்த… உதடுகளைக் கவவி… உறிஞ்சினான்.
அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு… அவளும் அவன் உதட்டை உறிஞ்சினாள்.
ஆதுரத்துடன் இருவரும்.. ஆழமாக முத்தமிட்டுக்கொண்டனர்.
சில நிமிடங்களுக்குப் பிறகு.. விலகி… இருவரும் சோபாவில் அணைத்துக் கொண்டு உட்கார்ந்தனர்.

” சாப்பிடலாமா.. உமா..?” கார்த்திக் கேட்டான்.
” என்ன வாங்கிருக்க…?”
” எல்லாமே…!!”

8

” எப்ப… வாங்கினே…?”
” வசூல முடிச்சுட்டு.. வர்றப்பவே எல்லாம் வாங்கிட்டு வந்துட்டேன்.”
” ஓ…ஊருக்கு எப்ப வந்த…?”
”நாலு மணிக்கு வந்துட்டேன். அப்படியே. . நேரத்துல வசூல முடிச்சுட்டு.. வீட்டுக்கு வந்ததும் உனக்கு கால் பண்ணேன்..! எப்படியும் நீ வந்துருவேனு தெரியும்…”
பேசிக்கொண்டே எழுந்து போய்… அவன் வாங்கி வைத்திருந்தவைகளை எடுத்து வந்து…அவர்கள் முன் வைத்தான்.
அவளை அணைத்து.. உட்கார்ந்து பிராண்டியை டம்ளர்களில் வார்த்தான்.
அவனோடு அளவளாவிய படியே.. சிப்… சிப்பாகப் பருகினாள் உமா.
கார்த்திக் சிகரெட் பற்ற வைத்துக் கொண்டான்.

மிகவும் இன்பமாக இருந்தாள் உமா. அவளது உள்ளம் மகிழ்ச்சியில் துள்ளியது…!! கார்த்திக்குடன் கழியும் ஒவ்வொரு நொடிப்பொழுதும் அவளுக்கு ஆனந்தமயமானதுதான்..!!
இந்த ஆனந்தத்திற்கு விலையாக… இன்பத்திற்குப் பரிசாக எதை வேண்டுமானாலும் கொடுக்கலாம்… என நினைத்தாள்..!

கார்த்திக்கிடமிருந்து… சிகரெட்டைப் பிடுங்கி… அவளே வாயில் வைத்து… உறிஞ்சினாள். ஆழமாக உள்ளிழுத்து… புகையை அவன் மேல் ஊதினாள்.!

சட்டென தாமு நினைவு வந்தது.
” தம்பி வீட்ல.. தனியாருப்பான் கார்த்தி..” என மெல்லிய குரலில் சொன்னாள் உமா.
”ஓ.. உங்கம்மா எப்ப வரும் உமா…”
”தெரியல..! தாமு சின்னப் பையன்… பாவம்…!! தனியா படுத்திருப்பான்..!!”
” அப்படின்னா… கம்..! நாம பெட்டுக்கு போகலாம்..!!”

இன்று.. உமா அதிகம் குடிக்கவில்லை. ஆனாலும் நன்றாக போதை ஏறியிருந்தது.
இருவரும் கட்டிலுக்குப் போனார்கள்.
தனது உடைகளைக் களைந்து நிர்வாணமான கார்த்திக்… அவளது உடைகளையும் களைந்து… அவளையும் அம்மணமாக்கினான்.
அவள் முன்பாக மடங்கி உட்கார்ந்து… முழந்தாளிட்டு..அவளின் பெண்மைக்கு முத்தம் கொடுத்தான். அவன் உதடுகளின் சுவைப்பில்… உணர்ச்சியேறிய உமா… அவன் தலையைப் பிடித்து அழுத்தினாள். அவளது புழை உதடுகளில் நாக்கை விளையாட விட்டு.. மெல்லக் கடித்துச் சுவைத்தான்.
உமா.. கண்களை மூடி… அவனது நுணி நாக்கின் மெண்மையான… அழுத்தமான.
. வருடல்… தடவல்களை ரசித்தாள். அங்கே உண்டான அதிர்வு… அவளது உடல் முழுக்கப் பரவி.. அலளைச் சிலிர்க்க வைத்து.!
அவள் பெண்மையின் சிலிர்ப்பு.. அவளை ஆழ்ந்த பரவசத்தில் ஆழ்த்தியது.
கரை காணாத இன்பத்தில் மிதப்பதாக உணர்ந்தாள்..!!
அவளது உடம்பில் உஷ்ணம் ஏற… அவன்எழுந்து… கட்டிலில் அவளைப் படுக்கச் செய்தான்.

அவள் மேல் கவிழ்ந்து… அவளைப் புணரத்தொடங்கினான் கார்த்திக்.

உமா.. அவனை முத்தமிடத்தொடங்கினாள். அவன்… அவளைப் புணரும்போது.. அவள்… ஓயாது அவனை முத்தமிட்டுக்கொண்டே இருப்பாள். அவன் களைத்து விலகும் வரை.. அவனை முத்தமிட்டுக்கொண்டே இருக்க வேண்டும் அவளுக்கு…!!

அவள் பெண்மையின் வாயில்கள் திறந்து கொண்டு. . அவனை வரவேற்றது. அவனது வீரியம் மிக்க.. குறி.. அவளது ரகசிய சுரங்கத்தின் வாயிலில் நுழைந்து… இன்ப நாதங்களை மீட்டியது. அவளுடன் இணைந்து.. அவனும் வானில் பறந்தான்..! அவளது மேடு..பள்ளங்களில் சறுக்கி விழுந்தான். உஷ்னம் நிறைந்த பாலைவனத்திலும்… குளிர்ச்சி மிகுந்த.. பனி மலையிலும் இருவரும் பயணித்தனர்…!!

அவனது காம வேட்கை… அவள் மீது மிகுதியாக இருந்தது. அவளை விதம்.. விதமாகப் புணர்வதில்… எப்போதும் அவன்.. ஆனந்தமே அடைந்து கொண்டிருந்தான்.

கார்த்திக.. அவள் மீது கொண்டுள்ள… காதலும்.. காமமும்… அதனால் அவளது உடல்மீது பிரயோகிக்கப் படும்.. மோகமும்.. தாபமும்.. அவளை மகிழ்விக்கவே செய்தன..!
அவனுக்குத் தன்னை அர்ப்பணிப்பதில் பெரிதும் உவகை கொண்டாள் உமா…!!

இப்போதும்… அவன்.. அவளது ஆசனவாயில் புணர விரும்பினான்.

9

முதலில் வலித்தது.
அழுத்தமாகவும்… அவளது மல வாயில்.. அவன் விறைத்த.. ஆண்குறியை முழுமையாகத் திணித்து… ஆழமாகவும் உறவு கொண்டான்..!
அவன் உறவு.. அவளை இன்பத்தில் தத்தளிக்க வைத்ததது என்னவோ உண்மைதான்… ஆனால் மலவாயின் வலி… அவளது வேதனையை அதிகப்படுத்தியது..!!

நேரம் நள்ளிரவைத் தாண்டியது….!!

”நான் கெளம்பட்டுமா.. கார்த்தி..?” எனக்கேட்டாள் உமா.
” போகனுமா…?”
” ஆமா கார்த்தி…”
” சரி.. நீ நாளைக்கு வர வேண்டாம். ..”
”ஏன். ..?”
”மறுபடி..நான் போகனும்…”
”ஓ…!!” எழுந்து பாத்ரூம் போய் வந்து உடையணிந்தாள்.

கார்த்திக் சிகரெட் புகைத்துக் கொண்டிருந்தான்.
” இந்த…ராத்திரி… சீக்கிரம் தீந்து போகுது.. இல்ல உமா…??” என்று.. புகை விட்டவாறு அவளைக்கேட்டான்.
புன்னகைத்தாள் ”ஆமா கார்த்தி…இந்த இரவு.. ரொம்ப சின்னதுதான்..!!”

அவள் உடையணிந்து.. தலைமுடியை ஒழுங்கு படுத்தினாள்.
” இந்த மூணு நாளா… உன்ன பாக்காம.. ரொம்ப கஷ்டமா இருந்துச்சு கார்த்தி..”
சிரித்தான் ”அப்படியா..?”
”உன்னப் பாக்காத ஏக்கத்துல சரியான தூக்கம் கூட இல்ல…”
” மூணு நாள்.. உன்ன பாக்காம போனதுல.. எனக்கும் வருத்தம்தான் உமா..! உன்மேல நான் எத்தனை காதலோட இருக்கேன் தெரியுமா..? நான் அங்க இருந்தாலும்.. என் மனசு என்னமோ… இங்கதான் இருந்துச்சு…!!”
”இன்னிக்கு.. என்மேல.. உனக்கிருக்கற இந்த அன்பு.. என்னிக்கும் மாறாதே கார்த்தி..?”
” என்ன உமா… இப்படி கேக்கற…?”
கட்டிலில் உட்கார்ந்து… அவனை முத்தமிட்டாள்.
”என்னை விட்டு.. பிரிஞ்சு போயிறுவியோனு பயமாருக்கு எனக்கு. ..”
” உமா.. நீ ஒரு முட்டாள்..” என்றான் ”இந்தா ஒரு தம் அடி.. உன் பயமெல்லாம் போயிரும்…” என சிகரெட்டை அவள் வாயில் வைத்து விட்டான்.
புகை ஊதிய… அவள் வாயோடு… வாய் கலந்தான்.
அவளை இருக்கமாகத்.தழுவிக் கொண்டு… அவளது மார்புகளை தடவினான்.
”ஏய்.. அரைலூச..!”
” ம்…??”
” கவலையே படாத…! சாகறவரை… உன்னைவிட்டு நான் பிரியமாட்டேன்..!”
” ம்…!!”

அவளது வீட்டின் முன்னால் கொண்டு வந்து இறக்கி விட்டான் கார்த்திக்.
அவன் விடைபெற்றுப் போக.. படியேறி… கதவைத் தள்ளினாள்.
தாள் விலகி.. கதவு திறந்து கொண்டது. விளக்கு அணைந்திருக்க… டிவி ஓடிக்கொண்டிருந்தது. ஆனால் தாமு தூங்கியிருந்தான்.
டிவியை அணைத்து விட்டு… நைட்டியை எடுத்துக் கொண்டு பாத்ரூம் போனாள்.
உடம்பெல்லாம் கசகசவென்றிருக்க… சின்னதாக ஒரு குளியல் போட்டாள்.

குளித்து விட்டு வந்து… விளக்கை அணைத்த போது.. தாமு விழித்து விட்டான்.
தூக்கக்கலக்கத்துடன் கண்களைத் திறந்து…அவளைப் பார்த்தான்.

”தம்பு. ..” என்றாள் உமா.
” ம்…” முனகினான்.
” எப்படா வந்த…?”
” நா.. ஒம்போது மணிக்கு..! நீ எப்ப போன..?”
” அப்பதான்…! தனியா படுக்க.. உனக்கு பயமா இல்ல. .?”
”ம்கூம். ..”
”என் ஆம்பளைச் சிங்கம்..” என பக்கத்தில் போய்.. அவனுக்கு முத்தம் கொடுக்க…

”என்ன சாராய நாத்தமடிக்குது..” எனக் கேட்டான் ”குடிச்சியா.?”
” சே… சே..பொமாபள நா குடிப்பனாடா…!”
”சிகரெட் நாத்தம் கூட அடிக்குது..?”
” தூக்க மப்புல கண்டதையும் ஒளறாத.. தூங்கு. ..” என்று விட்டுப் போய்…பாயில் படுத்தாள் உமா. ..!!!!

— நீளும். ….!!!! Kanni Kazhiyum Ilampen Tamil Kamaveri Kathai

NEXT PART

Leave a Comment