ஒரு கூட்டு கிளிகள் – 1 (Oru Kootu Kizhigal 1)

theater sex தியேட்டர் வாசலில்தான் அவளை நான் பார்த்தேன். மூக்கும் முழியுமாக இருந்த
அந்த முட்டைக்கண்ணழகி டிக்கெட் கவுண்டருக்கு பக்கத்தில் நின்றிருந்தாள்.
மூக்கும் முழியுமாக மட்டும் அல்ல..

Story : Navakrishna

கொப்பும் குலையுமாக.. கவுத்து வெச்ச
கள்ளுப்பானை முலையுமாக.. பார்க்க சும்மா மப்பும் மந்தாரமுமாக இருந்தாள்.
கருப்பு நிறத்தில் ஒரு காமதேவதை.. அவளை பார்த்த நொடியில் என்
ஆண்குறியில் ஜிவ்வென ரத்தம் பாயத்தொடங்கிவிட்டது.

பெண்ணென்றால் இவளல்லவா பெண். இவளுடைய அம்மா இவளை பெற்று எடுத்தாளா
அல்லது கைதேர்ந்த சிற்பியிடம் சொல்லி சிலை வடித்தாளா..?
ஆஹா என்ன ஒரு அழகுடா சாமி.?
டிக்கெட் வாங்க போன நான் டிக்கெட் வாங்க மறந்து அவளை வெறித்து பார்க்க..
அவளும் என்னை பார்த்தாள்.

அவள் பார்த்த ஒரு பார்வை மின்னலென என்னை தாக்கியது.

அவள் லேசாக புன்னகை காட்டினாள்.
என்னால் என் கண்களையே நம்ப முடியவில்லை.
என்னை பார்த்தா அந்த கட்டழகி சிரிக்கிறாள். ?
ஆமாம் அவள் சிரித்தது என்னை பார்த்துத்தான்.
நானும் உடனே சிரித்தேன்.

‘ஹலோ. ‘
‘டிக்கெட் எடுக்கறீங்களா.?’ அவள் கேட்டாள்.
‘எஸ்.. உங்களுக்கும் எடுக்கனுமா.?’ அவளுக்காக டிக்கெட் என்ன எதை
வேண்டுமானாலும் எடுத்து கொடுக்கலாம்.
‘நோ நோ..என்கிட்டே எக்ஸ்ட்ரா டிக்கெட் இருக்கு வேனுமா.? என் பிரெண்டு
வரேனா. டிக்கெட் எடுத்துட்டேன்.. லாஸ்ட் மினிட்ல அவளால வரமுடியல.. ஸோ..”

‘ஓ யெஸ்.. எவ்வளவு..?’ அந்த பிரெண்டு வாழ்க என மனதுக்குள் வாழ்த்தினேன்.
‘ஹண்ட்ரெடுதான்..’ நீலக்கலர் சுடிதாரில் அவள் புன்னகை மின்னலாக ஜொலித்தது.
நான் உடனே பணத்தை நீட்டினேன்.
டிக்கெட்டை கொடுத்தாள்.

‘உங்களுக்கு ?’ என்று கேட்டேன்.
அவள் கையில் இருந்த இன்னொரு டிக்கெட்டைக் காண்பித்தாள்.
‘இருக்கு.’
‘நீங்க பாக்கலையா.?’
‘நீங்க போங்க..’ என உடனே அங்கிருந்து நகர்ந்து போனாள்.

அவள் பின்னழகைஆட்டி நடந்து போகும் அந்த அழகில் என் உள்ளம் கொள்ளை போனது.

நான் தியேட்டருக்குள் போய் உட்கார்ந்தேன். பகல் காட்சி சுமாராக கூட்டம் இருந்தது.
ஆளே இல்லாத ரோ வில் உட்கார்ந்தேன்.

நான் நவகிருஷ்ணா. காலேஜ் லீவில் என் சித்தப்பா வீட்டுக்கு வந்திருக்கிறேன்.
என் சித்தப்பாவும் சித்தியும் கலப்பு திருமணம் செய்து கொண்டவர்கள்.
என் சித்தி கீழ் ஜாதி பெண் என்பதால் என் உறவினர்கள் எல்லோரும் அவர்களை
ஒதுக்கி வைத்திருந்தார்கள்.

அவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள் இருப்பதாக சொல்லியிருந்தார்கள்.
அவர்களை இன்னும் நான் பார்த்ததில்லை. என் சித்தியையும்தான் அவர்களை
பார்ககும் ஆவலில் லீவில் என் பிரெண்டு வீட்டுக்கு போவதாக வீட்டில் போய்
சொல்லிவிட்டு நான் என் சித்தப்பாவை பார்க்க நேற்று வந்தேன்.
என் சித்தியை பார்த்துவிட்டேன்.

ஆனால் அவருடைய மகள்களை இன்னும் நான் பார்க்கவில்லை.

அவள்கள் இரண்டு பேரில் பெரியவள் காலேஜ் ஹாஸ்டலில் தங்கி படிக்கிறாள்.
அவள் இன்றோ நாளையோ வீட்டுக்கு வருகிறாள் என்று சித்தி சொன்னாள்.
சின்னவள் ப்ளஸ் டூவில் பெயில் ஆனதால் மேலே படிக்க பிடிக்காமல் ஏதோ ஒரு
டெக்ஸ்டைல்ஸ் மில்லில் வேலை செய்கிறாள்.

இன்று அவளுடன் வேலை செய்யும் ஒரு பெண்ணுக்கு திருமணம் என்பதால் அந்த
திருமணத்துக்கு வெளியூர் போயிருப்பதாக சொன்னாள்.
இன்று இரவு அவள் வந்துவிடுவாள்..!

நேற்று வந்தது முதல் வீட்டிலேயே இருந்து எனக்கு போரடித்தது. என்
சித்தப்பா வேலைக்கு போய்விட.. நானும் என் சித்தியும் மட்டும் வீட்டில்
இருந்தோம் என் சித்திக்கு வேறு உடம்பு சரியில்லையாம்.
இருமிக்கொண்டிருந்தாள்.
அதனால் நான் சினிமா போகலாம் என எண்ணி.. கிளம்பி வந்தேன்.!

படம் ஆரம்பிக்கும் வேளையில் என் அருகில் யாரோ வந்து உட்கார்ந்தார்கள்.
அது யாரென பார்த்த நான் இன்ப அதிர்ச்சிக்கு ஆளானேன்.
எனக்கு டிக்கெட் விற்ற பெண்தான் அவள்.

அவள் என்னை உற்று பார்த்து
‘ஓ.. நீங்கதானா.?’ என சிரித்தாள்.
‘எஸ்.. நான்தான் ‘ என நானும் சிரித்தேன்.

படம் ஓடத்துவங்க நான் அவளிடம் பேச்சுக்கொடுத்தேன்.
‘ஹலோ ஐ ம் நவகிருஷ்ணா..’
அவளும் ‘ஐம் காவேரி ‘ என பெயர் சொன்னாள்.
‘காலேஜா ?’
‘ம் நீங்க? ‘

‘ஃபைனல் இயர்.’
‘என்ன குரூப். ?’
‘சி ஏ. நீங்க? ‘
‘பி எஸ் ஸி ஃபைனல்..’

‘நீங்க கோவிச்சுக்கலேன்னா நான் ஒன்னு சொல்லனும் உங்ககிட்ட.’
‘டெல் மீ..’

‘நீங்க சூப்பரா இருக்கீங்க. உங்கள பாத்த மொத பார்வைலயே நான் விழுந்துட்டேன்.’
‘ஹலோ.. ஏதோ ஜாலியா பேசறீங்கனு பாத்தா இப்படி பேசறீங்க’ என்று சட்டென கோபப்பட்டாள்.
‘ஸாரி..ஸாரி நான் தப்பா சொல்லலை நீங்க அவ்ளோ ப்யூட்டியா இருக்கீங்கனு சொன்னேன். ‘
அப்பறம் சிறிது நேரம் அவள் பேசவில்லை.

மீண்டும் ஸாரி கேட்டு அவளை சமாதானம் செய்தேன்.
அரைமணிநேரத்தில் அவள் நன்றாக பழகினாள்.
அவள் தோளில் என் தோளை உரசினேன்.
அவளும் ஏதாவது பேசிக்கொண்டே இருந்தாள்.

ஒரு பாட்டு சீனில் கேட்டாள்.
‘படம் போர் அடிக்கலையா உங்களுக்கு. ?’
போரா? அதுவும் இவளைப்போல ஒரு கட்டழகியின் பக்கத்தில் உட்கார்ந்து போரடிப்பதாவது.?
‘ஏன் உங்களுக்கு போரடிக்குதா.?’
‘சக்க போர். போய்டலாமானு பாக்கறேன் ‘

இண்டர்வெல்கூட வரவில்லை.
‘ஏதாவது சாப்பிட்டே பாருங்க போரடிக்காது. வாங்கிட்டு வரேன் ‘ என எழுந்தேன்.
‘ஹலோ வேண்டாம்.’ என்றாள்.
‘இருங்க ப்ளீஸ் ‘ என நான் போய் பாப்கார்ன் வாங்கி வந்து கொடுத்தேன்.

அப்படியே நாங்கள் நெருக்கமானோம்.!
நான் அவள் தோளில் கை போட்டு உட்கார்ந்து கொள்ள.. அவள் என் தோளில் சாய்ந்தாள்.!
அவள் ஹீரோவை பற்றி சொல்லிக் கொண்டிருந்த போது நான் மெதுவாக அவளுடைய
கண்ணம் தொட்டு வருடினேன்.
அவள் தடுக்கவில்லை.

நான் மேலும் தடவி அவள் உதடுகளை தொட..
‘ஏய் சீ பொருக்கி ‘ என்று என்னை திட்டினாள்.
நான் அவள் கையை பிடித்து அவளுடைய கையில் முத்தம் கொடுக்க..
‘டேய் பொருக்கி..டோண்ட் மோர்.. ஸ்டாப் இட் மேன்..’ என்றாள்.

‘யூ ஆர் எ ஸ்வீட் கேர்ள்.. காவேரி.. உன்னை மாதிரி ஒரு அழகான பெண்ணை நான்
பார்த்ததே இல்லை. உன்னுடன் வாழ எனக்கு கொடுத்து வெக்கலே..’ என நான்
பிதற்றினேன்.

என் பிதற்றல் அவளை புளகாங்கிதமடைய செய்தது..!
நான் துணிந்து அவள் கண்ணத்தில் முத்தம் கொடுத்தபோது.. அவள் என்னை
திட்டவே இல்லை…!!

-தொடரும்…!

Leave a Comment